கடந்த செப்டம்பர் 18 தேதியிட்ட நமது அரசியல் டுடே இதழில், ‘அரசு காரில் இன்பச் சுற்றுலா… புகார் வளையத்தில் போடி கமிஷனர்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில், வரிப்பணத்தில் வாங்கிய காரில், மக்கள் பணத்தில் கொடுக்கப்படும் எரிபொருளில் கேரளாவுக்கு தனது…
அரசியல் கட்சிக் கொடிக்கம்பங்கள் பட்டா இடத்தில்தான் இருக்க வேண்டும், பொது இடங்களில் இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பின்னரும்… பல அரசியல்வாதிகளும் அத்துமீறிக் கொண்டிருக்கும் நிலையில், கிளைக்கு ஒரு சென்ட் இடம் அதில் கொடிக்கம்பம் என்று தீர்மானித்து…
கோவை செல்வபுரம் அருகே உள்ள தெலுங்குபாளையம் பகுதியில், இந்து முன்னணி முன்னாள் செய்தி தொடர்பாளர் சசிகுமாரின் ஒன்பதாம் ஆண்டு நினைவஞ்சலி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர்…
திருச்சியில் செப்டம்பர் 15 ஆம் தேதி நடந்த மதிமுக அண்ணா பிறந்தநாள் மாநாட்டில்… தலைமையுரை ஆற்றிய பொள்ளாச்சி டாக்டர் கிருஷ்ணன் “தத்துவக் கவிஞர் குடியரசு மறைவுக்கு பின் என்னைதான் தலைமைக் கழக பதவிக்கு வைகோ திட்டமிட்டிருந்தார். அப்போது என்னிடம் வந்த மல்லை…
17.56 கோடியில் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் பலப்படுத்தப்பட்ட கண்மாய் கரை- ஒரு மழைக்கு கூட தாங்காமல் மண் சரிவு ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மிகப்பெரிய ஒரு கண்மாயாக இருந்து வருவது மாடக்குளம் கண்மாய். …
உதயகுமார் தாயார் பற்றி உருகும் மக்கள்! அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தாயாரின் படத்தை செப்டம்பர் 14 ஆம் தேதி திறந்து வைத்தார் சித்திரைச்சாமி தேவர், தங்கம்மாள் ஆகியோரின் மகளும், ஆர்.போஸ் தேவர்…
போதைக் காளான்… என்ன செய்கிறது போலீஸ்? கொடைக்கானல் மலையில் போதை காளான் ஆம்லெட், போதை காளான் ‘டீ ‘ஆகியவை கொடிகட்டி பறப்பதால் இளைஞர்கள் சீரழிந்து வருவதாகவும், மலைகளின் இளவரசி போதைகளில் இளவரசியாக மாறி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் பகீர் தகவல்களை நம்மிடம்…
காசி புனித தலத்தில் எத்தனையோ கோவில்கள் இருந்தபோதும், எத்தனையோ மனிதர்கள் தங்கள் பிறவியை முடிக்கும் புனித தலமாக திகழ்ந்தபோதும் அங்கே கருடன் பறந்து பார்த்திருக்கிறீர்களா? பார்க்க முடியாது. ஏன்… அதற்கு ஓர் அமானுஷ்யமான பின்னணி உண்டு. தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள…
துப்பாக்கி’, ‘சிக்கந்தர்’ புகழ் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட த்ரில்லர் படமான ‘மதராசி’, மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் முதல் நாளில் ரூ. 13.65 கோடியுடன் திரையரங்குகளில் சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து…
பிகார் சட்டமன்றத் தேர்தல் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடக்க இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளை தேர்தல் ஆணையம் ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்நிலையில் 243 தொகுதிகளை உள்ள்டக்கிய பிகார் மாநிலத்தில் இப்போது எதிர்க்கட்சிகளாக இருக்கும் தேஜஸ்வியின் ராஷ்டிரிய ஜனதா தளமும், காங்கிரஸும்…