




கொங்கலாபுரம் பகுதியில் இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை.!!
கடற்கரைராஜ் வீட்டில் நகைகளை கொள்ளையடித்த நபர்களிடமிருந்து 12 சவரன் பறிமுதல்..,
மீனாட்சி அம்மன் வேடத்தில் பக்தர்களை வியக்க வைத்த மாணவி..,
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சேகர்பாபு மனைவியுடன் சாமி தரிசனம்..,
மீனாட்சியம்மன்கோவில் மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்..,
புதுக்கோட்டை காந்திநகர் ஆறாம் வீதியில் வசித்து வருபவர் மகேந்திரவர்மன். இவர் அந்த பகுதியில் பிரபலமான நபராக இருந்து வருகிறார். அவரும் அவரது குடும்பத்தினரும் இதற்கு முன்பு 7 ஆண்டுகளாக அந்தப் பகுதியில் உள்ள ஆயிரம் பேருக்கு பொங்கலுக்கு கரும்பு வெல்லம் சர்க்கரை…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட அருணாச்சலம்பட்டியில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த திருப்பதி வெங்கடாஜலபதி – வாழவந்தம்மன் திருக்கோவில்., இந்த கோவிலில் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை பொங்கல் உற்சவ விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம், ஒரே நாள் திருவிழாவாக நடைபெறும் இந்த பொங்கல்…
கோவை விமான நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாராளுமன்ற ஜனநாயக முறையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாட்சியம் இல்லாத ஒன்று என்றும் ஜனாதிபதி முறையில் இருக்கும் ஆட்சியில் தான் ஒரே…
திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. பள்ளி தாளாளர் அருட்தந்தை சேசு ஆரோக்கியம் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாக அதிகாரி அருட் தந்தை ஜான் பிரிட்டோ, முதல்வர் அருட் தந்தை ரூபன் ஆகியோர் முன்னிலை விகித்தனர்.…
மதுரை விமான நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கரகாட்டகலை நிகழ்ச்சியுடன் நடைபெற்றது மதுரை விமான நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது விழாவிற்கு மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் பயண மேலாளர் ஷியாம் குமார் மற்றும் மத்திய தொழிற்பது ஆப்பு…
தமிழர் பண்பாட்டின் அடையாளமாகவும், உழைப்பின் மகத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் திருநாளாகவும் விளங்கும் பொங்கல் திருநாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இயற்கைக்கு நன்றி செலுத்தும் உயரிய மரபின் வெளிப்பாடாகும் இந்த நன்னாளில் இயற்கையை போற்றுவோம். விவசாயிகளின் வியர்வை துளிகளில் விளையும் ஒவ்வொரு தானியமும்,…
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கங்கரக்கோட்டை ஊராட்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி. கா. கார்த்திகை செல்வி மற்றும் ஊராட்சி செயலாளர் ஜெயசங்கர் அவர்கள் முன்னிலையில் சமத்துவ தைப்பொங்கல் வைத்து மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. வெற்றி…
மதுரை ரயில்வே கோட்டத்தின் மூத்த வர்த்தக மேலாளர் கணேஷ் அவர்களுக்கு ரயில் சேவா புரஸ்கார் விருதை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் கடந்த 9ஆம் தேதி டெல்லியில் வழங்கினார். அதனைத் தொடர்ந்து இன்று காலை மதுரை வருகை புரிந்த…
பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பாரம்பரிய முறையில் மஞ்சள், கரும்பு உள்ளிட்டவற்றுடன் பொங்கல் வைத்து நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன்…
உசிலம்பட்டியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் ஈசுன் முருகேசன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்., கோழி பண்ணை விவசாயிகளுக்கு உற்பத்தி விலையை உயர்த்தி கொடுக்க வேண்டும், இலவச மின்சாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட…