• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.4,68,000 பணம் பறிமுதல்..,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, அணைப்பட்டி ரோடு யூனியன் அலுவலகம் அருகே கண்ணன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் பங்க்…

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை..,

ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நூற்றாண்டு கண்ட ராக்லாந்து தேவாலயம் உள்ளது. தேவாலயத்தின் தலைமை குரு டேவிட்சன் அவர்கள் இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கிர் அவர்களை நேரில் சந்தித்து ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மகிழ்ச்சியுடன்…

காவல் நிலையம் எதிரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி பொது மந்தையில் ஒரு தரபினர் திடீரென்று கோவில் கட்ட முயற்சி செய்தனர்.இதுபற்றி தகவல் அறிந்த மற்றொரு தரப்பு பொதுமக்கள் கோவில் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த்துறை மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது…

கோவையில் குடியிருப்பில் 4 அடி உயர கஞ்சா செடி..,

கோவையில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தக் காவல்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், வடவள்ளி அருகே உள்ள ஓணம்பாளையத்தில் வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த பகுதியில் 4 அடி உயரம் கொண்ட கஞ்சா செடி கண்டெடுக்கப்பட்டது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

சட்ட விழிப்புணர்வு முகாம்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் ஸ்ரீராமபுரம் ஊராட்சி கிழக்கு பூத்தாம்பட்டி சந்தை திடலில் அமைந்துள்ள சமுதாயக்கூடத்தில் அகில இந்திய மக்கள் நல கழகம் திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை. உறுப்பினர் அட்டை வழங்கும் விழா மற்றும் சட்ட விழிப்புணர்வு…

ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற, ரூ. 4 லட்சத்தி 68 ஆயிரம் பறிமுதல்..,

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை இருந்து அணைப்பட்டி செல்லும் சாலையில் கண்ணன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் பங்க்…

இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி கருத்து கேட்பு கூட்டம்..,

கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட நிர்வாகிகள் மக்களிடம் கேட்டு பெற்ற கருத்துக்களை பெற்றுக் கொண்டார். இந்தக் கூட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பலமுறை தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு…

கோவையில் ரேஸ் பட போஸ்டர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் கேந்திரன் பேச்சு..,

அண்மையில் மாசாணி மற்றும் வெற்றி விநாயகர் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்து, இயக்குனர் கேந்திரன் இயக்கத்தில் நடிகர் விமல் நடித்து வெளியாகிய வடம் திரைப்படத்தின் வெற்றி விழா மற்றும் மற்றும் இதே கூட்டணியில் உருவாக உள்ள ரேஸ் பட போஸ்டர் வெளியீட்டு விழா…

பச்சிளங்குழந்தைகளுக்கான தூக்கநேர்ச்சை பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்பு..,

தமிழகத்தில் பச்சிளங்குழந்தைகளுக்கு தூக்கநேர்ச்சை நடைபெறகூடிய கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் திருக்கோவில் பங்குனிமாதம் பரணி நட்சத்திரத்தில் தூக்கநேர்ச்சை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான தூக்கதிருவிழா கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது தொடர்ந்து 13 ஆம் திருவிழாவான…

சாகித்திய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர்.திரு.தமிழ்ச்செல்வனுக்கு பாராட்டு விழா..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தனுஷ்கோடி மருத்துவமனை நிறுவனர் Dr.அறம் அவர்கள் தலைமையில் சாத்தூர் தனுஷ்கோடி மருத்துவமனை வளாகத்தில் கரிசல் இலக்கியக் கழகம் சார்பாக சாகித்திய அகாதமி விருதுபெற்ற கரிசல் எழுத்தாளர்.திரு.தமிழ்ச்செல்வன்* அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சென்னை…