




கொங்கலாபுரம் பகுதியில் இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை.!!
கடற்கரைராஜ் வீட்டில் நகைகளை கொள்ளையடித்த நபர்களிடமிருந்து 12 சவரன் பறிமுதல்..,
மீனாட்சி அம்மன் வேடத்தில் பக்தர்களை வியக்க வைத்த மாணவி..,
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சேகர்பாபு மனைவியுடன் சாமி தரிசனம்..,
மீனாட்சியம்மன்கோவில் மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மண் குண்டாம்பட்டி பஸ் நிறுத்தத்தில் வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரன் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர் அப்போது பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சாக்குப் பையில் நின்றிருந்தவரின் பையை சோதனை…
தமிழ் நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் நிறுவனர் தினகரன் வாழ்த்து. இந்த தேசத்தின் விடுதலைக்காக 30 ஆண்டுகள் பொதுவாழ்விலும்,10 ஆண்டுகள் சிறைச்சாலையிலும் போராடிய சிவப்பு சூரியனே!* தனக்கோ! தன்னை சார்ந்தவர்களுக்கோ!!* எந்த அணுகூலமும் கடைசி வரை பெற்றிடாத… நிஜ நேர்மையாளர்……
சிவகாசி மத நல்லிணக்க சமத்துவ பொங்கல் விழா சிவகாசி முருகன் காலனி காளியம்மன் கோயில் அருகில் வைத்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நடைபெற்றது. விழாவில் தோழர்கள் ஜோதிமணி, ஆனந்தன், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. அதில் இந்திய தேசிய லீக்…
மாட்டுபொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் (16 ஆம் தேதி) மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின்போது மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள், காளை உரிமையாளர்கள் உள்ளிட்ட 37 பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் 8 பேர் மேல்சிகிச்சைக்காக…
அரியலூர் மாவட்டம் தாதன்பேட்டை பழூர் அருகே உள்ள தென்கச்சிப்பெருமாள் நத்தம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் திரைப்பட பாடலாசிரியர் மருதகாசி தென்கச்சி சுவாமிநாதன் நம்மாழ்வார் நினைவாக சனவரி 25 ல் தென்கச்சிப் பெருமாள் நத்தம் கிராமத்தில் முப்பெரும் உழவர் திருவிழா…
‘தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்!’ என்றான் பாரதி. ‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினார்’ வள்ளலார். உலகில் கொடுமையான நோய் ஒன்று உண்டென்றால் அது பசி மட்டும்தான். எனவே தான், ‘பசிப்பிணி’ என்கிறோம். இந்த நிலையில் ஆதரவற்றோர் ரோட்டில் அனாதைகளாக…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் பகுதியில் பொங்கல் திருவிழா கொண்டாடுவதில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினர் பகுதிக்கு சென்று வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் காடுபட்டி காவல்…
மதுரை மாநகர் எல்லிஸ்நகர் பகுதியை சேர்ந்த பயாஸ் என்பவர் கேஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் மூலமாக இயங்கும் ஆம்னி வாகனத்தை பயன்படுத்திவந்துள்ளார். இன்று மதியம் தனது ஆம்னி காரில் உள்ள மதுரை எல்லீஸ் நகர் 70 அடி சாலையில் சிலிண்டரில் கேஸ்…
விருதுநகர் ஆத்துமேடு பகுதியில் உள்ள கருப்பசாமி கோவிலில் மாதம் இரண்டு முறை அன்னதானம் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பௌர்ணமி,மற்றும் அமாவாசை அன்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறார். தை திங்கள் மற்றும்…
விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் சிவகாசியில் உள்ள தனியார் மஹாலில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. மான்ராஜ், முன்னாள் எம்எல்ஏ சந்திர பிரபா முத்தையா, பிலிப்பாசு , கணேசன், உள்ளிட்டோர் முன்னிலை…