• Tue. Apr 21st, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

Trending

தன்னுடைய நகையை மீட்ட காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்த வைர நகை உரிமையாளர்.,

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை மாநகரம் திருக்கோகரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருஞ்சுனை அருகே ஆண்டிப்பட்டி பிரிவு ரோடு அருகே உள்ள பெரிய இழத்தான் குளம் அருகே கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் அருணாச்சலம் நகர் பகுதியில் சேர்ந்த லோகநாதன் வயது 49 என்பவர்…

நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சை தவிர்க்க வேண்டும்-சீனிவாசன் பேட்டி..,

திண்டுக்கல்லில் அதிமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பில் பா.ஜ.க மாநிலத்தலைவர் நைனார் நாகேந்திரன் சர்சை பேச்சு தவறுதான் தனிப்பட்ட கருத்துகளை தவிர்க்க வேண்டும் – திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். பா.ஜ.க பற்றி தவறாக பேசிய செங்கோட்டையன் மன்னிப்பு கேட்க…

விருதுநகரில் மஹா சிவ ராத்திரி விழா..,

மஹா சிவ ராத்திரி விழா முன்னிட்டு விருதுநகரில் உள்ள வாழ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குத்து விளக்கு ஏற்றி வைத்து விழா இனிதே துவங்கியது. காலையில் மங்கள இசையுடன் துவங்கி பின்பு அமுதசுரபி இன்னிசை குழு சார்பாக பக்தி இசை பாடினார்கள்.…

வேன் மோதிய விபத்தில் 7 வயது சிறுமி உள்பட மூன்று பேர் பலி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரைச் சேர்ந்தவர் ராஜகுரு., கட்டிட தொழிலாளியான இருவரது அண்ணன் ராஜ்குமார் மகள் பிரமிலா – வை குடும்ப சூழல் காரணமாக ராஜகுரு வளர்த்து வருவதாக கூறப்படுகிறது., 7 வயதான பிரமிலா விற்கு நேற்று நள்ளிரவு உடல்நிலை…

ஒரு மணி நேரமாக ஊர்ந்து சென்ற டிடிவி தினகரன் வாகனம்.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தில் அமமுக பிரமுகர் பாலச்சந்திரன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு நவீன், ரிஷிகா தம்பதியின் திருமணத்தை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்., திருமணத்தை முடித்துவிட்டு மீண்டும்…

நீங்கள் செய்த தவறுக்காக பலியை சுமந்தவர்கள் நாங்கள்-மாணிக்கம் தாகூர் பேச்சு..,

மதுரை திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டார். மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் விஜயுடன் கூட்டணி சென்று விடுவோம் என…

ஸ்ரீ பீளிக்கான் முனீஸ்வரர் ஆலயத்தில் திருமண மண்டபம் திறந்து வைத்த சி.விஜயபாஸ்கர்..,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட மாத்தூரில் பிரசித்தி பெற்ற ஆலயமாக ஸ்ரீ பீளிக்கான் முனீஸ்வரர் ஆலயம் திகழ்கிறது. இந்த ஆலயத்தில் ஸ்ரீ பீளிக்கான் முனீஸ்வரர் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் சொக்கலிங்கபுரம் மாத்தூர் ஊர் பொதுமக்கள் சார்பில் ரூபாய்…

பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் ஆண்டுவிழா..,

கோவை கருமத்தம்பட்டி – அன்னூர் சாலையில் உள்ள நல்ல கவுண்டன் பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் 26வது ஆண்டுவிழா, நன்கொடையாளர்கள் தின விழா மற்றும் மஹா ஷிவராத்திரி விழா ஆகிய முப்பெரும் விழா ஆசிரம வளாகத்தில் வெகு விமர்சையாகக்…

நாட்டுப்புற மேடைக் கலைஞர்கள் சங்கம் சார்பில் ஆண்டு விழா..,

புதுக்கோட்டையில் நாட்டுப்புற மேடைக் கலைஞர்கள் சங்கம் சார்பில் ஆண்டு விழா நடைபெற்றது. தமிழ்நாட்டில் அதிக அளவில் நாட்டுப்புற மேடைக் கலைஞர்கள் இருக்கும் மாவட்டங்களில் புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை இடத்தை பெறுகிறது. இங்குள்ள கலைஞர்கள் சினிமா துறையிலும் மிளிர்ந்து வருவதால் திரைப்பட நடிகர்கள்…

குடும்ப பிரச்சனையில் தற்கொலை முயற்சி செய்த சம்பவம்..,

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள கீழக்குயில்குடி தட்டானூர் சீனிவாசா காலனி பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன். ஆட்டோ ஓட்டி வருகிறார் .அவருக்கு திருமணமாகி ஷாலினி (32)என்ற மனைவியும் மோகனஸ்ரீ (6), விஜயஸ்ரீ (4) என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த…