



தேர்தல் வாக்குறுதிகள் கண்டிப்பாக இது ஒரு ‘ஹீரோ’ அறிக்கையாக இருக்கும்-சிடி ஆர் நிர்மல் குமார்..,
மதுரை விமான நிலையம், மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்..,
தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் ஐ. மகேந்திரன்..,
தொகுதி மறு வரையறையை கண்டித்து ஐ .பெரியசாமி, சக்கரபாணி கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்..,
காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரைச் சேர்ந்தவர் ராஜகுரு., கட்டிட தொழிலாளியான இருவரது அண்ணன் ராஜ்குமார் மகள் பிரமிலா – வை குடும்ப சூழல் காரணமாக ராஜகுரு வளர்த்து வருவதாக கூறப்படுகிறது., 7 வயதான பிரமிலா விற்கு நேற்று நள்ளிரவு உடல்நிலை…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தில் அமமுக பிரமுகர் பாலச்சந்திரன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு நவீன், ரிஷிகா தம்பதியின் திருமணத்தை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்., திருமணத்தை முடித்துவிட்டு மீண்டும்…
மதுரை திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டார். மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் விஜயுடன் கூட்டணி சென்று விடுவோம் என…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட மாத்தூரில் பிரசித்தி பெற்ற ஆலயமாக ஸ்ரீ பீளிக்கான் முனீஸ்வரர் ஆலயம் திகழ்கிறது. இந்த ஆலயத்தில் ஸ்ரீ பீளிக்கான் முனீஸ்வரர் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் சொக்கலிங்கபுரம் மாத்தூர் ஊர் பொதுமக்கள் சார்பில் ரூபாய்…
கோவை கருமத்தம்பட்டி – அன்னூர் சாலையில் உள்ள நல்ல கவுண்டன் பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் 26வது ஆண்டுவிழா, நன்கொடையாளர்கள் தின விழா மற்றும் மஹா ஷிவராத்திரி விழா ஆகிய முப்பெரும் விழா ஆசிரம வளாகத்தில் வெகு விமர்சையாகக்…
புதுக்கோட்டையில் நாட்டுப்புற மேடைக் கலைஞர்கள் சங்கம் சார்பில் ஆண்டு விழா நடைபெற்றது. தமிழ்நாட்டில் அதிக அளவில் நாட்டுப்புற மேடைக் கலைஞர்கள் இருக்கும் மாவட்டங்களில் புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை இடத்தை பெறுகிறது. இங்குள்ள கலைஞர்கள் சினிமா துறையிலும் மிளிர்ந்து வருவதால் திரைப்பட நடிகர்கள்…
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள கீழக்குயில்குடி தட்டானூர் சீனிவாசா காலனி பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன். ஆட்டோ ஓட்டி வருகிறார் .அவருக்கு திருமணமாகி ஷாலினி (32)என்ற மனைவியும் மோகனஸ்ரீ (6), விஜயஸ்ரீ (4) என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த…
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார ஊராட்சி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாகவும் பிரச்சனைக்குரிய வகையில் கடைகளையும் வழிபாட்டுத் தலங்களையும் மறைத்து பிளக்ஸ் பேனர் கட்டுவதால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து சமூக வலைதளங்கள் மூலமும் சம்பந்தப்பட்ட அரசுத்துறை…
மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை வடகரையில் விசாக நட்சத்திரத்துக்குரிய திருத்தலமான அருள்மிகு ஸ்ரீ பிரளய நாத சிவாலயத்தில் சனி மகா பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவையொட்டி நந்தி பகவானுக்கு பால் தயிர் வெண்ணெய் மஞ்சள் பொடி மா பொடி திரவிய பொடி…
மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறும் திமுக இளைஞரணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து…