• Sat. Apr 25th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்திய கே.டி.ஆர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாலாஜி நகரில் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

விஜயின் தவெக 6வது விரலாக தான் பார்க்கப்படுகிறது- கே.டி.ஆர்..,

தேர்தல் தேதி அறிவித்தவுடன் திமுக அதிமுக கூட்டணி காட்சிகளை தவிர மற்ற கட்சிகள் கரைந்து காணாமல் போய்விடும்- தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெறுவோம் என தவெக தலைவர் விஜய் கூறிய கருத்திற்கு சிவகாசியில் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பதில்*…

கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நக்கனேரி கிராமத்தில் 77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் காந்தி ஜெயந்திக்கு 2024 ஆம் ஆண்டு அடிக்கப்பட்ட பிளக்ஸ் பேனரை வைத்து கூட்டம் நடைபெற்றது. இந்த…

தேசிய கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கிய விஜய்வசந்த்..,

இந்திய திருநாட்டின் 77 வது குடியரசு தினத்தையொட்டி* கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டுர்ணிமடத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 26-01.2016 கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் தேசிய கொடியினை ஏற்றி, வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் பேரியக்க…

முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் சிறப்புரை..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் சமத்துவம் பழகு என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் நடிகருமான கருணாஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் பொதுக் கூட்டத்தில் கலந்து…

டிஜிட்டல் அரஸ்ட் பண்ண முயற்சி சுதாரித்த சமூக ஆர்வலர்..,

மதுரை பழங்காநத்தம் பகுதியில் சேர்ந்த காளமேகம் என்பவர் சமூக ஆர்வலராக உள்ளார் இவருக்கு (+919893335417) குறிப்பிட்ட தொலைபேசி எண்ணில் இருந்து அழைப்பு வந்தது அவர் பேசியதானது, ஹலோ வணக்கம் சென்னை ஹெட் குவாட்டர் சென்னை போலீஸில் இருந்து எஸ்ஐ அருண்குமார் இந்த…

எம் வி எம் கலைவாணி மெட்ரிக் பள்ளியில் குடியரசு தின விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள எம் வி எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் டாக்டர் எம் மருதுபாண்டியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்துபள்ளி மாணவர்களுக்கிடையே பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி…

விருதுநகரில் கள்ள சந்தையில் மது அமோக விற்பனை..,

தமிழகம் முழுவதும் அரசால் டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை நடை பெற்று வருகிறது. நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை, ,அரசு விற்பனைக்கான நேரம் வகுத்து கொடுத்துள்ள நிலையில் விருதுநகர் நகர் முழுவதும் அதிகாலை ஆறு…

கோவையில் தேசிய மாணவர் புத்தாக்க நிகழ்வு..,

கோவையில் தேசிய அளவிலான மாணவர் புத்தாக்க நிகழ்வான ‘பிக் பேங் 3.0 – தி கிரேட் ரோட்டரி இன்னோவேஷன் சேலஞ்ச்’ நிகழ்வு 2026 ஜனவரி 24, 25 தேதிகளில் பீளமேட்டில் உள்ள நேஷனல் மாடல் பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. 60…

தேசிய கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்திய ஆட்சியர்..,

நாட்டின் 77-வது குடியரசு  தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தலைவர்,பிரதமர்,மாநில முதல்வர்கள் அரசு உயர் அதிகாரிகள் தேசிய கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் வஉசி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார்…