• Mon. Apr 27th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

தேமுதிக மாநில மாநாடு..,

தேமுதிக மாநில மாநாட்டில் கலந்துகொள்வதற்க்காக கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 500 க்கும் மேற்பட்டோர் மாநாட்டிற்கு புறப்பட்டு சென்றனர் இன்று மாலை 4மணிக்கு கடலூர்யில் நடைபெறும் தேமுதிக மாநில மாநாட்டில் கலந்து கொள்ள கோவை மாநகர் மாவட்டத்தில் உள்ள சிங்கநல்லூர்…

வரலாறு காணாத அளவில் பூக்கள் விலை ஏற்றம்..,

மதுரை மல்லி கிலோ ரூ.6000, பிச்சி ரூ.1200, முல்லை ரூ.1300, செவ்வந்தி ரூ.100, சம்பங்கி ரூ.150, செண்டு மல்லி ரூ.50, கனகாம்பரம் ரூ.1500 , ரோஸ் ரூ.180, பட்டன் ரோஸ் ரூ.120, பன்னீர் ரோஸ் ரூ.200, கோழிக்கொண்டை ரூ.100, அரளி ரூ.300,…

எடப்பாடியார் முதல்வராக கேரளாவில் தளவாய் சுந்தரம் சிறப்பு பூஜை..,

தமிழக சட்டமன்ற தேர்தலில்.அ.தி.மு.க., உடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணிக்கு வரும்என்பது. உலகமகா கேள்விக் குறியாக இருக்கும் சூழலில். கழக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி தமிழகத்தில் மீண்டும் அமைந்திட கேரள மாநிலம் ‘ஆலுவா’ திருவைராணிகுளம் பிரசித்தி பெற்ற சிவன் பார்வதி…

தனது இளமைக்கால வறுமையை பகிர்ந்து கொண்ட அமைச்சர் மெய்யநாதன்..,

கொடிது கொடிது வறுமை கொடிது. அதனிலும் கொடிது இளமையில் வறுமை என்பார்கள். அந்த இளமைக்கால வறுமையை புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடன் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு சிவ.வீ. மெய்யநாதன் பகிர்ந்து கொண்டார். புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர்…

கத்திரிக்காயை தீவனமாக போடும் நிலையில் விவசாயிகள்..,

திருப்பரங்குன்றம் அருகே அதிக விளைச்சல் இருந்தும் விலை இல்லாததால் மாடுகளுக்கு கத்திரிக்காயை தீவனமாக போடும் நிலையில்விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.அதிக விளைச்சல்,விலை குறைவு திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேடர்புளியங்குளம், தென்பழஞ்சி, வடபழஞ்சி உள்ளிட்டபல்வேறு கிராமங்களில் ஏராளமாக விவசாயிகள் தங்களது தோட்டத்தில் கிணற்று…

ரைஸ் அமைப்பின் சங்கமம் 5 உலகத் தமிழ் தொழில் முதலீட்டாளர் 4 நாள் மாநாடு..,

மதுரை வேலம்மாள் ஐடா ஹாலில் தி ரைஸ் உலகளாவியத் தமிழ் தொழில் அமைப்பின் 16-வது மாநாடு, ஜனவரி 8 முதல் 11 வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது. அமெரிக்கா , பிரான்ஸ் ,பிரிட்டன் ,சிங்கப்பூர் மலேசியா இலங்கை, இந்தோனேசியா துபாய் ,ஒமன்…

புதுக்கோட்டை அருகே பழைய கோயில் ஒன்று கண்டுபிடிப்பு..,

புதுக்கோட்டை அருகே பழைய கோயில் ஒன்று கண்டுபிடிப்பு. கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி வரலாற்று துறை மாணவியர் ஆய்வில் கிடைத்தது. கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை கல்லூரி புதுக்கோட்டை முதுகலை வரலாற்று துறை மாணவிகள் கல்லூரி முதல்வர் அனுமதியோடு…

குமரி மாவட்ட காங்கிரஸ் ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டம்..,

குழித்துறையில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பெயரை மாற்றியதை கண்டித்தும், விபி – ஜி ராம் ஜி சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்…

காஞ்சி ஸ்ரீமகா பெரியவர் சித்தி தின சிறப்பு பூஜை..,

மதுரை, எஸ் எஸ் காலனியில் உள்ள காஞ்சி ஸ்ரீமகா பெரியவர் கோவிலில், அவரது 32 ஆவது சித்தி தினத்தை ஒட்டி, சிறப்பு பூஜை நடைபெற்றது. காஞ்சி ஸ்ரீமகா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், 1994ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி…

கழிவறை கோப்பைக்குள் சிக்கிக் கொண்ட கால் மீட்ட தீயணைப்பு வீரர்கள்..,

மதுரை கீரை துறை பகுதியை சேர்ந்த முனியம்மாள் வயது 65 இவர் நேற்று மதியம் வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்ற பொழுது வழுக்கி வலது கால் கழிவறை கோப்பைக்குள் சிக்கிக் கொண்டது. அவரது அலறல் சத்தம் கேட்ட குடும்பத்தினர் உடனடியாக மதுரை…