நடப்பு நிதியாண்டின் 3-வது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.4 சதவீதமாகக் குறைந்துள்ளது, ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 8.9% இருக்கும் என தேசிய புள்ளியியல் அலுவலம் (என்எஸ்ஓ) தெரிவித்துள்ளது.
ஆனாலும், உலகளவில் வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடு என்ற பெருமையை தொடர்ந்து இந்தியா தக்கவைத்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல்ஜூன் வரை 20.3 சதவீதம் ஜிடிபி உயர்ந்தது. ஜூலை முதல் செப்டம்பர் வரை 8.5 வரை வளர்ச்சி பெற்றது. ஆனால், 3-வது காலாண்டில் இரு காலாண்டுகளைவிட வளர்ச்சிக் குறைந்தது.
தேசிய புள்ளியியல் அலுவலகம் கூறுகையில் “ நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 9.2% வளர்ச்சி பெறும் என முன்கூட்டியே கணித்திருந்தோம். அந்தக் கணிப்பில் மாற்றம்செய்து, நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 8.9% இருக்கும் என கணித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளது.
இதேபோல, கொரோனா வைரஸால் கடந்த நிதியாண்டில் பல்வேறு துறைகள் பாதிப்படைந்ததால், பொருளாதார வளர்ச்சி மைனஸ் 7.3 சதமாகக் குறைந்தது. பின்னர் திருத்தப்பட்ட அறிக்கையில் மைனஸ் 6.6சதவீதமாக அறிவிக்கப்பட்டது.
2020ம் ஆண்டு ஏப்ரல்-ஜூனில் மைனஸ் 23.8சதவீதமும், ஜூலை செப்டம்பரில்மைனஸ் 6.6 சதவீதமும் குறைந்தது குறி்ப்பிடத்தக்கது.
2020-21ம் நிதியாண்டின் 3-வது காலாண்டில்ஜிடிபியின் மதிப்பு ரூ.36 லட்சத்து 22ஆயிரத்து 220 கோடியாக இருந்தது. இது நடப்பு நிதியாண்டில் ரூ.38 லட்சத்து 22ஆயிரத்து 159 கோடியாக அதிகரித்துள்ளது.
மூன்றாவது காலாண்டில் உற்பத்தி துறை 0.2% மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் 8.4% வளர்ந்திருந்தது. வேளாண் துறை கடந்த நிதியாண்டில் 4.1% வளர்ச்சி அடைந்திருந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் 3-வது காலாண்டில் 2.6 சதவீமாகக் குறைந்துள்ளது.
- 16வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ காதலன் கைதுதலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த […]
- இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனுபூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக […]
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி […]
- அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழாஅவனியாபுரம் அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழா. ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை […]
- வழிப்பறியில் கொள்ளைக்கு திட்டமிட்ட 4 பேர் கைதுபரம்புபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வழிப்பறியில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்ட நான்கு வாலிபர்கள் கையும் […]
- மதுரையில் கோடை உணவுத்திருவிழாபொழுது போக்கி விளையாட சதுரங்கம். (செஸ்) கேரம் போர்டு, ஒவியம், மெகந்தி என விளையாட்டு அம்சங்களுடன் […]
- சிலம்பம் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை படைத்த மாணவர்கள்ஆறுமணி நேரம் கண்ணைக் கட்டி சிலம்பம் சுழற்றிய மாணவர்கள் ஆஸ்கர் உலக புத்தக சாதனை மலரில் […]
- காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் – ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் பேட்டிஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் […]
- பால் பற்றாக்குறையை சமாளிக்க..,பசுந்தீவன சாகுபடி செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு..!ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் […]
- போதை மாநிலமாக மாறிய தமிழகம் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டுதமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டதாக விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.அதிமுக கழக […]
- மணிப்பூரில் மீண்டும் வன்முறை பாஜ எம்எல்ஏ வீடு தீவைத்து எரிப்புமணிப்பூரில் ராணுவ படையினருடன் நடந்த மோதலில் குக்கி தீவிரவாதிகள் 40 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக அந்த […]
- அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு : பரபரப்பான பின்னணி..!அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் வருமானவரிதுறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் மற்றும் இது தொடர்பான செய்தியாளர் […]
- தமிழ்நாடு சிலம்பம் கழக மாநிலபொதுக்குழு கூட்டம்தமிழ்நாடு சிலம்பம் கழகம் சார்பாக மாநிலபொதுக்குழு கூட்டம் சென்னை போரூரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பாக […]
- தமிழ்நாட்டில் அக்னிநட்சத்திரம் இன்றுடன் நிறைவு..!தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரத்தின் கோர தாண்டவம் இன்றுடன் […]
- அரசு பள்ளிகளில் திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ..,பரிசுத்தொகை உயர்வு..!தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு […]