• Thu. Jul 9th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

Trending

நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தை துவக்கி வைத்த ஆட்சியர்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் துவக்க விழாவை முன்னிட்டு சாத்தூரில் இருந்து இருக்கன்குடி வரை எட்டு கிலோமீட்டர் தூரம் நடைப்பயிற்சி நடைபெற்றது. நடைபயிற்சி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சாத்தூர் இருக்கன்குடி சாலையில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தை மாவட்ட…

வணிக கேஸ் சிலிண்டர்களை வழங்குமாறு ஹாஸ்டல் நிர்வாகிகள் கோரிக்கை..,

கோவை: தனியார் விடுதிகளுக்கு வணிக கேஸ் சிலிண்டர்களை வழங்குமாறு கோயம்புத்தூர் ஹாஸ்டல் ஓனர் அசோசியேஷன் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் வணிக…

உசிலம்பட்டி அருகே 12- ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பவுன்ராஜ் -சாந்தா தம்பதியரின் மகள் ஆர்த்தி., இவரின் தந்தை சிறுவயதிலே இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆர்த்தி என்ற மாணவி எழுமலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பிரிவில் 12-ம்…

சிலிண்டர்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்கு ஈடுபட்ட இருவர் கைது..,

மதுரையில் சில பகுதிகளில் உணவுப் பொருட்கள் கடத்தல் மற்றும் மானிய விலை LPG சிலிண்டர் பதுக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது அதன்படி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையினர் மதுரை கோவில்பாப்பாகுடி…

புதிய ஊராட்சி அலுவலகத்தை திறந்து வைத்த வெங்கடேசன் எம் எல் ஏ..,

சோழவந்தான் அருகே சி.புதூர் கிராமத்தில் 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி அலுவலகத்தில் பாலமேடு ஹரிஹரன் தலைமையில் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் நடந்தது. சுமார் 13 லட்சம் செலவில் அங்கன்வாடி கட்டிடம்,சித்தாலங்குடி கிராமத்தில் சுமார் 18 லட்சம்…

​திருப்பரங்குன்றம் பனை மரத்தின் அடிப்பகுதியில் பரவிய தீ..,

மதுரை மாவட்டம் ​திருப்பரங்குன்றம் மலையின் கிழக்குப் பகுதியில் புதிய படிக்கட்டுகளின் பாதை வளாகத்தில் மலை சார்ந்து அடிவாரத்தில் 100-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வளர்ந்து உள்ளன. இந்தப் பகுதியில் நேற்று மாலையில் திடீரென்று “தீ” பிடித்து மளமளவென எரிந்தது. மேலும் அதன்…

தேனியில் த. வெ. க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேனி பங்களா மேடு பகுதியில் தேனி வடக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

ஹோட்டல்களில் சிலிண்டர் தட்டுப்பாடு உணவகங்கள் மூடப்படும் அபாயம்..,

மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் போர் பதற்றம் காரணமாக இந்தியா முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனால் தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக வணிக சிலிண்டர்கள் கிடைக்காமல் உணவகங்கள் மற்றும் டீக்கடைகள் நேரம் குறைக்கப்பட்டு ஒரு சில உணவுகள் மட்டும் வினியோகம்…

புதிய மயானம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்கள் மனு கொடுக்கும் போராட்டம்..,

தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட 29 ஆவது வார்டு பள்ளிவாசல் தெரு பகுதியில் உள்ள காலி இடத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் புதியதாக மயானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மயானம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து…

முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன், இவர் திமுக மாவட்ட மாணவர் அணி அமைப்பாளராக இருக்கின்றார். இவர் கெங்குவார்பட்டி பகுதியில் தனியார் மதுபான கடை வைத்து நடத்தி வருகிறார். இந்தநிலையில் அதே பகுதியில் அரசு மதுபான பார்…