• Sun. Apr 26th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

தஞ்சையில் புத்தக வெளியீட்டு விழாவில் சுப. வீரபாண்டியன் கருத்து..,

இந்துக்கள் மங்கள நாண் என சொல்லப்படும் புனிதத்துக்கும் போற்றுதலுக்கும் உரிய தாலியை அணிந்து கொள்வதில் இந்துக்கள் மட்டுமல்ல கிறிஸ்தவர்களும் முனைப்பு காட்டுகிறார்கள். தாலி அணிந்து கொள்வதால் வேண்டாமா என்பது அவரவர் விருப்பம் என்ற போதிலும் தாலி அணிவது குறித்து மதங்கள் என்ன…

த.வெ.க நடத்திய பொங்கல் விழாவில் திரண்ட பெண்கள்..,

புதுக்கோட்டை காந்திநகர் ஆறாம் வீதியில் வசித்து வருபவர் மகேந்திரவர்மன். இவர் அந்த பகுதியில் பிரபலமான நபராக இருந்து வருகிறார். அவரும் அவரது குடும்பத்தினரும் இதற்கு முன்பு 7 ஆண்டுகளாக அந்தப் பகுதியில் உள்ள ஆயிரம் பேருக்கு பொங்கலுக்கு கரும்பு வெல்லம் சர்க்கரை…

வாழவந்தம்மன் திருக்கோவில் பொங்கல் உற்சவ விழா..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட அருணாச்சலம்பட்டியில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த திருப்பதி வெங்கடாஜலபதி – வாழவந்தம்மன் திருக்கோவில்., இந்த கோவிலில் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை பொங்கல் உற்சவ விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம், ஒரே நாள் திருவிழாவாக நடைபெறும் இந்த பொங்கல்…

எந்த ஒரு நியாயமான கோரிக்கைக்கும் ராகுல் காந்தி ஆதரவு..,

கோவை விமான நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாராளுமன்ற ஜனநாயக முறையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாட்சியம் இல்லாத ஒன்று என்றும் ஜனாதிபதி முறையில் இருக்கும் ஆட்சியில் தான் ஒரே…

செவாலியர் அகாடமி பள்ளியில் பொங்கல் விழா..,

திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. பள்ளி தாளாளர் அருட்தந்தை சேசு ஆரோக்கியம் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாக அதிகாரி அருட் தந்தை ஜான் பிரிட்டோ, முதல்வர் அருட் தந்தை ரூபன் ஆகியோர் முன்னிலை விகித்தனர்.…

கரகாட்ட குழுவினருடன் “கலக்கல்” நடமானடிய டெல்லி தம்பதியர்..,

மதுரை விமான நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கரகாட்டகலை நிகழ்ச்சியுடன் நடைபெற்றது மதுரை விமான நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது விழாவிற்கு மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் பயண மேலாளர் ஷியாம் குமார் மற்றும் மத்திய தொழிற்பது ஆப்பு…

விஜய் வசந்த் கட்சியினருடன் பொங்கல் கொண்டாட்டம்..,

தமிழர் பண்பாட்டின் அடையாளமாகவும், உழைப்பின் மகத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் திருநாளாகவும் விளங்கும் பொங்கல் திருநாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இயற்கைக்கு நன்றி செலுத்தும் உயரிய மரபின் வெளிப்பாடாகும் இந்த நன்னாளில் இயற்கையை போற்றுவோம். விவசாயிகளின் வியர்வை துளிகளில் விளையும் ஒவ்வொரு தானியமும்,…

கங்கரக்கோட்டை ஊராட்சியில் சமத்துவ தைப்பொங்கல்…

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கங்கரக்கோட்டை ஊராட்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி. கா. கார்த்திகை செல்வி மற்றும் ஊராட்சி செயலாளர் ஜெயசங்கர் அவர்கள் முன்னிலையில் சமத்துவ தைப்பொங்கல் வைத்து மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. வெற்றி…

மதுரை கோட்ட வர்த்தக மேலாளருக்கு உற்சாக வரவேற்பு..,

மதுரை ரயில்வே கோட்டத்தின் மூத்த வர்த்தக மேலாளர் கணேஷ் அவர்களுக்கு ரயில் சேவா புரஸ்கார் விருதை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் கடந்த 9ஆம் தேதி டெல்லியில் வழங்கினார். அதனைத் தொடர்ந்து இன்று காலை மதுரை வருகை புரிந்த…

தூய்மை பணியாளர்களுடன் சமத்துவ பொங்கல் விழா..,

பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பாரம்பரிய முறையில் மஞ்சள், கரும்பு உள்ளிட்டவற்றுடன் பொங்கல் வைத்து நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன்…