• Wed. Apr 29th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

மாடுகளால் விபத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன இங்கு விரிவாக்கப்பட்ட பகுதியான ஆர் எம் எஸ் காலனி குடியிருப்பு உள்ளது அதன் அருகில் சோழவந்தான் காவல் நிலையம் தீயணைப்பு நிலையம், பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கே பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில்…

என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச்சாவடி நிகழ்ச்சி..,

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராம் நகர் பகுதியில் என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச்சாவடி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளிடம் தேர்தல் காலத்தில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது…

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு இருவர் கைது..,

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு மற்றும் வெட்டிக்காடு பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி சீட்டு வருவதாக ஒரத்தநாடு போலியான கிடைக்க ரகசிய தகவல் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் ஒரத்தநாடு அருகே உள்ள வெட்டிக்காடு கோவில் தெருவை சேர்ந்த நல்லதம்பி மகன்…

தொழில் முனைவோர்களை உருவாக்கும் ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான்..,

சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான் போட்டி உற்சாகமாக நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 20 குழுக்கள் மொத்தம் 200 மாணவர்கள் கலந்து கொண்டனர். நிலக்கரி அமைச்சகம் மற்றும் சர்வதேச அமைச்சகங்கள் முன்வைத்த பிரச்சனைகளுக்கு சாப்ட்வேர்,…

மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் அறிமுகம் கூட்டம்..,

குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் அறிமுகம் கூட்டம் நாகர்கோவிலில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மேயருமான மகேஷ் தலைமை தாங்கினார். மகளிர் அணி…

பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்..,

புதுக்கோட்டையில் இருந்து மாலத்தீவுக்கு வேலைக்குச் சென்ற இளைஞரை கடந்த ஆறு ஆண்டுகளாக காணாமல் தவிக்கும் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த ரமேஷ் சொர்ணவல்லி தம்பதியினரின் மகன் ராஜேஷ். இவர் கேட்டரிங் படிப்பு படித்து முடித்துள்ளார்.…

தாடி பாலாஜிக்கு ஒரு லட்சம் உதவியினை வழங்கிய பி.டி செல்வகுமார்..,

குடல் பிரச்சனையால் மருத்துவ சிகிச்சை பெறும் தாடி பாலாஜிக்கு ஒரு லட்சம் உதவியினை திரைப்பட தயாரிப்பாளரும், கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி.டி செல்வகுமார் வழங்கினார்!! விஜய், அஜித்துடன் பல படங்களில் நடித்தவர் தாடி பாலாஜி. விஜய் டிவியிலும் பல…

நெல் சேமிப்பு கிடங்கு கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா..,

ஒரத்தநாடு அருகே தமிழ்நாடு அரசு சார்பாக 170.22 கோடியில் அது என்ன விட நெல் சேமிப்பு கிடங்கு கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் இரந்து காணொளி காட்சி வாயிலாக தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு…

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி காரைக்காலில் பேட்டி..,

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி காரைக்காலில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள இன்று காரைக்கால் வந்திருந்தார். அவருக்கு காரைக்கால் கடற்கரை சாலையில் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ராஜாத்தி நகர் பகுதியில் சுமார் 50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட…

வள்ளி தேவசேனா சிவசுப்பிரமணிய சுவாமி சிறப்பு வழிபாடு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த அண்ணா நகரில் வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிவசுப்பிரமணியருக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம்…