




மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் அதிமுக சார்பாக முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி பேரூர் அதிமுக செயலாளர் அசோக் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்துஇரண்டு…
கோயம்புத்தூர் மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் இவர் மும்பையை பூர்வீகமாக கொண்டு துபாயில் செயல்பட்டு வரும் ஜவுளி நிறுவனத்தின் நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் துபாயில் உள்ள ஜவுளி நிறுவனத்தை மேம்படுத்துவதற்கு 100 கோடி ரூபாய் கடன் தேவைப்பட்ட…
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா- வின் 9 ஆண்டு நினைவு தினத்தையொட்டி மாவட்ட செயலாளர் இளம்பை.இரா.தமிழ்ச்செல்வன் தலைமையில்பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நினைவு அஞ்சலி செலுத்திய பின்னர் அவரது திருவுருவ…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுக்குவார்பட்டி கிராமம் உள்ளது. இக்கிரமத்தில் செல்லப்பாண்டி, பாண்டி மீனா தம்பதியினர் கூலி தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு தங்கேஸ்வரன் நரேஷ் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டு மகன்களுக்கும் கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை பெற்று…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா- வின் 9- ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு. இதில் அதிமுக நகர் கழகத்தின் சார்பில் நகர செயலாளர் பூமா ராஜா தலைமையில் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள்…
திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள மலைக்கோட்டை ஆஞ்சநேயர் திருக்கோவிலில் நேற்று இரவு 10 ஆயிரம் தீபம் ஏற்றும் விழா நடைபெற்றது.மேலும் கோட்டை குளத்தில் ஜல தீபமும் மலை கோட்டை மத்தியில் மலை தீபமும் ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில், அபிராமி அம்மன் கோவில் முன்னாள்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாச்சிகுளம் செல்லும் சாலையில் சாலாச்சிபுரம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக சாலையில் மழை நீர் தேங்கி முழங்கால் அளவு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளம் காரணமாக இந்த பகுதியில் வாகனத்தில்…
மதுரை மாவட்டம் சோழவந்தானில் மதுரை செல்லும் பகுதியில் தங்கப்பாண்டி என்பவரது தேங்காய் குடோனில் சோழவந்தான் மற்றும் அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றி செல்லும் கார்கள் இரவு நேரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு காலையில் எடுத்து செல்வது வழக்கம்.…
குமரி ஆட்சியர் அழகு மீனா உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் கேக் வெட்டி சிறுமிகளுக்கு கேக்கை ஊட்டினார். உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு,குமரி மாவட்டத்தில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஓவிய போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு மரியாதைகுரிய மாவட்ட…
அலங்காநல்லூர் அருகே தனிச்சியம் கிராமத்தில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக கரும்பு நடப்பட்டிருந்த வயல்களுக்குள் மழை நீர் தேங்கி 50க்கும் மேற்பட்ட ஏக்கர் கரும்புகள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு விவசாயம்…