தேவையானவை:பொடியாக நறுக்கிய முளைக்கீரை – 2 கப், வாழைக்காய் – 1ஃ4 கப், உப்பு – தேவைக்கு, இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் – 4 டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் – 1ஃ2 டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள்,…
• ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து,ஒத்துப் போகாமல் சமுதாயத்தில் வாழ்கை நடத்த முடியாது. • கவலையைத் துரத்து. எப்போதும் உயர்ந்த எண்ணங்களோடு இரு. • நல்ல நண்பர்களோடு தொடர்பு வைத்துக் கொள்நல்ல பழக்கங்கள் உனக்கு வரும். • தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளைவிடஅதிகமான வாய்ப்புகளை…
1.எகிப்து நாட்டின் தலைநகர்?கெய்ரோ2.ஜே.பி.எல்-விரிவாக்கம்?ஜெய்ப்பூர் பிரிமியர் லீக்3.ராஜஸ்தானின் தலைநகர்?ஜெய்ப்பூர்4.பிரான்ஸ் நாட்டின் தலைநகர்?பாரிஸ்5.மலேசியாவின் தலைநகர்?கோலாலம்பூர்6.காஷ்மீரின் கடைசி மஹாராஜா?ஹரிசிங்7.ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் யார்?இயான் போத்தம்8.இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் பிறந்த தேதி?ஜூலை 79.இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின்…
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்தீவினை என்னும் செருக்கு.பொருள் (மு.வ): தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.
நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விழா மே மாதத்தில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் பிற துறைகளை இணைத்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மே 7 கோடை விழா துவங்கியது.முக்கிய நிகழ்வான மலர்கண்காட்சி நாளை துவங்குகிறது.கடந்த 2…
சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் 95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தாம்பரம் வேளச்சேரி மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் திறந்து வைத்தார். சென்னை அடுத்த மேடவாக்கம் பகுதியில் இருந்து பரங்கிமலை, வேளச்சேரி, தாம்பரம், சோலைநல்லூர் போன்ற பல பகுதிகள் முக்கிய பகுதிகள்…
மாநிலங்களவை எம்.பி. தேர்தல் ஜூன் 10ஆம் தேதி நடைபெறுகிறது. , தமிழகத்திற்கு 6 இடங்களுக்கு போட்டி நடைபெறவுள்ளது.தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட அதிமுக உறுப்பினர்கள் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் மற்றும் திமுக உறுப்பினர்கள் ஆர்.எஸ். பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், ராஜேஷ் குமார்…
அரசு வேலை வாங்கித்தருவதாக முக்கிய பிரமுகர்களின் பெயர்களை சொல்லி பல கோடி ரூபாய் மோசடி செய்த கணவன் மனைவி ஆகிய இருவர் கைது.மதுரை ஆனையூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ புகழ் இந்திரா.இவரது மனைவி ரேணுகா. இவர் கள் அதிமுக கட்சியில் இருந்த…
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசி பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் அங்கு தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது. அரிசி,பால்பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் விலை வரலாறுகாணதவகையில் அதிகரித்துள்ளது. இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உதவும் விதமாக தமிழத்திலிருந்து 2…
அளவான தீயில் மிதமான சூட்டில் பொருமையாக வெந்து, தட்டில் மேல் தம்போட்டு திறக்கும்போது வரும் அந்த வாசனைக்கு ஆம்பூர் பிரியாணி என்று பெயர். உலக அளவில் பிரபலமான இந்த ஆம்பூர் பியாணிக்கு மேலும் சிறப்பு சேர்ப்பது சீரக சம்பா அரசிதான். திருப்பத்தூர்…