• Mon. Apr 27th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக சமத்துவ பொங்கல் விழா..,

தமிழர் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மட்டுமின்றி, தமிழ் பண்பாடு கலாச்சாரம் உள்ளிட்டவற்றை போற்றும் பலர் வெகு விமரிசையாக பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனர்.. இந்த நிலையில் கோவையில் பல் சமய நல்லுறவு இயக்கம் சார்பாக…

கோவை ஈச்சனாரி பகுதி கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம்..,

கோவை ஈச்சனாரி பகுதியில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாணவர்கள் ஒன்று கூடி தமிழர் பாரம்பரிய முறைப்படி அடுப்பில் பொங்கல் வைத்து, நடனமாடி மகிழ்ந்தனர். தமிழர்கள் திருநாளான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படுகிறது.…

ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக கிட்ஸ் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டி..,

கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி ,சார்பாக 6 வது கிட்ஸ் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவையில் நடைபெற்றது. கோவையில், பள்ளி மாணவ மாணவியர்களிடையே விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக மாநில,மாவட்ட அளவிலான அத்லடிக் விளையாட்டுப்…

வெட்டு குத்து சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்காத காவல் நிலையம்..,

சென்னை பூவிருந்தவல்லி ஜேம்ஸ் தெருவை சேர்ந்தவர் 23 வயதுடைய தமிழச்செல்வன் என்ற வாலிபர். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 5/1/2026 நேரம் சுமார் மதியம் 3 மணி அளவில் இவரது நண்பரான பிரபாகரன் என்ற நபருடன்…

பாதாள செம்பு முருகன் கோயிலில் திருவிளக்கு பூஜை..,

பாதாள செம்பு முருகன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.பாதாள செம்பு முருகன் திருக்கோவிலில் மார்கழி மாத 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது இதில் அமிர்தா வித்யாலயம் பள்ளி குழந்தைகள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கம்பட்டி அமைந்துள்ள…

இருசக்கர வாகன விபத்தில் சிக்கிய இளைஞர்!!

மதுரை திருப்பரங்குன்றம் தென்காள் கம்மாய் பைபாஸ் ரோட்டில் இருந்து விளாச்சேரி செல்லும் புதிய பாலத்தில் அதிவேகமாக இரு சக்கரம் வாகனம் ஓட்டி வந்த லிங்கேஸ்வரன் வயது 25 தென்பரங்குன்றம் சேர்ந்தவர் இவர் விளாச்சேரி புது பாலத்தில் இருந்து தென்பரங்குன்றம் செல்வதற்காக புது…

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது..,

கோவை மாவட்டம் சட்டவிரோத செயல்களுக்கு தலைநகரமாக மாறிவருவது பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் கல்லூரி மாணவர்கள் மற்றும் அப்பாவி கூலி தொழிலாளர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் கோவை வெரைட்டி ஹால் சாலையின் அருகில் உள்ள CMC காலனி…

பிரம்மாண்ட தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்..,

மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், விரகனூர் ரவுண்டானா அருகில் உள்ள வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.…

சி.பசுபதிபாண்டியன் வீரவணக்க நிகழ்வில் கே. டி. ஆர்..,

தூத்துக்குடி மாவட்டம் அலங்காரதட்டில் தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் சி_பசுபதிபாண்டியன் அவர்களின்14ஆம்ஆண்டுவீரவணக்கநிகழ்வில்* அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜிகலந்து கொண்டு…வீரவணக்க மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் தாக்கிய திமுகவினரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் S G…