• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த சம்பவம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் மாதாந்திர நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நகர் மன்ற தலைவர் தேன்மொழி, நகராட்சி ஆணையாளர் இளவரசு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியத்திடமிருந்து பெறப்பட்ட சந்தை கடைகளுக்கு வாடகை வசூல் செய்ய தீர்மானம் கொண்டு…

திமுக தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை ஒழிக்கும் நோக்கில் ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக இன்று காலை 10 மணியளவில்…

எம்ஜிஆரின் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை..,

எம்ஜிஆரின் 38 வது நினைவு நாள் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான புரட்சிதலைவர் எம்ஜிஆர் அவர்களின் 38 நினவு தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம்…

மத்திய குழு பேச்சுவார்த்தைக்கு பின்தான் எதுவும் முடிவு செய்ய முடியும் – மாணிக்கம் தாகூர்..,

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கூத்தியார்குண்டு ஊராட்சியில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் மூலம் 25 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கத்தாகூர் திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து…

கிறிஸ்மஸ் முன்னிட்டு எடப்பாடியார் முன்னிலையில் கொண்டாட்டம்!

கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் E.M சீனிவாசன் தலைமையில் எழும்பி பிரகாசி மிஷனரி பேரராயம் மற்றும் நியூ ஆங்கிரிக்கன் சன் நாட் சார்பில் பேராயர் கோ.ஜெயசிங் ஆகியோர்கள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அவரது முன்னிலையில்…

ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரத்தில் மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 100 நாள் வேலை திட்டத்தில் அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கிய மத்திய அரசையும், துணை போகும் அதிமுகவையும் கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில்…

தொழில் நுட்பம் தொடர்பான கண்காட்சி..,

இந்தியாவில் இயந்திரக் கருவித் தொழில் தொடர்பான அனைத்து துறையினரையும் இணைத்து இயந்திர கருவி தொழில் வளர்ச் சிக்கென சிறந்த அமைப்பாக இந்திய இயந்திரக் கருவி உற்பத்தியாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது… இந்நிலையில் இந்த துறையில் உள்ள உலகாளவிய தொடர்புகளை இணைக்கும் வகையிலும்…

ஐயப்பன் கோவில் கும்பாபிஷேக விழா..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட செட்டியபட்டி கணவாய் மலை அடிவாரத்தில் பழமையான அருள்மிகு கணவாய் ஐயப்பன் திருக்கோவில் புதியதாக கட்டிமுடிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் தொடங்கி, முதல் கால யாகசாலை பூஜை மற்றும்…

சிவாஞ்சலி சார்பில் ‘வியோம்’ எனும் இசை நிகழ்ச்சி..,

சிவாஞ்சலி டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ், குமரகுரு கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, வியோம் (VYOM) எனும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை டிசம்பர் 28ம் தேதி அன்று சரவணம்பட்டி, குமரகுரு வளாகத்தில் உள்ள இராமானந்த அடிகளார் அரங்கில் நடத்த உள்ளது. இது தொடர்பான…

மக்கள் சமூக நீதி பேரவை குரும்பா சங்கத்தினர் இணைந்து ஆர்ப்பாட்டம்..,

கோவையில் குரும்பா சமுதாய மக்களை அவமதிக்கும் விதமாக கடுமையான சொற்களை பயன்படுத்தி அவதூறாக பேசிய வழக்கறிஞர் பரமசிவம் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் சமூக நீதி பேரவை மற்றும் குரும்பா சங்கத்தினர் இணைந்து கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.. செஞ்சிலுவை…