• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

மேயர் திலகவதியின் கணவர் நினைவாக மலரஞ்சலி மற்றும் இரத்ததான முகாம்..,

புதுக்கோட்டை மாநகரத்தின் மேயர் திலகவதி அவர்களின் கணவரும் முன்னாள் மாநகர திமுக செயலாளருமான செந்தில் கடந்தாண்டு மறைவுற்றார். புதுக்கோட்டை திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தமட்டிலும் மாவட்ட கழக அலுவலகத்தில் பெரும்பாலும் தலைவர் கலைஞர், முரசொலி மாறன், பேராசிரியர் அன்பழகன், போன்ற தலைவர்களுக்கு…

2026 தேர்தலில் திமுக பல் பிடுங்கப்படும்..,

செவிலியர்கள் கொந்தளிப்பு. பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் செவிலியர்கள் தொடர் போராட்டம்நடத்தி வரும் நிலையில் விருதுநகர் மாவட்டதில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றும் செவிலியர்கள் தொடர்ந்து எட்டாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி…

மாபெரும் சக்தியாக தேசிய ஜனநாயகக் கூட்டணி உள்ளது..,

மறைந்த முன்னாள் தமாகா தலைவர் ஜி.கே.மூப்பனார் எம்பி சிலைகளை அரியலூர் மாவட்டம், கீழவண்ணம், சிலுப்பனூர், மேல இராமநல்லூர் ஆகிய கிராமங் களிலும், ஏலாக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் காமராஜர் சிலையையும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் எம்பி…

மதுரை எரிவாயு மயானத்தில் தொழில்நுட்ப கோளாறு?

மதுரை முடக்கு சாலை பாஸ்போர்ட் அலுவலகம் அருகே நடராஜ் நகர் ஆபிஸர் காலனி அமைந்துள்ள எரிவாயு மயானத்தில், உடல் தகனத்தின் போது எழும் புகை மேல்நோக்கிச் செல்லாமல் ஜன்னல் வழியாக வெளியேறுவதால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி…

மகாத்மா காந்தியின் பெயர் நீக்கியது கண்டித்து திமுக சார்பில் ஆர்பாட்டம்..,

நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கியது கண்டித்து திமுக சார்பில் விருதுநகர் யூனியன் அலுவலகம் முன்பு MLA ARR சீனிவாசன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் சேர்மன்,மாதவன், நகர செயலாளர் SRS தனபாலன்,மாவட்ட விளையாட்டு அணி…

மருதமலை அடிவாரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கருஞ்சிறுத்தை..,

கோவை, மருதமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. குறிப்பாக யானை காட்டெருமை சிறுத்தை புலி மற்றும் பல அரிய வகையான வன விலங்குகளும் உள்ளன. மேலும் மருதமலை, கணுவாய் பகுதிகளில் அடிக்கடி கருஞ்சிறுத்தை ஒன்று சுற்றி…

மகளை கத்தியால் குத்தி கொலை – தந்தை, அண்ணன் கைது..,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பந்தல்குடி அருகே உள்ள சிந்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் பாலமுருகன், மகள்கள் ஐஸ்வர்யா, பிரியங்கா(24). இதில் பிரியங்கா, நர்சிங் முடித்து விட்டு நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில், மதுரையை…

இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் வழிபாடு..,

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் சிவகாசியில் உள்ள சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் வழிபாடு செய்து கொண்டிருந்தவர்களிடம் இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் செய்யது ஜகாங்கீர் மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்து கேக்…

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம்..,

அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு,மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்க புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ள மத்திய அரசை கண்டித்தும், அதற்கு துணை போகும் அதிமுக அரசை…

கர்நாடகா அரசு பைக் டாக்ஸியை தடை…,

கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகே ஷோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன்(SDTU) சார்பாக மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மத்திய மாநில அரடை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில் மத்திய மாநில அரசுக்கு எதிராக…