• Wed. Apr 29th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

ஜல்லிக்கட்டு போட்டிக்கான மேடை அமைக்கும் பணிகள் தீவிரம்..,

உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி வரும் ஜனவரி 15-ம் தேதி தை முதல் நாள் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை மதுரை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான மரக்கட்டுகளுடன் கூடிய…

கரும்பிற்கு விலை கிடைக்கவில்லை என்று குறை கூறுபவர்கள் வியாபாரிகள்-இ. பெரியசாமி பேட்டி..,

சென்னையில் தமிழக முதல்வர் “உங்க கனவை சொல்லுங்க” திட்டத்தினை தொடங்கி வைத்து பல்வேறு பகுதிகளில் காணொளி காட்சி மூலமாக பொதுமக்கள் அவர்கள் அடைய நினைக்கும் கனவினை கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் தனியார் கல்லூரியில் நடைபெற்ற உங்க கனவை சொல்லுங்க நிகழ்ச்சியில்…

அரியலூர் மத்திய ஒன்றிய திமுக சார்பில் கைப்பந்து போட்டி..,

அரியலுார் .தமிழ்நாடு முதலமைச்சர், மு.க ஸ்டாலின் ஆணைக் கிணங்க, திராவிடப் பொங்கல்’ விழாவினை முன்னிட்டு அரியலூர் மாவட்ட திமுக சார்பில் ஒன்றியம், நகரம் அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதன்அடிப்படையில் அரியலூர் மத்திய ஒன்றிய திமுக சார்பில் வாலாஜாநகரம் ஊராட்சியில் நடைபெற்ற…

சிவகாசி சட்டமன்ற உறுப்பினருக்கு பொதுமக்கள் பாராட்டுவிழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளபட்டி ஊராட்சியை சேர்ந்தநேரு காலணியில் தார் சாலை மற்றும் வாறுகால் வசதி செய்து கொடுத்ததற்காக சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அரசன் G.அசோகன் அவர்களுக்குபொதுமக்கள் சார்பாக பாராட்டுவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் வார்டு உறுப்பினர் காங்கிரஸ்…

புதிய வாகனங்களுக்கான சாவியினை வழங்கி கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர் சா.சி.சிவசங்கர்..,

அரியலூர் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலர்களுக்கு 05 அரசு வாகனங்கள் வழங்கல். அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தீவுத்திடலில் நடை பெற்ற நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பணியாற்றும்…

சைக்கிள் போட்டிகளை கொடியசைத்துத் துவக்கி வைத்த மெய்யநாதன்..,

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டையில் உதயநிதி பிறந்தநாள் விழா சைக்கிள் போட்டிகள். அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்து பரிசுகளையும் வழங்கினார். வல்லத்திராகோட்டையில் திருவரங்குளம் தெற்கு திமுக ஒன்றிய இளைஞரணியின் சார்பில் துணைமுதல்வர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் 48ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பெரியவர்களுக்கு…

மக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கிய ஜி என் எஸ் ராஜசேகரன்..,

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதிக்கு உட்பட்ட மேல சுப்புராயபுரம் மாதா கோயில் பகுதியில் உள்ள மக்களுக்கும் பொங்கல் பானை பச்சரிசி வெல்லம் முந்திரி திராட்சை ஏலக்காய் நெய் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பை சட்டமன்ற உறுப்பினர் ஜி என் எஸ்…

அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்த ஆட்சியர்..,

காரைக்கால் மாவட்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரபலமான கே எம் கே மேல்நிலைப் பள்ளியில் பல்துறை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதனை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இக்கண்காட்சியில் அனைத்து துறைகளின் சிறப்புகளையும் பறைசாற்றும் வகையில்…

திண்டுக்கல் அருகே த.வெ.க. கொடி ஊன்றியதால் பரபரப்பு..,

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய மல்லனம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் பெத்தன். இவரது மகன் முருகன் இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இதே பகுதியில் தமிழக வெற்றிக்கழக கட்சியில் உள்ள பாண்டீஸ்வரி…

ஜனநாயகன் படம் அரசியல் காரணங்களுக்காக நிறுத்தப்படவில்லை -நடிகர் சரத்குமார்..,

கோவை அவிநாசிலிங்கம் கல்லூரியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தடம் வாக்கத்தான்; நடிகர் சரத்குமார் கருத்துகோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள அவிநாசிலிங்கம் மகளிர் கல்லூரியில், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி மாணவிகள் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தடம் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.…