




வாக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லும் பணி தீவிரம்..,
வாக்கு பதிவு எந்திரங்களை வாக்குசாவடி மையங்களுக்கு அனுப்பும் பணி..,
ஆட்சியர் அலுவலகத்தில் அம்மன் அர்ச்சுணன் ‘திடீர்’ தர்ணா..,
எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் -ஆட்சியர் பவன் குமார்..,
தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை ரூ.1.27 லட்சம் பறிமுதல்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பூமேட்டு தெரு சிவன் கோவில் அருகில் வசிப்பவர் துரை சமூக ஆர்வலராக உள்ள இவர் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டியதுடன் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதற்கு உதவி…
மகளிர் உரிமைத் தொகை ரூ. 5 ஆயிரம் வழங்கப்பட்டதை தொடர்ந்து கொட்டாரத்தில் திமுக சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது. மகளிர் உரிமை தொகை 3 மாதங்களுக்கு சேர்த்து ரூ. 3 ஆயிரம் மற்றும் கோடைக்கால சிறப்பு நிதி ரூ. 2…
ஜெயலலிதாவால் இரண்டு முறை தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் அமர்த்தப்பட்டவர். ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா,டி.வி.தினகரன், எடப்படி பழனிச்சாமி இடையே ஏற்பட்ட பிளவு நாள் ஒரு வண்ணம் பொழுதொரு வண்ணம் வேறு திசையில் பயணித்துக்கொண்டு இருக்கும் நேரத்தில்.ஓபிஎஸ் உடன் இருந்த இரண்டு சட்டமன்ற…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை கண்மாய் கன்னிமார் கோயில் பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணம் ஒன்று கிடப்பதாக காடுபட்டி போலீசாருக்கு வந்த தகவலின் அடிப்படையில் நேரில் விசாரிக்க சென்ற காவல்துறையினர். முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடப்பவர்…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் கிராமத்தில் கணவாய் கருப்புசாமி கோவில் பள்ளிவாசல் பகுதியில் நாகமலை அடிவாரத்தில் நாகர் தீர்த்தம் கோவிலுக்கு செல்லும் சாலையில் சாலை அமைக்க கோரி அந்தப் பகுதியில் வசிக்கும் சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரசுக்கு…
கோவை மேற்கு புறவழி சாலையில் பயணிகள் ஆட்டோமேடு சரக்கு வாகன மோதிய விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் மேற்கு புறவழி சாலையில் பயணிகள் ஆட்டோ மீது சரக்கு ஆட்டோ ஒன்று…
கோவை: கோவை குண்டு வெடிப்பு தினத்தை முன்னிட்டு முக்கிய இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி கோவையில் அரங்கேறிய குண்டு வெடிப்பில் பலர் உயிரிழந்தனர் பலர் படுகாயம் அடைந்தனர்.…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சார்பாக கிராம மக்களின் 125 நாள் வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்க முயலும் திமுக அரசை கண்டித்து சோழவந்தான் அருகே திருவேடகத்தில் உள்ள வாடிப்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு…
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை முதல் மாலை வரை பல்வேறு இடங்களில் அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்திய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அறிவிப்பின்படி ஏற்கனவே இருந்த…
கிராமப்புற மக்களின் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சீர்குலைக்க முயலும் விடியா திமுக அரசைக் கண்டித்து, இன்று புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாண்புமிகு முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள்…