




பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பாரம்பரிய முறையில் மஞ்சள், கரும்பு உள்ளிட்டவற்றுடன் பொங்கல் வைத்து நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன்…
உசிலம்பட்டியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் ஈசுன் முருகேசன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்., கோழி பண்ணை விவசாயிகளுக்கு உற்பத்தி விலையை உயர்த்தி கொடுக்க வேண்டும், இலவச மின்சாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட…
கருப்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பும்போது அருகில் இருந்த மின்கம்பத்தில் இருந்த மின் வயர் பேருந்தின் மேற்புறத்தில் விழுந்ததில் பெரும் விபத்து ஏற்பட இந்த நிலையில் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர். பின்னர் பேருந்தை பாதுகாப்பாக ஓரமாக நிறுத்தி மின்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் சமத்துவ பொங்கல் வைத்து பொங்கல் திருநாளை கொண்டாடினர்., இதில் நகராட்சி ஆணையாளர் இளவரசன், நகர மன்ற பொறுப்புத் தலைவர் தேன்மொழி தலைமையில் கொண்டாடினர்., இதில் நகராட்சி கவுன்சிலர்கள், ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.,…
திண்டுக்கல் அருகே திமுக பிரமுகர் வீட்டில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக பாஜக புகார் அளித்துள்ளது. திண்டுக்கல், தோமையாா்புரம் பகுதியில் திமுக பிரமுகர் வீட்டில் கஞ்சா செடி வளா்ப்பதாக எழுந்த புகாரின் பேரில் தாலுகா…
கோவை மாநகர் பகுதியில் பொதுமக்களுக்கு தலைக்கவசம் குறிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவை லட்சுமி மில்ஸ் சந்திப்பில் கோவை மாநகர் காவல்துறை கிழக்கு போக்குவரத்து பிரிவு சார்பாக 37-வது சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோவை மாநகர் காவல் ஆணையர்…
புதுக்கோட்டை மாநகராட்சி பகுதி உள்ள ராஜாஸ் மன்னர் கல்லூரியில் எதிரே உள்ள விளையாட்டு அரங்கத்தில் இன்று மக்கள் நல பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் நடத்தப்படும் சமத்துவ பொங்கல் இந்த பொங்கலுக்கு இயற்கை வளத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் துறை…
அசாமில் இருந்து கோவைக்கு ரயிலில் கடத்திய 55 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்ததுடன் வடமாநில வாலிபர்கள் மூன்று பேரை கைது செய்தனர். மேற்கு வங்காளம் பீகார் அசாம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் கலாச்சார மன்றம் சார்பில், பொங்கல் விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவின் முக்கிய நோக்கம், மாணவர்களிடையே தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பண்பாட்டு விழிப்புணர்வை மேம்படுத்துவதாகும். விழாவிற்கு கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை…
மதுரை மேற்கு ஒன்றியம், கோவில் பாப்பாகுடியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஏ.ஆர்.சிட்டி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் நடந்த விழாவிற்கு, கோவில் பாப்பாகுடி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் சோனை தலைமை வகித்தார். திமுக மாணவரணி துணை அமைப்பாளர் ஹரிசங்கர்…