




கோவை, மாநகர போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட அரசு பஸ் கடந்த 15 ஆம் தேதி ஆர் எஸ் புரம் சென்று கொண்டு இருந்தது. அந்த பஸ்ஸில் வடவள்ளியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பயணியும் பயணம் செய்து உள்ளார். அந்த பஸ்.…
வரும் ஜனவரி:26 ம்தேதி இராஜபாளையத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் தொழிற்சங்கத்தின் 11வதுமாநில மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என விழா கமிட்டினர் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர…
திண்டுக்கல் அருகே 3 பழைய பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 4 மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைக்க தீயணைப்புதுறையினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திண்டுக்கல்லை அடுத்த சின்னபள்ளப்பட்டி அருகே சின்ன பள்ளப்பட்டி சேர்ந்த ஆரிப் அமானுல்லா என்பவருக்கு…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் பிரசன்ன வெங்கடேஷ்., பட்டதாரி இளைஞரான இவர் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது., தான் காதலித்து வந்த காதலியுடன் பிரசன்ன வெங்கடேஷ்-க்கு வரும் 28 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.,…
சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி நந்திவரம், ஜி.எஸ்.டி பிரதான சாலையில் உலகப் புகழ்பெற்ற Royal Oak Furniture நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக பட்டயக் கணக்காளர் ராஜசேகரன், அரிஹரன் கார்போரேஷன் பிரைவேட்…
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக தமிழகம் மற்றும் கேரளாவை சோ்ந்த 250 பட்டதாரி இளைஞர்களிடம் கோடி கணக்கில் மோசடி செய்தது தொடா்பாக மதுரையை சோ்ந்த தனியாா் ஏஜென்ஸி நிா்வாகிகள் பாரதிராஜா, நவீன், வைத்திஸ்வரன் மீது பாதிக்கப்பட்ட பட்டதாரி இளைஞர்கள் மாவட்ட ஆட்சியர்…
திருவனந்தபுரம் – தாம்பரம் இடையே அம்ரித் பாரத் ரயில் சேவை வெள்ளிக்கிழமை (ஜனவரி 22) அன்று மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் துவக்கி வைக்கப்பட இருக்கிறது. இந்த 22 பெட்டிகள் கொண்ட ரயிலில் வந்தே பாரத் ரயில் போல இருபுறமும்…
மதுரை திருப்பரங்குன்றம் அருகே வேடர் புளியங்குளத்தில் 51 பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. முன்னதாக திருமங்கலம் வருவாய் கோட்டாச்சியர் ஜீவஜோதி மருத்துவ பரிசோதனை முகாமினை துவக்கி வைத்தார். மதுரை திருப்பரங்குன்றம் அருகே வேடர் புளியங்குளம் கிராமத்தில் தனியார்…
திண்டுக்கல் அருகே அரிசி அரவை மில்லில் ரேஷன் அரிசி பதுக்கிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். 40 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி, மினி லாரி பறிமுதல் – அரிசி அரவை மில்லுக்கு சீல் வைக்கப்பட்டது. திண்டுக்கல் அருகே கொட்டப்பட்டி காமாட்சிபுரம்…
நாகர்கோவிலை அடுத்துள்ள ஒழுகினசேரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நீலகண்டன் ஹோட்டல் முன்பு இன்று அதிகாலை இரண்டு மணி அளவில் திடீரென தீப்பற்றி எரிந்த டாரஸ் லாரி. இந்த பகுதியில் வெளி மாநிலங்களில் இருந்து குமரி மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்திற்கு வாகனங்கள்,இரு…