 
                               
                  












தோல் பளபளப்பிற்கு: வேப்பிலை மிக சிறந்த இயற்கை மூலிகையாக கருதுகின்றனர். இது பளபளக்கும் சருமத்தை தரக்கூடிய மூலிகையாகும். பொடி செய்த வேப்பிலையுடன் ரோஜா இதழ்களை கசக்கி அதில் எலுமிச்சை சாற்றை கலந்து ஒரு கலவையாக செய்து சருமத்தில் தேய்த்து வந்தால் தோலில்…
பிள்ளையார்பட்டி மோதகம்: தேவையான பொருள்கள் செய்முறை:முதலில் பச்சரிசியையும், பாசிப்பருப்பையும் சேர்த்து நன்றாக நீரில் அலசி ஊற வைக்க வேண்டும். பிறகு, தண்ணீரை வடித்துவிட்டு அதை ஒரு வெள்ளைத்துணியில் போட்டு காயவிடவும். கொஞ்சம் ஈரமாக இருந்து கையில் ஒட்டாமல் கீழே விழுந்தால் அது…
18 வயது இளம்பெண் ஒருவர் 55 வயது நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் முஸ்கான் (18) பாடல்கள் பாடி அதனை இணையத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பரூக் என்ற…
நற்றிணைப் பாடல் 31: மா இரும் பரப்பகம் துணிய நோக்கி,சேயிறா எறிந்த சிறு வெண் காக்கைபாய் இரும் பனிக் கழி துழைஇ, பைங் கால்தான் வீழ் பெடைக்குப் பயிரிடூஉ, சுரக்கும்சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே;பெரும் புலம்பு உற்ற நெஞ்சமொடு, பல…
ஜெயலலிதா மரண வழக்கை விசாரிக்க கடந்த 5 ஆண்டுகளில் ரூ5கோடி செலவானதாக தகவல்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சர்ச்சை இருப்பதாக எழுந்த புகாரை முன்னிட்டு 2017 செப்டம்பரில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த 5…
புரதங்கள் நிறைந்த தானிய வகை எது?சோயாபீன்கள் பற்களின் ஈறுகளில் இரத்தம் வடிதல், காயங்கள் ஆறுவதற்கு நீண்ட காலம் ஆவது போன்றவை எந்த நோய்க்கான அறிகுறிகள்?ஸ்கர்வி பதங்கமாதல் எனும் நிகழ்வுக்கு உள்ளாவது எது?கற்பூரம் நீர் ஒரு……..?சேர்மம் தரையில் உருண்டு செல்லும் ஒரு பந்து…
சோவியத்யூனியனின் கடைசி தலைவராக இருந்த கோர்பசேவ் வயது முதுமை காரணமாக காலமானார்.சோவியன் யூனியனின் முன்னாள் தலைவராக இருந்தவர் மிக்கைல் கோர்பசேவ் (91). இவர் சோவியத் யூனியனின் தலைவராக 1985 முதல் 1991-ம் ஆண்டு வரை இருந்தார். அப்போது மிகப்பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார்.…
மேஷம்-ஆதரவு ரிஷபம்-நிம்மதி மிதுனம்-அனுகூலம் கடகம்-உழைப்பு சிம்மம்-மகிழ்ச்சி கன்னி-முயற்சி துலாம்-வெற்றி விருச்சிகம்-குழப்பம் தனுசு-ஆதாயம் மகரம்-சுகம் கும்பம்-வாழ்வு மீனம்-நட்பு
பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 1100ஐ நெருங்கியுள்ளது. பாகிஸ்தானில் பருவமழையானது தீவிரமாக பெய்த காரணத்தினால் அங்கு வரலாறு காணாத வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழைக்காலம் தொடங்கிய நிலையில்,…
மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக வழக்கறிஞர்கள் தனியாக விசாரணை நடத்துவது வழக்கறிஞர் தொழிலுக்கு ஏற்றதல்ல என நீதிமன்றம் வலியுறுத்தல்மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவி…