இந்திய அளவில் அதிக தற்கொலைகள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2ம் இடத்தில் உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி மஹாராஷ்டிராவில் 2021ம் ஆண்டு 22,207 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.அதற்கடுத்தபடியாக இராண்டாம் இடத்தில் தமிழகத்தில் 18,925…
கமல் நடிப்பில் வெளியான் விக்ரம் திரைப்படம் 100 நாளை நெருங்குவதால் அவரது ரசிகர்கள் வெற்றியை கொண்டாட தயாராகின்றனர்.கமல் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் ஜூன் 2 ம் தேதி வெளியானது.கமல் அரசியல் கட்சி தொடங்கிய பின் அவர் நடிக்கும்…
நாளை விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மதுரை மாட்டுதாவனி மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மதுரை மாவட்டம் மட்டுமல்லாமல் திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.நாளொன்றுக்கு…
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அமிர் இந்திய வீரர் ஹர்திக்பாண்டியாவை புகழ்ந்துள்ளார்.உலகமே அதிகம் எதிர்பார்த்த ஆசியக் கோப்பை தொட ரின் 2-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை 5 விக் கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி…
பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் உயிரை பணயம் வைத்து செய்தி வழங்கிய செய்தியாளரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.கழுத்து வரை தண்ணீர் இருக்கும் இடத்தில் இருந்து தனது உயிரை பணயம் வைத்து செய்தியாளர் ஒருவர் செய்தி வழங்கிய வீடியோ வைரலாகி உள்ளது.பாகிஸ்தானில்…
துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் ஏனென்றால் அது மாநில உரிமை சார்ந்தது ..துணைவேந்தர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சுசென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியதுமாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் பேசும்போது…:- நாட்டின் சிறந்த 200…
மதுரை அண்ணாநகரில் வேளாங்கண்ணி மாதாவுக்கு கடந்த 1976ம் ஆண்டு ஆலயம் அமைக்கப்பட்டது. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் அன்னை பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முன்னதாக மதுரை அண்ணாநகர் பகுதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் மாதா திருவுருவ படத்திற்கு…
திருவனந்தபுரத்தில் நடைபெறும் 30வது தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.திருவனந்தபுரத்தில் வருகிற 3-ந்தேதி 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா,…
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வெளிநாட்டில் சிகிச்சைக்காக சென்றுள்ள சோனியாகாந்தி மற்றும் ராகுல் இருவரும் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில்…