நடப்பு நிதியாண்டின் 3-வது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.4 சதவீதமாகக் குறைந்துள்ளது, ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 8.9% இருக்கும் என தேசிய புள்ளியியல் அலுவலம் (என்எஸ்ஓ) தெரிவித்துள்ளது.
ஆனாலும், உலகளவில் வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடு என்ற பெருமையை தொடர்ந்து இந்தியா தக்கவைத்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல்ஜூன் வரை 20.3 சதவீதம் ஜிடிபி உயர்ந்தது. ஜூலை முதல் செப்டம்பர் வரை 8.5 வரை வளர்ச்சி பெற்றது. ஆனால், 3-வது காலாண்டில் இரு காலாண்டுகளைவிட வளர்ச்சிக் குறைந்தது.
தேசிய புள்ளியியல் அலுவலகம் கூறுகையில் “ நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 9.2% வளர்ச்சி பெறும் என முன்கூட்டியே கணித்திருந்தோம். அந்தக் கணிப்பில் மாற்றம்செய்து, நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 8.9% இருக்கும் என கணித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளது.
இதேபோல, கொரோனா வைரஸால் கடந்த நிதியாண்டில் பல்வேறு துறைகள் பாதிப்படைந்ததால், பொருளாதார வளர்ச்சி மைனஸ் 7.3 சதமாகக் குறைந்தது. பின்னர் திருத்தப்பட்ட அறிக்கையில் மைனஸ் 6.6சதவீதமாக அறிவிக்கப்பட்டது.
2020ம் ஆண்டு ஏப்ரல்-ஜூனில் மைனஸ் 23.8சதவீதமும், ஜூலை செப்டம்பரில்மைனஸ் 6.6 சதவீதமும் குறைந்தது குறி்ப்பிடத்தக்கது.
2020-21ம் நிதியாண்டின் 3-வது காலாண்டில்ஜிடிபியின் மதிப்பு ரூ.36 லட்சத்து 22ஆயிரத்து 220 கோடியாக இருந்தது. இது நடப்பு நிதியாண்டில் ரூ.38 லட்சத்து 22ஆயிரத்து 159 கோடியாக அதிகரித்துள்ளது.
மூன்றாவது காலாண்டில் உற்பத்தி துறை 0.2% மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் 8.4% வளர்ந்திருந்தது. வேளாண் துறை கடந்த நிதியாண்டில் 4.1% வளர்ச்சி அடைந்திருந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் 3-வது காலாண்டில் 2.6 சதவீமாகக் குறைந்துள்ளது.
- தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி…ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், […]
- வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.35.000 சம்பளத்தில் 26 காலிப்பணியிடங்கள் ..தென்னிந்திய பல மாநில விவசாய கூட்டுறவு சங்கம் (SIMCO) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் […]
- சென்னைக்கு ஒரு நாள் பயணம்… நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு…பிரதமர் மோடி இன்று ஒரு நாள் பயணமாக சென்னை வருகிறார். சென்னையில் உள்ள நேரு உள் […]
- ஸ்மார்ட்போன் டேட்டா பயன்பாட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம்உலகின் அளவில் ஸ்மார்ட் போன் டேட்டா பயன்பாட்டில்இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.ஐதராபாத்தில் […]
- ஜூன் 23ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் தகவல்காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என […]
- மதுரை மேயரை முற்றுகையிட்ட பொதுமக்கள்!மதுரை துர்கா காலனியில் அடிப்படை வசதிகேட்டு மேயர் காரை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை 97 […]
- டிகிரி முடித்தவரா நீங்கள்? தேசிய அனல்மின் நிறுவனத்தில் வேலை ரெடிதேசிய அனல் மின் நிறுவனம் (NTPC Limited ) இந்தியாவில் உள்ள மிக பெரிய அரசுக்கு […]
- 12 ஆண்டுக்கு பின் இன்று மேற்கே திரும்பும் கிழக்கே போன ரயில்போடி ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற ,கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கே […]
- எலிசபெத் ராணியின் நினைவாக மிகப் பெரிய தங்க நாணயம் வெளியீடு…பிரிட்டன் எலிசபெத் மகாராணி முடிசூட்டப்பட்டு 70 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. பிரிட்டன் நாட்டில் எலிசபெத் ராணி […]
- நடிகர் போண்டாமணிக்கு திடீர் உடல்நலக்குறைவு…பிரபல நகைச்சுவை நடிகர் போண்டாமணி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். […]
- மதுரையில் மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்மாநில அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை சங்கங்களின் […]
- நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும்…தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் என அறிவித்த தமிழக […]
- பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி – சீமான் பெருமிதம்நாம் தமிழர் கட்சி மேற்கொண்ட தொடர் முயற்சியின் விளைவாக இனி பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி குறித்த […]
- மதுரை ஆவினில் முறைகேடு- 30 பேரிடம் விசாரணைஆவினில் நடந்த முறைகேடுகள் குறித்து 30 பேரிடம் நேரில் அழைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளது.மதுரை ஆவினில் கடந்த […]
- உலக முழுவதும் வேகமாக பரவி வரும் குரங்கு அம்மைஉலகம் முழுவதும் 215 பேர் குரங்கம்மை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதாரஅமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று […]