• Wed. Apr 29th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

மருதமலை பஸ் ஸ்டாண்டில் ஒற்றை யானை!!

முருகனின் ஏழாம் படை வீடாகப் போற்றப்படும் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரப் பகுதியில், நேற்று நள்ளிரவு உணவு தேடி வந்த ஒற்றைக் காட்டு யானையால் பெரும் பரபரப்பு நிலவியது. மருதமலை முருகன் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து…

வணிகர் சங்கம் சார்பில் மாபெரும் சமத்துவ பொங்கல் விழா..,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்லாவரம் வார சந்தை மனிதநேய வணிகர் சங்கம் சார்பில் மாபெரும் சமத்துவ பொங்கல் விழா வார சந்தை துணை செயலாளர் முகம்மது உசேன் , தலைமையில் பள்ளிவாசல் தலைவர் அப்துல் ரஜாக், பொருளாளர் முகமது யாசின் வரவேற்புரையில்…

முக்கடல் சங்கமத்தில் மறைந்த முன்னோர் நினைவாக தர்பணம்..,

கன்னியாகுமரி மூன்று கடல் சங்கமம் பகுதியில் தை அமாவாசையான இன்று முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இந்த பூசையில் பச்சரிசி, எள்ளு, பூக்கள் மற்றும் தர்ப்பை புல் போன்றவற்றை ஒரு…

பிடாரி அம்மன் கோவில் திடலில் ஜல்லிக்கட்டு போட்டி..,

புதுக்கோட்டை அருகே உள்ள மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற, வடமலாப்பூர் பிடாரி அம்மன் கோவில் திடலில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ஜல்லிக்கட்டு உறுதிமொழியை தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர்…

35 ஆண்டுகளாக அன்னதானம் வழங்கி வரும் தீவிர பக்தர்!

மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், பாரத ரத்னாவுமான எம்.ஜி.ஆர் அவர்களின் 109-வது பிறந்த தினம் விருதுநகர் மாவட்டம் முழுவதும் அவரது தொண்டர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, விருதுநகர் அல்லம்பட்டி ஸ்ரீராம் தியேட்டர் தெருவைச் சேர்ந்த திரு. சண்முககனி…

அரியலூரில் அமமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா.

அரியலூர்.அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 109வது பிறந்த தினத்தை முன்னிட்டு,அரியலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் பொறிஞர் பருக்கல் க. புகழேந்தி, மாவட்டச் செயலாளர் வடிவேல் முருகன் ஆகியோர் தலைமையில்,மாநில விவசாய பிரிவு துணைச் செயலாளர்…

கோவை மாநகரில் 130 கிராம் மெத்தாம்பெட்டமைன் பறிமுதல் – 5 பேர் கைது…

கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் உத்தரவின்பேரில், உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில், கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, மதுவிலக்கு அமலாக்க பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேகத்திற்குரிய ஒரு…

கடத்தி வரப்பட்ட தங்க மோதிரங்கள் பறிமுதல்..,

தமிழக – கேரளா எல்லையான வாளையார் சோதனை சாவடியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் காவல் துறையினர் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று வாகனங்கள், தனியார் மற்றும் இரு மாநில அரசு பேருந்துகளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது…

பேருந்தில் பயணித்த நபருக்கு திடீர் என ஏற்பட்ட நெஞ்சுவலி..,

கோவை, வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ஒருவர், 1 C அரசு பேருந்தில் TN 37 3843 என்ற எண் கொண்ட பேருந்தில் பயணம் செய்து கொண்டு இருந்தார். அப்பொழுது அந்த பேருந்து ஆர்.எஸ்.புரம் பகுதியை நோக்கி சென்று கொண்டு இருந்த போது,…

சூலூர் அருகே ஆட்டை கடித்துக் கொன்றது சிறுத்தையா ?

கோவை அடுத்த கண்ணம்பாளையத்தில் தனியார் நிறுவனத்துக்குள் கடந்த மாதம் சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த காட்சிகள் அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சூலூர் பைபாஸ் சாலை அருகே குத்துக்காட்டு தோட்டத்துக்குள் இருந்த…