• Sun. Apr 26th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

பேட்மிண்டன் உள்விளையாட்டு அரங்கம் திறப்பு..,

காரைக்கால் மாவட்டம் காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் ரூபாய் 55 லட்சம் மதிப்பீட்டில் அதிநவீன மின் விளக்குகளுடன் கூடிய உலகத்தரத்திலான பேட்மிண்டன் உள்விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டது. மீனவ கிராமத்தில் பேட்மிண்டன் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை உருவாக்கும் வகையில் பேட்மிண்டன் உள்விளையாட்டு திறக்கப்பட்டு…

என்.பி இன்டர்நேஷனல் பள்ளியில் ஆண்டு விழா..,

காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு, வடமட்டம் பகுதியில் அமைந்துள்ள என்.பி இன்டர்நேஷனல் பள்ளியில் ஏழாம் ஆண்டு பள்ளி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நிர்வாக இயக்குனர் டாக்டர்.முஜ்பூர் ரஹ்மான் தலைமையிலும் இயக்குனர் டாக்டர் முகமதுஅலி முன்னிலையிலும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு…

பேரரசர் ஸ்ரீ திருமலை நாயக்கர் ஜெயந்தி விழா..,

சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்,Ex.மாவட்ட கவுன்சிலர் *சாத்தூர் .K.S.சண்முகக்கனி தலைமையில் ஸ்ரீ திருமலை நாயக்கர் அவர்களின் திருவுருவபடத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்நிகழ்வில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய விவசாய பிரிவு தலைவர் சீனிவாசன்,சாத்தூர் கிழக்கு ஒன்றிய…

கள்ளத்தனமாக பட்டாசு தயாரித்த இருவர் கைது..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரன் தலைமையில் போலீசார் கள்ளத்தனமாக பட்டாசு திரி,பட்டாசுகள் தயாரிப்பதை தடுக்கும் நடவடிக்கையாக இறவார்பட்டி, சல்வார்பட்டி, அச்சங்குளம், உள்ளிட்ட கிராமங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சல்வார்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி (வயது…

மாரத்தான் போட்டி வெற்றியாளர் இந்திய அணிக்கு தேர்வு!

கோவை குமரகுரு கல்வி நிறுவன வளாகத்தில், மனித சகிப்புத்தன்மையின் எல்லைகளை சோதிக்கும் (Endurance) இந்தியாவின் மிகப்பெரிய ‘பேக்யார்டு அல்ட்ரா’ (Backyard Ultra) மாரத்தான் போட்டியின் 2-ம் பதிப்பு இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 123 பேர் பதிவு செய்திருந்த…

மாற்றுத்திறனாளிகளுக்கு டயபர் வழங்கும் நிகழ்ச்சி..,

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு டயபர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் கூறுகையில்: முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புற்றுநோயால் படுக்கையில் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு டயப்பர் தேவைப்படுவதாக கோரிக்கை வந்ததைத் தொடர்ந்து அவர்களின் குடும்பத்தாரிடம்…

தைப்பூச திருவிழா செம்பு முருகன் கோயிலில் பக்தர்கள் வழிபாடு..,

தைப்பூச திருநாளை முன்னிட்டு புகழ்பெற்ற பாதாள செம்பு முருகன் திருக்கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள இராமலிங்கம்பட்டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பாதாள செம்பு முருகன் திருக்கோவிலில் இன்று தைப்பூசத் திருநாளை…

மன்னர் திருமலை நாயக்கர் பிறந்தநாள் விழா..,

மன்னர் திருமலை நாயக்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திண்டுக்கல் அவரது சிலைக்கு அனைத்துக் கட்சியினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்நாடு நாயுடு நாயக்கர் உறவின்முறை பாதுகாப்பு இயக்கம் நிறுவனத் தலைவர் சபாஷ் நாயுடு மாநில இளைஞரணி தலைவர் ஜனார்த்தனன்…

திருப்பரங்குன்றத்தில் தைப்பூசத் திருவிழா..,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், தைப்பூசத் திருவிழா இன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும், பூச நட்சத்திரம் நாள் முழுவதும் நீடிப்பதாலும் அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான…

ஆங்கிலத்தில் மொழி மாற்றி பாடிய அலெக்ஸாண்டர் பாபு..,

ஜாய் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு மட்டுமே. காண்டு, கேட்டு ரசித்தனர். குறைந்த இசைக்கருவிகளுடன். தனிமனிதனாக அலெக்ஸாண்டர் பாபு பங்கேற்ற இசை நிகழ்ச்சி. வடக்கன் குளம் ஜாய் பல்கலைகழகத்தில், நடைபெற்ற ஒரு மணி நேரம் மட்டுமே அலெக்ஸாண்டர் பாபு நடத்திய பல்சுவை நிகழ்வு மாணவர்களை…