












தீவிரவாதிகளால் சுடப்பட்ட பின்னரும் கூட அவர்களை பாதுகாப்புப் படையினரிடம் பிடித்துக் கொடுத்த்த நாய் வீரமரணம் அடைந்துள்ளது.ராணுவத்தில் சேவையில் உள்ள நாய் ஒன்று தீவிரவாதிகளால் சுடப்பட்ட பின்னரும் கூட அவர்களுடன் போராடி அவர்களை பாதுகாப்புப் படையினரிடம் பிடித்துக் கொடுத்துள்ள சம்பவம் கவனம் பெற்றுள்ளது.ஜம்மு…
பழங்குடியினர் சாதி சான்றிதழ்களை தாமதமின்றி வழங்க வேண்டும் எனபா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல் உள்ளார்.டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டரில் பதிவில் ….கொண்டாரெட்டி, மலைக்குறவர் ஆகிய இரு சாதிகளும் பழங்குடியினர் பட்டியலில் முறையே 12, 23 ஆகிய இடங்களில் உள்ளன. விண்ணப்பித்த ஒரு…
பிக்பாஸ் வீட்டில் வி.ஜே.மகேஷ்வரியின் ரகளையால் முதல் சண்டை துவங்கியது.நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த 9ம் தேதி கோலாகலமாக தொடங்கியது.முன்னதாக நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய சீசன் போட்டியாளர்களான யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா,…
கேரளாவில், சாலைகளில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துகொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு, அதில் ஒரு பெண்ணின் உடல் 56 துண்டுகளாக வெட்டப்பட்ட கொடூரம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக முகமது ஷபி, பகவத் சிங், லைலா…
உக்ரைன் போர் சூழலுடன் காஷ்மீர் விவகாரத்தை இணைத்து பேசிய பாக்ஸ்தான் தூதருக்கு இந்தியா கடும் கண்டத்தை தெரிவித்துள்ளது.ரஷியாவுக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பேசிய பாகிஸ்தான் தூதர், காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினார். உக்ரைன் போர் சூழலுடன் காஷ்மீர் விவகாரத்தை இணைத்து பேசினார்.…
திருச்செந்தூர் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு பின் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வருகிற 25-ந் தேதி தொடங்கி 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. கந்தசஷ்டி திருவிழாவை…
அமைச்சர் பொன்முடி “ஓசி பஸ்சில் போறீங்க’ என பேசிய அவரது பேச்சு வருத்தம் தெரிவித்தார்.சென்னை அம்பத்தூரில் கடந்த மாதம் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசும்போது, அரசு பஸ்களில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்வது தொடர்பாக சில கருத்துக்களை…
மதுரை அப்போலோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நேரலை மற்றும் நிகழ்நேர நரம்பியல் சிகிச்சை செயல்முறை கண்காணிப்பு பயிலரங்கு அக்.12-ஆம் தேதி நடைபெற்றது. இத்தகைய நேரலை அறுவை சிகிச்சை பயிலரங்கு நடைபெறுவது தென் தமிழகத்திலேயே இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கதுஅமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக…