• Thu. Apr 23rd, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

Trending

நடிகை ரோஜா பாதாள செம்பு முருகன் கோயிலில் சாமி தரிசனம்.,

பிரபல நடிகையும் ஆந்திர முன்னாள் அமைச்சருமான நடிகை ரோஜா புகழ் பெற்ற திண்டுக்கல் அருகேயுள்ள பாதாள செம்பு முருகன் திருக்கோவிலில் கருங்காலி மாலை வாங்கி அணிந்து சாமி தரிசனம் செய்து 2000 பேருக்கு அன்னதானம் வழங்கினார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில்…

நக்கலப்பட்டி கிராமத்தில் சுமார் 5 ஏக்கர் சூர்யகாந்தி சாகுபடி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி கிராமத்தில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சூர்யகாந்தி சாகுபடி செய்துள்ளனர்., தற்போது இந்த சூர்யகாந்தி செடிகள் வளர்ந்து பூக்கள் பூத்து குலுங்குகின்றன., மஞ்சள் போர்வை போர்த்தியது போன்ற ரம்யமாக காட்சியளிக்கிறது இந்த சூர்யகாந்தி…

மல்லிகை பூக்கள் அதிகளவு சாகுபடி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கணஞ்சாம்பட்டி, புல்ல கவுண்டன்பட்டி, கொம்மங்கிபுரம், டி.கான்சாபுரம், பூசாரிபட்டி, உள்ளிட்ட பகுதிகளில் மல்லிகை பூக்கள் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளன. குறைந்த செலவில் அதிக லாபத்தை தருவதால் இப்பகுதியில் தொடர்ந்து மல்லிகை பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.…

அங்கன்வாடியை திறந்து வைத்த விஜய்வசந்த் எம்பி..,

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட அங்கன்வாடி விஜய்வசந்த் எம்பி திறந்து வைத்தார்.

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா..,

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும் இக்கோவிலூர் கும்பாபிஷேகம் கடந்த மாதம் தான் நடைபெற்றது இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த கோயிலில் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது வழக்கம். இந்த ஆண்டு மாசி திருவிழா…

மாங்கோட்டை கிராமத்தில் வடமாடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி..,

புதுக்கோட்டை மாவட்டம் மாங்கோட்டை கிராமத்தில் வடமாடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் 13 காளைகள் களம் இறங்கின. மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகளில் அவிழ்த்து விடப்படும் காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட மாட்டாது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் அவிழ்த்து விடப்படும் ஜல்லிக்கட்டு…

100 நாட்களில் 100% சாதனையை செய்து காட்டிய மாணவர்களுக்கு பாராட்டு..,

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் நாட்டானி புரசகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 100 நாட்களில் 100 சதவீத சாதனை நிகழ்வை மதிப்புமிகு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.கூ. அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைத்து ஆய்வு…

என்.தளவாய்சுந்தரத்திற்கு நன்றி தெரிவித்த வியாபாரிகள் சங்க நிர்வாகிகள்..,

கன்னியாகுமரி கடை வியாபாரிகள் பிரச்சினையை சட்டமன்றத்தில் எடுத்துக் கூறிய என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., அவர்களை அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த வியாபாரிகள் சங்க நிர்வாகிகள்.. அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் தம்பித்தங்கம், பொருளாளர் ஜாண் சேவியர் ராஜன்,…

த.வெ.க. கொடியை காண்பித்த பக்தி பயணத்தில் பறவை காவடி..,

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தையில் இருந்து பறவை காவடி எடுத்து திருச்செந்தூருக்கு புறப்பட்ட முருக பக்தர்கள் கையில் கட்சி கொடியை கொடுத்து விளம்பரப்படுத்திய த. வெ.க. வினர். த.வெ.கவினரின் இந்த செயல் பக்தர்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்தது.

கோவையில் குடிமை பணிகள் (குரூப் 2) தேர்வு..,

கோவையில் இன்று நடைபெறும் குடிமை பணிகள் (குரூப் 2) தேர்வை 103 தேர்வாளர்கள் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குடிமைப் பணிகள் தேர்வு(குரூப்2) இன்று தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது மாவட்டத்திற்கு ஒரு தேர்வு மையம் என்ற அடிப்படையில்…