• Sat. Apr 18th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

Trending

ஃபெவிக்விக் வைத்து ஜிப்பை ஒட்டி நூதனத் திருட்டு ..,

கோவையில் பேருந்து பயணத்தின் போது, கூலித் தொழிலாளி ஒருவர் பையில் வைத்து இருந்த ₹5.20 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் ‘ஃபெவிக்விக்’ (Fevikwik) பசையைப் பயன்படுத்தி மிக நூதனமான முறையில் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை, நல்லாம்பாளையத்தைச்…

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ஜபருல்லா மறியல்போராட்ட பேச்சால் பரபரப்பு..,

வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முழுவதும் இன்று வருவாய் துறை சங்கங்ககளின் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் 500க்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் முன்பாக நான்கு புறமும் சாலையில் அமர்ந்து சுட்டெரிக்கும் வெயிலில்போராட்டத்தில்…

இஃப்தார் நிகழ்ச்சி மமக தலைவர் ஜவாஹிருல்லா அரசியல் கருத்து..,

சென்னை அடுத்த தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மாநில துணைப் பொதுச்செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான தாம்பரம் யாக்கூப் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, வடக்கு மாவட்ட தலைவர் ஜாஹிர் உசேன் வரவேற்புரை…

“பட்டியலின மக்களுக்குள் பிளவை தூண்டும் சதி!”

மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தலித் விடுதலை இயக்கத்தின் தலைவர் கருப்பையா தலைமையில் மேலமாத்தூர் காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மனு ஒன்றை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருப்பையா, மேலமாத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கத்தின்…

காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..,

சிவகாசி தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி B.LA.2 பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிவகாசியில் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. சிவகாசி வட்டார தலைவர் பைபாஸ் வைரகுமார் முன்னிலை வகித்தார். பூத்து கமிட்டி முகவர்கள் சிவகுருநாதன் முத்துசாமி ஞானகுருசாமி…

மு க ஸ்டாலின் 73 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்..,

மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆலோசனைப்படி சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அறிவுறுத்தலின் பேரில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் முள்ளி பள்ளம் கிளை கழகத்தின் சார்பாக கட்சி அலுவலகத்தில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு…

சுடுகாடு வசதி கேட்டு பொதுமக்கள் மனு..,

திண்டுக்கல் அருகே சுடுகாடு வசதி கேட்டு பொதுமக்கள் கலெக்டர் சரவணனிடம் மனு அளித்தனர். குஜிலியம்பாறை பாளையம் பேரூராட்சி சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் சரவணனிடம் மனு அளித்து கூறியதாவது:பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 8 வது வார்டு பகுதியில் நாங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதி…

பவர்நர்சரி பள்ளியில் 22 ஆம் ஆண்டு விளையாட்டு தின விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளி பள்ளத்தில் அமைந்துள்ள பவர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் 22 ஆம் ஆண்டு விளையாட்டு தின விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது விழாவை முன்னிட்டு காலை 8 மணிக்கு மாணவ மாணவியர்களுக்கான விளையாட்டுப்…

மகன் சொத்தை அபகரித்து, கவனிக்க மறுப்பதாக தாய் அதிகாரியிடம் கண்ணீர்..,

தனது மகன் தனது சொத்தை அபகரித்து விட்டு தன்னை கவனிக்க மறுப்பதாக அதிகாரிகள் முன்பு தாய் கண்ணீர் விட்டு கதறினார். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள வேலம்பட்டியைச் சேர்ந்த தேடா செல்வம்,85. இவர் திண்டுக்கல் கலெக்டர் சரவணனிடம் மனு அளித்துக்…

நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு சார்பில் மாபெரும் மாநாடு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டையில் நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு சார்பில் வாக்கு எனும் பேராயுதம் என்ற தலைப்பில் மாபெரும் மாநாடு நடைபெற்றது .இந்த மாநாட்டிற்கு நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனர் மகாராஜன் தலைமை தாங்கினார். நேதாஜி சுபாஷ் சேனையின்…