



திமுக தலைமையிலான வாக்குகள் சேகரித்த அரசன் அசோகன்..,
குனியமுத்தூரில் எஸ்பி வேலுமணி இறுதி பிரச்சாரம்..,
ஆங்கிலத்துறை மாணவி இதழான “காளீஸ்வரி டைம்ஸி”-இன் வெளியீட்டு விழா..,
ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா..,
உங்களுக்கு அனைத்து சேவைகளையும் செய்வேன் சக்கரபாணி பேச்சு..,
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட மோட்டுர் ஊராட்சி பகுதியில், இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மண் கடத்தல் நடைபெற்று வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கந்திலி அருகே உள்ள சின்னுராம் வட்டம் பகுதியில், அரசு அனுமதி இல்லாமல் அதிக அளவில் மண்…
கரூரில் தவெக கூட்டம் நடைபெற்றபோது, மழை பெய்த்து நாஞ்சில் சம்பத் பேசிக் கொண்டிருப்பது திடீரென கொடிக்கம்பம் சாய்ந்து பேச்சாளர் ஜெகதீஷ் பாண்டியன் மண்டையில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் கொள்கை விளக்க…
மதுரை திருப்பரங்குன்றம் கோவிலுக்கு மோடி வருகை தருவதன் காரணமாக பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் மாநகர காவல் ஆணையர் ஆகியோர் திருப்பரங்குன்றம் கோவிலில் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற மார்ச் ஒன்றாம் தேதி மதுரையில்…
திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேலாண்மை பகுதியில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் தமிழகம் தலை நிமிரட்டும் என நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சி நடைபெற்றது விழாவில் மாவட்ட செயலாளர் மணிமாறன் மாவட்ட மகளிர் அணி சிலர் கிருத்திகா தங்க பாண்டியன் தென்சென்னை…
புதுக்கோட்டையில் நள்ளிரவில் சாலையில் உள்ள வேகத்தடையில் தன்னந்தனியாக ஒரு பெண் வந்து வெள்ளை பெயிண்ட் அடித்துச் சென்ற சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 24.02.2026 இரவு 12 மணி கடந்த நிலையில் ஒரு பெண் புதுக்கோட்டை பேருந்து நிலையத்திற்கும் பழைய அரசு…
அரியலூர் அண்ணா சிலை அருகே ,தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு,மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் கட்சியின் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எம் பிரபு வரவேற்றார்.…
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்னிமாந்துறை பகுதியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி பல்வேறு முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தும், வேளாண் வங்கி துவங்குவதற்கு அடிக்கல் நாட்டியும் வைத்தார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது :…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு நலத்திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியானது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. சாத்தூர்…
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட 26 வது வார்டில் திமுகவைச் சேர்ந்த ராஜா முகமது என்பவர் நகர்மன்ற போட்டியிட்டு வெற்றி பெற்று திமுக நகர்மன்ற உறுப்பினராக உள்ளார் இவர் நகர்மன்ற துணைத் தலைவராகவும் பதவி யோசித்து வருகிறார். இந்நிலையில் நான்காண்டுகளாக 26…
இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) மிக முக்கியப் பங்காற்றி வருவதாகவும், அவற்றின் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய MSME துறை அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி…