




அமைச்சர் சக்கரபாணி குடும்பத்தினருடன் வந்து ஓட்டு அளிப்பு..,
வாக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லும் பணி தீவிரம்..,
வாக்கு பதிவு எந்திரங்களை வாக்குசாவடி மையங்களுக்கு அனுப்பும் பணி..,
ஆட்சியர் அலுவலகத்தில் அம்மன் அர்ச்சுணன் ‘திடீர்’ தர்ணா..,
எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் -ஆட்சியர் பவன் குமார்..,
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மதுரை மேற்கு தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தேனூர் கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொது கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு…
மதுரை மாவட்டம் சோழவந்தானில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மறைந்த தோழர் நல்லகண்ணு திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க தலைவர் ஜோதி ராமலிங்கம் தலைமை வகித்தார். விவசாய சங்க பொருளாளர் காசி சேது செல்வம்…
சோழவந்தான் பேரூராட்சி பேட்டை 1வது வார்டு பகுதியில் புதிய நியாய விலை கடை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். 1வது வார்டு கவுன்சிலர் ஈஸ்வரி…
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மதுரை மாநகர் வடக்குக் கிளை மற்றும் மதுரை அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி அறிவியல் களம் இணைந்து நடத்திய தேசிய அறிவியல் தின நிகழ்ச்சி அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மதுரை வடக்கு கிளை செயலாளர்…
சாத்தூர் அருகே உள்ள தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று சார்பு ஆய்வாளர் விஜயா தலைமையில் பக்தர்களுக்கான பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது. காவல்…
தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 4க்கு உட்பட்ட 55 மற்றும் 56வது வார்டு மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த துணை மின் நிலையம் இன்று அதிகாரப்பூர்வமாக துவக்கி வைக்கப்பட்டது. பழைய பெருங்களத்தூர் பகுதியில், மண்டல அலுவலகம் எதிரே உள்ள சுமார் 50 சென்ட்…
ஸ்ரீராமபுரம் பேரூராட்சி திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாதாள செம்பு முருகன் அறக்கட்டளை சார்பாக பள்ளி மாணவர்களுக்கு ரூ 6 லட்சம் மதிப்பிலான டேபிள் சேர்களை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கரங்களினால் பள்ளிக்கு வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கம் பட்டியில்…
கோவை மாநகராட்சி கூட்டம் இன்று நடந்தது. மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் சிவ குரு பிரபாகரன் துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் தலைவர் நல்லகண்ணு மறைவிற்கு அஞ்சலி…
மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட பகுதியான பரவை அடுத்த ஊர்மெச்சிகுளம் மந்தை பகுதியில் அமைந்துள்ளது. சக்தி விநாயகர்கோவில் இந்த கோவிலுக்கு முன்பகுதியில் மேற்கூரை அமைத்து தர வேண்டும் என திமுகவினர் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தியிடம் மனு அளித்தாக கூறப்படுகிறது. அமைச்சர் மூர்த்தி பரவை…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர கழக அலுவலகத்தில் வரும் மார்ச் 1 ஆம் தேதி மதுரை வரும் பாரத பிரதமர் நரேந்திர மோடி – யை வரவேற்பது குறித்தும், பொதுக்கூட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது.,…