




வாக்கு எண்ணிக்கை இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு சுழற்சி முறையில் ஆய்வு..,
தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ராமநாதபுரம் டிஎஸ்பி நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழப்பு..,
மனிதநேய பெண் காவலருக்கு குவியும் பாராட்டு..,
ஓட்டளிப்பதற்கு பட்டனை அமுக்காமல் லைட்டை அமுக்கிய சீனிவாசன்..,
உசிலம்பட்டி தவெக வேட்பாளர் விஜய் பேட்டி..,
கோவை நகரில் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் ஏராளமான வட மாநில இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் காந்திபுரம் பகுதியில் வடமாநில இளைஞர்கள் மோதிக்கொண்டனர். வடமாநில இளைஞர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம்…
கோவை ஒண்டிப்புதூர் அன்னை இந்திரா நகர் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் நபர் கத்தியுடன் சில நாட்களாக அப்பகுதியில் தெருக்களில் சுற்றி திரிந்து உள்ளார். அப்பொழுது அங்கு இருந்த தெரு நாய்கள் இவரை கண்டு குரைத்து உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த…
கேரளாவில் உள்ள 29 முக்கிய கோவில்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா: நேரலை செய்யப்பட்டு கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கேரள மாநிலத்தில் இருக்கும் ஈஷா தன்னார்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். கோவை ஈஷா யோக மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி வளாகத்தில், வரும் பிப்.…
திரைப்பட தயாரிப்பாளரும், கலப்பை மக்கள் இயக்க தலைவரும், தென்குமரி கல்விக்கழக செயலாளருமான பி.டி.செல்வகுமார் அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்* அவர்கள் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இணைப்பு விழா நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட…
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் ராஜசேகர் தலைமையில் மறியல் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் உதவித் தொகையை அண்டை மாநிலமான டில்லியில் 3000/- அரியனாவில் 3500/- தெலுங்கானாவில் 4016/- திரிபுர…
தமிழ்நாட்டில் 17க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பரவலாக விவசாயிகள் மக்காசோள சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நடப்பாண்டு மக்காசோளம் விலை வீழ்ச்சி அடைந்து விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். மத்திய அரசு ஒரு குவிண்டால் மக்காச்சோளம் ரூ.2435 குறைந்தபட்ச ஆதார…
தாம்பரம் மாநகராட்சியின் 2026–2027 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மாமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேயர் வசந்தகுமாரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நிதிக்குழு தலைவர் ரமணி ஆதிமூலம் ரூ.1,445 கோடி செலவுத்திட்டத்தையும், ரூ.1,447 கோடி வருவாயையும் அறிவித்தார். பட்ஜெட்டில் புதிய பூங்காக்கள்,…
அரியலூர் சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட, திருமானூர் ஒன்றியம்வாரணவாசி, பூண்டி, பளிங்கா நத்தம், குலமாணிக்கம், தூத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் ,அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா தொகுதி மேம்பாட்டு திட்டநிதியின் கீழ் ரூ 35.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட5 அரங்க மேடைகள், மற்றும்…
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ள பாஜக பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று உரை நிகழ்த்த உள்ளார். இதில் காரைக்கால் நகராட்சி புதிய வார சந்தை திடலில் பாஜக பொதுக்கூட்ட மேடை…
அரியலூர் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட (அலகுகள் 1 & 2) சிறப்பு முகாம் வாலாஜாநகரம் கிராமத்தில் இன்று தொடங்கியது. காலை சமுதாயக்கூடத்தில் தொடங்கிய , இம்முகாமிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் சே.சித்ரா தலைமையேற்று இந்த 7 நாட்களில்…