• Mon. Apr 27th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டை அருகே பழைய கோயில் ஒன்று கண்டுபிடிப்பு..,

புதுக்கோட்டை அருகே பழைய கோயில் ஒன்று கண்டுபிடிப்பு. கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி வரலாற்று துறை மாணவியர் ஆய்வில் கிடைத்தது. கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை கல்லூரி புதுக்கோட்டை முதுகலை வரலாற்று துறை மாணவிகள் கல்லூரி முதல்வர் அனுமதியோடு…

குமரி மாவட்ட காங்கிரஸ் ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டம்..,

குழித்துறையில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பெயரை மாற்றியதை கண்டித்தும், விபி – ஜி ராம் ஜி சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்…

காஞ்சி ஸ்ரீமகா பெரியவர் சித்தி தின சிறப்பு பூஜை..,

மதுரை, எஸ் எஸ் காலனியில் உள்ள காஞ்சி ஸ்ரீமகா பெரியவர் கோவிலில், அவரது 32 ஆவது சித்தி தினத்தை ஒட்டி, சிறப்பு பூஜை நடைபெற்றது. காஞ்சி ஸ்ரீமகா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், 1994ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி…

கழிவறை கோப்பைக்குள் சிக்கிக் கொண்ட கால் மீட்ட தீயணைப்பு வீரர்கள்..,

மதுரை கீரை துறை பகுதியை சேர்ந்த முனியம்மாள் வயது 65 இவர் நேற்று மதியம் வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்ற பொழுது வழுக்கி வலது கால் கழிவறை கோப்பைக்குள் சிக்கிக் கொண்டது. அவரது அலறல் சத்தம் கேட்ட குடும்பத்தினர் உடனடியாக மதுரை…

விஜய்க்கு மாஸ் இருக்கத்தான் செய்கிறது அது வாக்குகளாக மாறுமா-குஷ்பு பேட்டி..,

புதுக்கோட்டை மாவட்டம் கல்லாலங்குடி கிராமத்தில் திமுக அதிமுகவை போல பாரதிய ஜனதா கட்சியின் பெண்களைக் கவரும் விதமாக பெண்களுக்கு தோடு ஜிமிக்கி வளையல் உள்ளிட்ட அலங்கார பொருட்களும் மின்னணு பொருட்களும் தயாரிக்கும் பயிற்சியை கொடுப்பதற்காக பெண்களை திரட்டி வருகிறது. அந்த வகையில்…

எண்ணெய்காப்பு திருவிழா..,

திருப்பரங்குன்றம் நகர் வீதிகளில் தெய்வானை அம்பாள் வலம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் எண்ணெய் காப்பு திருவிழாவையொட்டி தெய்வானை அம்பாள் மட்டும்நகர் உலா வ வந்துபக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் எண்ணெய் காப்பு உற்சவ விழா…

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி..,

நாளை நான் எடப்பாடி பழனிசாமி சந்திக்கப் போகிறேன் ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சி எங்கள் கூட்டணிக்கு வந்துள்ளது. ஏற்கனவே பத்திரிகையாளர்கள் எங்கள் கூட்டணிக்கு யாரும் வரவில்லை என்று கூறினார்கள். முதல் கட்டமாக அன்புமணி ராமதாஸ் வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அமித்ஷா எடப்பாடி…

தாம்பரம் பகுதியில் நடைபெற்ற விழிப்புணர்வு மற்றும் வழங்கல் நிகழ்ச்சி..,

தாம்பரம் 50 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் யாக்கூப், பொங்கல் பரிசுத் தொகுப்புகளுடன் 3000 ரூபாய் வழங்கினார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்துள்ள 3000 ரூபாய் ரொக்கம், வேட்டி, சேலை உள்ளிட்ட பொங்கல் பரிசுத் திட்டம் தமிழகமெங்கும் அமல்படுத்தப்பட்டு…

அரசின் பொங்கல் சிறப்பு பணம் வழங்கிய முத்துராமன்..,

குமரி பாஜகவின் மூத்த உறுப்பினர்களின் ஒருவரும், நாகர்கோவில் மாநகராட்சி உறுப்பினருமான முத்துராமன் அரசின் பொங்கல் சிறப்பு பணம்ரூ.3000_த்தை வழங்கினார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 51 வது வார்டுக்கு உட்பட்ட வடக்கு அஞ்சு குடியிருப்பு பகுதியில் இயங்கி வரும் நியாயவிலைக் கடையில்…

கூட்டுறவு துறை சார்பாக பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா..,

புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு துறை சார்பாக இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இன்று காணொளி காட்சியின் மூலமாக பொங்கல் தொகுப்பினை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்ட பிச்சித்தான்ப் பட்டி ரவுண்டான அருகிலுள்ள அங்கன் வாடியில் அர்பன் 26 இன்று…