• Fri. Apr 24th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில்ஆடைக் கண்காட்சி..!

பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் ஆடை மற்றும் ஆடை வடிவமைப்புத் துறை சார்பில், எவன்சா 2026 எனும் ஆடைக் கண்காட்சி மற்றும் கல்லூரி விழா இரண்டு நாட்கள் நடைபெற்றது. கண்காட்சியில், பி.எஸ்சி, எம்.எஸ்சி, ஆடை வடிவமைப்பு மற்றும் பேஷன் பாடப்பிரிவுகளைச் சேர்ந்த…

கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..,

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தலைவர் ஈஸ்வரன் தலைமையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை மத்திய அரசு கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்திம் மத்திய அரசை கண்டித்து 50-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில்…

உசிலம்பட்டியில் மகளிர் உரிமை தொகை 5 ஆயிரம் வரவு; திமுக நிர்வாகிகள் கொண்டாட்டம்..,

உசிலம்பட்டியில் மகளிர் உரிமை தொகை 5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டதையடுத்து திமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்., இன்று காலை மகளிர் உரிமை தொகை பெறும் மகளிர்களின் வங்கி கணக்கிற்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதத்திற்கான தொகையான 3000…

நரேந்திர மோடியைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

புதுக்கோட்டையில் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஒன்றிய பட்ஜெட்டில் தொடர்ந்து தமிழ்நாட்டினை புறக்கணித்து வஞ்சித்து வரும் ஒன்றிய பா ஜ க அரசையும் பிரதமர் நரேந்திர மோடியைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் திமுக ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன்…

ஒச்சாண்டம்மன் பெரிய கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா…

சிவராத்திரியை முன்னிட்டு தென் மாவட்டங்களில் மாசி திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்படுகின்ற சூழலில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புகழ்பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் திருவிழா மகா சிவராத்திரி அன்று மாசி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது., இந்நிலையில் இன்று உசிலம்பட்டி…

ஸ்டாண்டில் நின்ற வாகனங்களை குறி வைக்கும் மர்ம நபர்கள்..,

கோவை, மாநகரில் சமீபகாலமாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத் திருட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஆட்டோக்களில் நூதன கொள்ளை அரங்கேறி உள்ளது. ஆட்டோவிலேயே வந்து, ஆள் இல்லாத ஆட்டோக்களை நோட்டமிட்டு அதில் உள்ள உதிரிப் பாகங்களைத் திருடிச் செல்லும்…

திமுக, கூட்டணி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்..,

மத்திய அரசை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் விருதுநகர் தேச பந்து மைதானத்தில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு விருதுநகர் திமுக நகர செயலாளர் SRS தனபாலன் தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவர் மாதவன்,…

கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்..,

அரியலூர் அரசினர் கலைக்கல்லூரி நுழைவுவாயில் முன்பு கவுரவ விரிவுரையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு விரிவுரையாளர்கள் சங்கத்தின் அரியலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமை தாங்கினார். இதில் விரிவுரையாளர்கள் வெங்கடேசன், மணிகண்டன், குணசுந்தரி,…

தொழிலாளர் விரோத சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்..,

உசிலம்பட்டியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தொழிற்சங்கத்தின் சார்பில் மத்திய அரசு தொழிலாளர் விரோத சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் மத்திய அரசை கண்டித்து தொழிலாளர் விரோத சட்டத்தின் திரும்ப பெற வலியுறுத்தி…

அறிவியல் கண்காட்சியில் 3ம் இடம் பிடித்த மாணவிகளுக்கு பாராட்டு..,

திருச்சி ஜே.ஜே.பொறியியல் கல்லூரியில் எங் சைன்டிஸ்ட் ஆஃப் தமிழ்நாடு இயக்கத்தால் 4 மாநிலங்கள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை அரசு இராணியார் மகளிர் உயர்நிலைப்பள்ளியின் மாணவிகள் ப.வேதிகாஸ்ரீ, த.யு.ஹரிணிவேதா ஆகியோரின் படைப்பான மின்னணுக் கழிவு மூலம் சுற்றுச்சூழலை எவ்வாறு…