• Wed. Apr 8th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

‘யோக்கியன்’ திரைப்படத்தை சொந்த ஆப்பில் வெளியிடும் தயாரிப்பாளர்..!

யோக்கியன் திரைப்படத்தை திரையிட, திரையரங்கு கிடைக்காத காரணத்தால், தனது சொந்த ஆப்பில் திரையிட போவதாக, படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். நடிகர் ஜெய் ஆகாஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் யோக்கியன், இப்படம் ஜூலை 28 முதல் தியேட்டர்களில் திரையிட முடிவு செய்த…

கார்கில் யுத்தத்தின் 24_வது ஆண்டு தினத்தில் அசோக் லேலண்ட் வாகனத்தின் பயணம், மன்சில் கா ச ஃபார்(வெற்றியின் பயணம்)…

இந்திய திருநாடு அதன் சுதந்திரத்தின் 75வது ஆண்டை கொண்டாடும் தினத்தில் ஒரு தேசத்தின் விழாவுடன் இணைந்து “அசோக் லேலண்ட் அதன் வெற்றி பயணத்தின் ஆட்டையும் கொண்டாடுவதில் மதிப்பு மிக்க பெருமை கொள்கிறது. சுதந்திர இந்தியாவில் கடந்த 1999_ம் ஆண்டு கார்கில் மாவட்டம்…

டைனோசர்ஸ் திரை விமர்சனம்

புது முக இயக்குனர் மாதவன் இயக்கத்தில் அறிமுக நாயகன் உதய் கார்த்திக், அட்டு ரிஷி, மாறா, சாய் பிரியா தேவா, ஜானகி மற்றும் அருண் உள்ளிட்ட நடிகர்கள்நடித்து வெளிவந்த திரைப்படம் டைனோசர்ஸ். கணவர் இல்லாத ஜானகிக்கு அட்டு ரிஷி மற்றும் உதய்…

மணிப்பூர் விவகாரத்தில் எடப்பாடியார் ஓங்கி அழுத்தமாக குரல் கொடுத்திருக்கிறார்… முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி..,

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் நடக்கக்கூடிய எந்தவிதமான அநீதிகளையும் எதிர்த்து ஓங்கி குரல் கொடுக்கக்கூடிய இயக்கம் அதிமுக. அதிமுக சார்பாக வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரை வலையங்குளம் பகுதியில் நடைபெற உள்ள முன்னேற்பாடுகளை முன்னால் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர்…

அறநிலையத்துறை ஆலயங்களுக்கு அறங்காவலர்கள் குழு தேர்வு.

தமிழகத்தில் தி மு க ஆட்சி பொறுப்பேற்றது முதல் குமரி மாவட்டத்தில் அறநிலையத் துறையின் கீழ் உள்ள 490 சின்னதும்,பெரியதுமாக கோவில்கள் உள்ளது. அதிமுக ஆட்சி காலத்து அறநிலையத்துறை அமைப்பு அகற்ற பட்ட நிலையில், கடந்த 2_ஆண்டுகளாக திமுகவினர் மத்தியில் பலரும்…

மதுரையில் வேளாண்மை காப்பீட்டு திட்டம் பயிற்சி முகாம்..!

பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சார்பாக மதுரை மேற்கு வட்டாரப் பகுதிகளில் வேளாண்மை காப்பீட்டு திட்டம் பயிற்சி முகாம் நடைபெற்றது பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை சார்பாக மதுரை மாவட்ட வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்களுக்கு பயிர் மதிப்பீட்டாய்வு…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 215: குண கடல் இவர்ந்து, குரூஉக் கதிர் பரப்பி,பகல் கெழு செல்வன் குடமலை மறைய,புலம்பு வந்து இறுத்த புன்கண் மாலை,இலங்கு வளை மகளிர் வியல் நகர் அயர,மீன் நிணம் தொகுத்த ஊன் நெய் ஒண் சுடர் நீல் நிறப்…

படித்ததில் பிடித்தது

பொன்மொழி அறிவின் துணையோடு ஓய்வின்றி தொழிலில் பாடுபட்டால் எல்லையற்ற இன்பம் உண்டாகும். மதிப்புடன் வாழ்ந்த மனிதனுக்கு நேரும் அவமானம் மரணத்தை விடக் கொடுமையானது. முயற்சியோடு அசைக்க முடியாத நம்பிக்கையும் அவசியம். இதை நம்பினார் கெடுவதில்லை என்று வேதம் சொல்கிறது. பயம், சந்தேகம்,…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 490

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்குத்தொக்க சீர்த்த இடத்து பொருள் (மு.வ): பொறுத்திருக்கும்‌ காலத்தில்‌ கொக்குப்போல்‌ அமைதியா இருக்கவேண்டும்‌; காலம்‌ வாய்த்தபோது அதன்‌ குத்துப்‌ போல்‌ தவறாமல்‌ செய்து முடிக்கவேண்டும்‌.