• Wed. May 8th, 2024

Trending

திண்டுக்கல்லில் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரி எண்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் 16.ம் தேதி இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள்.

திருப்பரங்குன்றத்தில் விநாயகர் ஊர்வலம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. சப்பரத்தில் விநாயகர் மூஷிக வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விருதுநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில், நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் – முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேச்சு

தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா காங்கிரஸ் அரசை எதிர்த்து விடியா திமுக முதலமைச்சர் கேள்வி எழுப்பாதது ஏன்? சிவகாசியில் மகளிர் அணி சார்பில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேச்சு.., விருதுநகர் மேற்கு…

திமுக போட்டியிடும் 21 தொகுதிகள்

வடசென்னைதென் சென்னைமத்திய சென்னைஸ்ரீபெரும்புதூர்,காஞ்சிபுரம்,அரக்கோணம், திருவண்ணாமலை,வேலூர்,கடலூர்,தருமபுரி,பெரம்பலூர்,கள்ளக்குறிச்சி,ஈரோடு,சேலம்,கரூர்,நீலகிரி,பொள்ளாச்சி,தஞ்சாவூர்,தென்காசி,திருநெல்வேலி,தூத்துக்குடி …அனைத்து தொகுதிகளில் போட்டியிடுகின்றது.

ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா தொடங்கியுள்ளது.

ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா தொடங்கியுள்ளது. 2024 லோக்சபா தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட பா.ஜ.க மற்றும் என்.டி.ஏ கூட்டணி முழுமையாக தயாராக உள்ளது. நல்லாட்சி மற்றும் மக்கள் சேவையில் எங்களின் சாதனைகளை மக்களிடையே கொண்டு செல்வோம்!

18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும்

முதற்கட்டம் – ஏப்ரல் 19; 2ம் கட்ட தேர்தல் – ஏப்ரல் 26; 3ம் கட்ட தேர்தல் – மே 7; 4ம் கட்ட தேர்தல் – மே 13; 5ம் கட்ட தேர்தல் – மே 20; 6ம் கட்ட…

வனப்பகுதியில் காட்டுத் தீ: இருவர் மீது வழக்குபதிவு

பெரியகுளம்: சின்னூர், பெரியூர் மலை கிராம வனப்பகுதியில் தீப்பற்ற காரணமாக இருந்த இருவர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சின்னூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்த ராமன் ஆண்டவர் ஆகிய இருவரும் விவசாயக் கழிவுகளுக்கு தீ வைத்துள்ளனர்.

நாடு முழுக்க தேர்தல் நடத்தை விதி முறை அமலுக்கு வந்தது – தலைமைத் தேர்தல் ஆணையர்

நாடு முழுதும் வங்கிகளில் நடைபெறும் பணப்பரிவர்த்தனை கண்காணிக்கப்படும். சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு வங்கிகள் தகவல் அனுப்பும். மாலை, இரவு நேர்ங்களில் வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்ல தடை. முன்கூட்டியே அறிவிக்கப்படாத தனி விமானப் பயணங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும்.…

லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பு

7 கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறும். முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்.19 ஆம் தேதி நடைபெறும் . வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறும். நாடு முழுவதும் 26 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும். பீகார்,குஜராத், தமிழ்நாடு…

மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலையை புதியதாக அமையவுள்ள பாலத்திற்கு மேல் உயர்த்தி அமைக்க கோரி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மதுரையில் நேதாஜி சுபாஷ் சேனையின் சார்பில் கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலையை புதியதாக அமையவுள்ள பாலத்திற்கு மேல் உயர்த்தி அமைக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை செல்லூரில் உள்ள தேவர் சிலை முன்பு நேதாஜி சுபாஷ் சேனையின்…