• Tue. Mar 31st, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

Trending

புதுக்கோட்டையில் உள்ளே வெளியே விளையாட்டு..,

புதுக்கோட்டையில் அண்மையில் அரசியல் கட்சிகளில் நடைபெற்ற உள்ளே புகுந்தும் வெளியேறியும் சென்ற காட்சிகள் இப்போது பேசுபொருளாக மாறி இருக்கிறது.புதுக்கோட்டையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்ட பெருந்தொழிலதிபர் நல்லூர் பன்னீர். இவர் கடந்த காலங்களில் அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டதில்…

பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்த அதிமுக நிர்வாகிகள்..,

சிவகாசியில் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் சிவகாசி பகுதியில் பட்டாசுகள் வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.

கஞ்சா செடிகளை வளர்த்து வந்த நபரை கைது செய்து விசாரணை..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்து வடகத்தியான்பட்டியைச் சேர்ந்த சாந்தி (67). இவர் வீட்டின் அருகில் சுமார் மூன்று அடி உயரமுள்ள 3 கஞ்சா செடிகள் வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது., இது குறித்து எழுமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த…

ஸ்ரீ கருப்பர் சுவாமி ஆலய திரு குடமுழுக்கு விழா..,

புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடி தஞ்சை சாலையில் பலம்பெரும் எல்லை தெய்வமாக விளங்கக்கூடிய மன்னர் காலத்து ஸ்ரீ தடி கொண்ட அய்யனார் மற்றும் பூரண புஷ்கல சமேத கருப்பர் சுவாமி ஆலய திரு குடமுழுக்கு விழா மூன்றாம் முறையாக நடைபெற்றது. அதற்கு முன்பாக…

வனப்பகுதிக்குள் யானை தாக்கி பாலக்காட்டைச் சேர்ந்தவர் உயிரிழப்பு..,

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், ஆனைகட்டி வடக்கு சுற்று பகுதிக்கு உட்பட்ட கோழிக் கண்டி என்னும் வனப்பகுதிக்குள் யானை தாக்கி கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த மயிலன் என்பவர் உயிரிழந்ததுள்ளார். கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த மணிகண்டன் (25) என்பவர் ஆனைக்கட்டியில் தங்கிப்…

கண்முன்னே துடிதுடித்த தேசியப் பறவை..,

​ கோவை பேரூர் – தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள தீத்திபாளையம் பகுதியில், வேகமாக வந்த டெம்போ ஒன்று தேசியப் பறவையான மயில் மீது மோதியதில், அதில் அந்த மயில் படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ​கோவை,…

திண்டுக்கல் சட்டசபை தொகுதியில் மீண்டும் சீனிவாசன் போட்டி..,

திண்டுக்கல் சி.சினிவாசன் அதிமுக கட்சியை சேர்ந்த மூத்த முன்னாள் அமைச்சராவார். தற்போது இவர் திண்டுக்கல் தொகுதியில் 2016ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989, 1991, 1998, மற்றும் 1999 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல்களில் அதிமுக வேட்பாளராக நான்கு முறை திண்டுக்கல் தொகுதியில் இருந்து…

மாணவர்கள் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்…,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தண்ணீர்பந்தம்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கலைக்கல்லூரியில் மாணவ, மாணவிகளிடையே வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் வோட் (VOTE) என்ற ஆங்கில எழுத்து வடிவில் கல்லூரி மாணவ, மாணவிகள் நின்று வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி…

வாழ்விடத் திட்டமான வீடுகள் ஒப்படைப்பு விழா..,

மூத்த குடிமக்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த வாழ்விடத் திட்டமான Ananya’s Nana Naniயின் Phase 7 வீடுகள் ஒப்படைப்பு விழா இன்று கோயம்புத்தூரில் விமர்சையாக நடைபெற்றது. 15 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இத்திட்டம், ஏற்கனவே 6 கட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. 5000-க்கும்…

உஜ்ஜைனி மகாகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்..,

​தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருள்மிகு ஸ்ரீ உஜ்ஜைனி மகாகாளியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று மிக விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் மற்றும் மூன்று கால யாகசாலை…