• Tue. Apr 28th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

விவசாயிகள் அணி தலைவர் கே.ஆர் வேதநாயகம் வேண்டுகோள்..,

தமிழக விவசாய பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி மற்றும் அவர்களைச் சார்ந்தவர் களையும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர் இதனை வன்மையாக தமிழ் மாநில காங்கிரஸ்,அரியலூர் மாவட்ட விவசாயி பிரிவு மற்றும் விவசாயி கள் கண்டிக்கின்றோம். தமிழ்நாட்டில் கஞ்சா…

கபடி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் இந்திய ராணுவ வீரர்கள்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு சற்று முன்பாக அமைந்துள்ளது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி. இந்த வளாகத்தின் உள்ளே தேசத்திற்கான எதிர்கால கபடி வீரர்கள் மிகத் தீவிரமான பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் இதில் சிறப்பு என்னவெனில், இவர்களுக்காக இந்திய ராணுவம் தற்காலிக…

மாணிக்கம் தாகூர் செய்தியாளர் சந்திப்பு..,

விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நகரிலுள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: பிரதமர் மோடி வேண்டுமென்றே அவமதித்துள்ளார். மோடியும், பழனிச்சாமியும் எந்த மொழியில் பேசிக் கொண்டார்கள். மோடி என் ஆங்கிலத்தில் பேசவில்லை. இந்தி மொழிக்கு எதிரானவர்…

இரயில் பாதையை கடக்க முயன்ற மூதாட்டி பலியான சம்பவம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரைச் சேர்ந்தவர் காத்தம்மாள், காது கேளாமை மாற்றுத்திறனாளியான இந்த மூதாட்டி கிராமத்தில் உள்ள தோட்டத்து பகுதியில் தென்னங்கீற்றை உரித்து பிழைப்பு நடத்தி வருவதாக கூறப்படுகிறது., இன்று காலை வழக்கம் போல தென்னங்கீற்றை உரித்துவிட்டு இரயில் பாதையை…

வேல்ஸ் வித்யாஷ்ரம் பள்ளியில் கலாச்சார கொண்டாட்டம்..,

பல்லாவரம் தர்கா சாலையில் அமைந்துள்ள வேல்ஸ் வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளி, இந்திய–ஜப்பான் கலாச்சார நட்புறவை மேம்படுத்தும் நோக்கில், சிறப்பான ஜப்பானிய தேநீர் விழா நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் ஜப்பான் தூதரகத்தின் கலாச்சார பிரிவு உறுப்பினர் மாமி டெரோகா சிறப்பு…

கடல்வாழ் உயிரின கண்காட்சி..,

கோவை நவக்கரை பகுதியில் உள்ள ஏஜேகே கல்லூரியில் கடல்வாழ் உயிரினங்களை மையமாகக் கொண்ட புகைப்படக் கண்காட்சி துவங்கியது. “ஆழியில் ஒரு தடம்” என்ற தலைப்பில், கடலுயிர் ஆய்வாளர் மறைந்த விஞ்ஞானி டாக்டர் ஆர். எஸ். லால் மோகன் நினைவாக இந்த கண்காட்சி…

பிசியோதெரபிஸ்ட் காரில் கடத்திய கும்பல்..,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பெருமாள் புரத்தைச் சேர்ந்தவர் அன்பரசு. இவரது மகன் நவீன் சக்கரவர்த்தி (வயது 23). இவர் பிசியோதெரபிஸ்ட் படித்து உள்ளார். தற்போது நவீன் சக்கரவர்த்தி கோவை சாய்பாபா காலனியில் பாலசுப்ரமணியம் தெருவில் தற்போது வசித்து வருகிறார்.…

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பில் முன்னிட்டு மாரத்தான் போட்டி..,

சுவாமி விவேகானந்தரின் 163-வது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பில் மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது.ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் இன்னொரு பிரிவான புத்தா சம்ஸ்கார் கேந்திரம் மற்றும் கிரீடா பாரதி ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த மாரத்தான்…

டென்னிஸ் சங்கம் சார்பாக இந்திய அளவிலான டென்னிஸ் லீக் போட்டி..,

கோவையில் கடந்த 48-ஆண்டுகளாக கோயமுத்தூர் மாவட்ட டென்னிஸ் சங்கம் சார்பாக டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகின்றது.. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான டென்னிஸ் லீக் 2026 போட்டிகள் ஜனவரி 24 ஆம் தேதி துவங்கி நடைபெறுகிறது.. இந்நிலையில் இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு…

நேதாஜி பிறந்தநாளை கொண்டாட மறுத்த திருநகர் காவல் நிலையம் அனுமதி வழங்கிய ஹைகோர்ட்..,

திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் 3வது நிறுத்தம் அருகேயுள்ள தெய்வீக திருமகன் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் நினைவு வளைவு இடத்தில் இன்று 130வது நேதாஜி பிறந்தநாளை கொண்ட திருநகர் காவல் நிலையத்தில் தெய்வீக திருமகன் தேவர் அறக்கட்டளை மற்றும் பார்வர்டு பிளாக் கட்சி…