




கர்நாடக அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பால்கர் செய்தியாளர்கள் சந்திப்பு..!
தென்னந்தோப்பு சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அய்யப்பன்..,
ரூ.10 கோடி மதிப்பிலான நகைகள் கொண்டு சென்ற வாகனத்தில் சோதனை..,
திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு..,
திமுக மக்களுக்கான எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை- சசிகலா பேச்சு..,
தாம்பரம் மாநகராட்சியில் விடுதி மற்றும் பி.ஜி. உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் முக்கிய கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தாம்பரம் மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்த சங்க நிர்வாகிகள், சொத்து வரி தொடர்பான குழப்பத்திற்கு உடனடி தீர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். தாம்பரம்…
மதுரை வேலம்மாள் மருத்துவமனை நரம்பியல் துறை தலைமை மருத்துவர் கணேஷ்குமார் கூறுகையில் இன்றைய நவீன மருத்துவ தொழில்நுட்பம் மூலம் மூளையில் ஏற்படும் ரத்தக் கசிவு இரத்த வெடிப்பு போன்றவற்றிற்கு ஆஞ்சியோ சிகிச்சை மூலம் உடனடி சிகிச்சை அளித்து பக்கவாதம் போன்ற நோய்களை…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி அருள்மிகு ஒச்சாண்டம்மன்கோவில் மாசிப்பச்சை மகாசிவராத்திரி விழா கடந்த வாரம் சிறப்பாக நடந்து முடிந்ததை ஒட்டி பெரியகோவிலில் மறு பூஜை நிகழ்ச்சிகள் கோவிலில் நடைபெற்றது. மறு பூஜை விழாவை முன்னிட்டு எட்டும் இரண்டும் பத்துதேவர்கள்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டையில் உள்ள அருள்மிகு வீரமாகாளி அம்மன் கோவில் பத்தாம் ஆண்டு மாசித் திருவிழா காப்பு கட்டுதளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பூச்சொரிதல் விழா கோவில் முன்பு நடைபெற்றது. பேட்டை கிராமத்தைச் சேர்ந்த…
நாளை (செவ்வாய்க்கிழமை) பகல் 12 மணி அளவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ரூ ஒருகோடியே46 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா அலங்கார தோரண நுழைவு வாயிலை திறந்து வைக்கிறார். விழாவிற்காக காத்திருக்கும் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி…
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சிவகாசி நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பயணிகள் பேருந்து ஈஞ்சார் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையின் இடது புறமாக உள்ள பெட்ரோல் பங்கிலிருந்து சாலையை நோக்கி வந்த இருசக்கர வாகனம் மீது பேருந்து பலமாக மோதியதில் சுமார் 20…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த மண் குண்டம்பட்டி ஓ.பி.ஆர். நகரை சேர்ந்தவர் ஜெயராமன் இவரது மகள் லட்சுமி இவர் மாற்றுத்திறனாளி. இவருக்கு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு செல்வம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் செல்வம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமைந்துள்ள நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் சுமார் 600 க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்., இந்த பள்ளியின் 79வது ஆண்டுவிழா இன்று பள்ளி வளாகத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது, உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், சமூக ஆர்வலர் ஸ்டார்…
தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே டு சங்கத்தின் ஸ்போர்ட்ஸ் கமிஷன் மெம்பராக (ஹான்சி எச்.ராஜ்) நியமனம் செய்த தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே டு சங்கத்தின் தலைவர் மாஸ்டர் ஜே.எஸ்.ஜேக்கப் தேவகுமார் மற்றும் மாஸ்டர் பொதுச் செயலாளர் அல்தாப் அலாம் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்…
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தினை முடக்க நினைக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதேபோல கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் வட்டார காங்கிரஸ் கட்சி…