• Thu. Apr 23rd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை திருடிவிட்டு, டோப் செய்து எடுத்த நபர்கள்..,

கோவை மாநகரில் அண்மைக் காலமாக இரு சக்கர வாகனங்கள் திருட்டு அதிக அளவு நடைபெற்று வருகிறது. இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்கள் அதிக அளவு நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கோவை மாநகர் ஒண்டிப்புதூர் பகுதியில் அமுல் ஆண்டனி என்பவரின் விலை…

கோவையில் தண்டவாளத்தில் விபத்து!

கோவை ப்ரூக் பாண்ட் சாலை (Brook Bond Road) பின்புறம் உள்ள ரயில் தண்டவாளப் பகுதியில் ரயிலில் அடிபட்டு உயிருக்குப் போராடிய பசுமாடு ஒன்று அதிகாரிகளால் பத்திரமாக மீட்கப்பட்டுச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.​கோவை ப்ரூக் பாண்ட் சாலையின் பின்புறம் உள்ள ரயில்வே…

வட்டப்பாறை பகுதியில் ரயில் மோதி யானை பலி..,

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் வாளையாறு வட்டபாறை பகுதியில் அதிகாலை 4 மணியளவில் யானை கூட்டம் ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது அப்போது வந்த எஸ்வந்த்பூர் ரயில் மோதியதில் குட்டியானை பலி.. கோவை-பாலக்காடு வழித்தடத்தில் ரயில் தண்டவாளம் ஒட்டிய பகுதியில் யானைகள் நடமாட்டத்தை…

அம்மன் சன்னதியில் பிரசாதம் வழங்கிய ஆதீனம் கருணாநிதி சுவாமிகள்..,

மீனாட்சி அம்மனின் ஜென்மம் நட்சத்திரமான தைமாத மாத மகம் நட்சத்திர தினத்தை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருவண்ணாமலை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் சிறப்பு வழிப்பாடு நடத்தினார். அதை தொடர்ந்து பெண்களுக்கான புத்தாடை தாலிக்கயிறு…

நாகர்கோவிலில் அண்ணா நினைவு நாள் அஞ்சலி..,

பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு நாளை முன்னிட்டு நாகர்கோவிலில் உள்ள பேரறிஞர் அண்ணா திருஉருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சரும், குமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான என்.தளவாய்சுந்தரம், எம்.எல்.ஏ., தலைமையில் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் கழக…

அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட சொக்கதேவன்பட்டியில் சுமார் 46 லட்சம் மதிப்பீட்டில் நுகர் பொருள் வாணிப கழகத்தின் அரசு நேரடி கொள்முதல் நிலையம் கட்டிடம் 6 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது ., இந்நிலையில் வாலாந்தூர்,…

கணவரைச் சந்திக்க துபாய் புறப்பட இருந்த மனைவி விபத்தில் உயிரிழப்பு!!

சென்னை அடுத்த தாம்பரம் பகுதியில் நேற்று நடைபெற்ற கோர சாலை விபத்தில், கணவரைச் சந்திக்க துபாய் செல்லத் தயாராக இருந்த மனைவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. படப்பை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த வர்ஷா (36). இவரது கணவர்…

3 மாதங்களுக்கு பிறகு வீழ்ச்சி அடைந்த தக்காளி விலை..,

மதுரை மாட்டுத்தாவணி காய்கறிகள் விற்பனை சந்தைக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினசரி தக்காளி விற்பனைக்கு வருகிறது. பரவலாக அவ்வப்போது பெய்த மழை மற்றும் வெளி மாநில வியாபாரிகளின் கொள்முதல் காரணமாக மதுரை மார்க்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து தினசரி…

வருவாய்த்துறை சார்பில் பட்டா வழங்க ஏற்பாடு..,

மதுரை சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவாக்கம் செய்வதற்காக, சின்ன உடைப்பு உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களில் சுமார் 600 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை கையகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் சின்ன உடைப்பு கிராமத்தில் உள்ள குடியிருப்புகளை அகற்றுவதற்கு அப்பகுதி…

அண்ணா நினைவு நாளை ஒட்டி பொது விருந்து..,

பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாளை ஒட்டி மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறையில் அமைந்துள்ள அருள்மிகு சித்திர ரதவல்லபபெருமாள் கோவிலில் சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களும் கலந்து கொண்ட சிறப்பு கூட்டு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது.…