• Thu. Apr 23rd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

எம்.ஜி.ஆர் மாளிகையில் அம்மா பேரவை ஆலோசனைக் கூட்டம்..,

அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடியார் ஆசியுடனும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் மாளிகையில் அம்மா பேரவை அலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் தமிழக எதிர்கட்சித்துணைத்தலைவருமான R.B.உதயகுமார், கழக புரட்சித்…

தேர்தலில் மக்கள் தக்கப் பாடம் புகட்டுவாங்க..,

கடந்த சில நாட்களாக அதாவது கடந்த மூன்று நாட்களாக சென்னையில் வந்து ஊரக வாழ்வாதாரத் துறை, அந்தத் துறையின் சார்பாக, ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக சுமார் 2500-க்கும் மேற்பட்ட பெண்கள் வந்து தங்களுடைய சம்பளத்தை, ஊதிய உயர்வு கேட்டுப் போராடி…

‘ரெட் லேபில்’ தயாரிப்பாளர் வேதனைப் பேச்சு!

ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்து,கே .ஆர். வினோத் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ரெட் லேபிள் . இப்படத்தின் கதையை பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார. சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார்.லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார். நாயகனாக லெனின்,…

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நலத்திட்டப் பயன்கள்..,

விழுப்புரம் மாவட்டதில் தமிழ்நாடு முதலமைச்சர் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நலத்திட்டப் பயன்கள் மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டப்பயன்கள் வழங்கி, “என் கனவு என் எதிர்காலம்” என்ற இணைய தளத்தினை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அரியலுார் மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமிபயனாளிகளுக்கு…

விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை திருடிவிட்டு, டோப் செய்து எடுத்த நபர்கள்..,

கோவை மாநகரில் அண்மைக் காலமாக இரு சக்கர வாகனங்கள் திருட்டு அதிக அளவு நடைபெற்று வருகிறது. இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்கள் அதிக அளவு நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கோவை மாநகர் ஒண்டிப்புதூர் பகுதியில் அமுல் ஆண்டனி என்பவரின் விலை…

கோவையில் தண்டவாளத்தில் விபத்து!

கோவை ப்ரூக் பாண்ட் சாலை (Brook Bond Road) பின்புறம் உள்ள ரயில் தண்டவாளப் பகுதியில் ரயிலில் அடிபட்டு உயிருக்குப் போராடிய பசுமாடு ஒன்று அதிகாரிகளால் பத்திரமாக மீட்கப்பட்டுச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.​கோவை ப்ரூக் பாண்ட் சாலையின் பின்புறம் உள்ள ரயில்வே…

வட்டப்பாறை பகுதியில் ரயில் மோதி யானை பலி..,

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் வாளையாறு வட்டபாறை பகுதியில் அதிகாலை 4 மணியளவில் யானை கூட்டம் ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது அப்போது வந்த எஸ்வந்த்பூர் ரயில் மோதியதில் குட்டியானை பலி.. கோவை-பாலக்காடு வழித்தடத்தில் ரயில் தண்டவாளம் ஒட்டிய பகுதியில் யானைகள் நடமாட்டத்தை…

அம்மன் சன்னதியில் பிரசாதம் வழங்கிய ஆதீனம் கருணாநிதி சுவாமிகள்..,

மீனாட்சி அம்மனின் ஜென்மம் நட்சத்திரமான தைமாத மாத மகம் நட்சத்திர தினத்தை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருவண்ணாமலை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் சிறப்பு வழிப்பாடு நடத்தினார். அதை தொடர்ந்து பெண்களுக்கான புத்தாடை தாலிக்கயிறு…

நாகர்கோவிலில் அண்ணா நினைவு நாள் அஞ்சலி..,

பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு நாளை முன்னிட்டு நாகர்கோவிலில் உள்ள பேரறிஞர் அண்ணா திருஉருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சரும், குமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான என்.தளவாய்சுந்தரம், எம்.எல்.ஏ., தலைமையில் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் கழக…

அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட சொக்கதேவன்பட்டியில் சுமார் 46 லட்சம் மதிப்பீட்டில் நுகர் பொருள் வாணிப கழகத்தின் அரசு நேரடி கொள்முதல் நிலையம் கட்டிடம் 6 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது ., இந்நிலையில் வாலாந்தூர்,…