




வாக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லும் பணி தீவிரம்..,
வாக்கு பதிவு எந்திரங்களை வாக்குசாவடி மையங்களுக்கு அனுப்பும் பணி..,
ஆட்சியர் அலுவலகத்தில் அம்மன் அர்ச்சுணன் ‘திடீர்’ தர்ணா..,
எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் -ஆட்சியர் பவன் குமார்..,
தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை ரூ.1.27 லட்சம் பறிமுதல்..,
தி.மு.க.அரசை கண்டித்தும். திமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்த.100_நாள்வேலைத்திட்டத்தை 150- நாட்கள் உயர்த்துவோம் என கூறி மக்களை ஏமாற்றியதற்கு கண்டனம் தெரிவித்து. தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் பகுதியாக. குமரி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியம் அலுவலகங்கள் முன் அ.தி.மு.க., பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ்,…
தடையை மீறும் கனரக வாகனங்களின் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்கள் எச்சரிக்கை* சிவாலய ஓட்ட பாதுகாப்பு பணிகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவில் விரிவான பாதுகாப்பு…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே பாஜக குமரி கோட்டம் பிரச்சாரப் பிரிவு சார்பில் பேச்சாளர்கள் பயிற்சி முகாம் . இராஜபாளையம் அருகே தளவாய்புரம் காமராஜர் நகர் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பிரச்சார பிரிவு மாநில இணை அமைப்பாளர்…
கிராம மக்களுக்கான தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்த சீர்குலைக்க முயலும் ஸ்டாலின் அரசைக் கண்டித்து சிவகாசி சாட்சியாபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக, அமமுக உள்ளிட்ட கூட்டணி…
மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ. 5,000 வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி சர்ச் ரோடு சந்திப்பில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெள்ளிக்கிழமை கொண்டாடத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகளுக்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல்…
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட திருநகர் பகுதியில் மத்திய அரசின் 125 நாள் வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்க இயலும் திமுக ஆட்சியை கண்டித்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக திருப்பரங்குன்றம்…
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், கீழப்பழுவூர் ஊராட்சியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மொழிப்போராட்டத் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு .இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் மத்திய அரசின் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை சீர்குலைக்கு நோக்கத்தில் செயல்படும் ஸ்டாலின் தலைமையில் செயல்படும் திமுக அரசை கண்டித்து மாவட்ட அம்மா…
விருதுநகர்: 125 நாள் வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தைச் சீர்குலைக்கும் திமுக அரசைக் கண்டித்து, விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் மேற்கு மாவட்ட கழக அவைத் தலைவர் வழக்கறிஞர் விஜயகுமார் தலைமையில்…
கோவை, தொண்டாமுத்தூர் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க முப்பெரும் விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் தி.மு.க அரசுக்கு எதிராக உரையை நிகழ்த்தினார். குறிப்பாக, கரூரில் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த…