லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ‘தி வாரியர்’ திரைப்படத்தில் ராம் போத்தினேனி, ஆதி, க்ரித்தி ஷெட்டி, அக்ஷரா கவுடா, நதியா, ரெடின் கிங்ஸ்லி போன்ற பலர் நடித்துள்ளனர். ஜூலை-14ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் இந்த மாதம் வெளியாகிறது.






என்.ராகவன் இயக்கத்தில் குழந்தைகளுக்கான சிறந்த பொழுதுபோக்கு படமாக தமிழில் வெளியான படம் 'மை டியர் பூதம்'. இந்த படத்தில் பிரபுதேவா, ரம்யா நம்பீசன், சம்யுக்தா மற்றும் அஷ்வந்த் போன்ற பலர் நடித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியான இந்த படம் தற்போது ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
மேலும் இதே ஓடிடி தளத்தில் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான 'யானை' படமும் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, யோகி பாபு, அம்மு அபிராமி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
கிஷோர் என் இயக்கத்தில் சிபிராஜ் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் ஆகியோரது நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 'மாயோன்' படமும், அறிமுக இயக்குனர் சந்தீப் ஷாம் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான 'வேழம்' படமும் இந்த மாதம் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. மேலும் இதே தளத்தில் விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமான 'டி பிளாக்' மற்றும் வினோத் இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் வெளியான ரங்கா படமும் வெளியாகவுள்ளது.
ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படமான ‘தி க்ரே மேன்’ ஜூலை 22ம் தேதி நேரடியாக நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான தனுஷ் ஹாலிவுட்டில் கால் பதித்துள்ளார். தற்போது தனுஷ் இந்த படத்தின் புரமோஷன் பணிகளுக்காக லண்டலில் உள்ளார்.
- சிவகாசி அருகே பொறியியல் கல்லூரி நிகழ்ச்சியில் நடிகை ரோகிணி பங்கேற்புவிருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள சல்வார்பட்டி, ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியின் மகளிர் மேம்பாட்டு மையம் […]
- பெண்கள் காவல்துறையின் பொன்விழா சைக்கிள் பேரணி கன்னியாகுமரியில் நிறைவுதமிழ்நாடு காவல்துறையில் முதன்முதலாக பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை பொன் விழாவாக […]
- சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் திருக்கோவில் மூன்று மாதம் கொடியேற்றம்சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் திருக்கோவில் மூன்று மாதம் கொடியேற்றம் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் பங்கேற்புமதுரை மாவட்டம்.சோழவந்தானில் பிரசித்தி […]
- உதகை மாரியம்மன் திருக்கோயிலில் ஸ்ரீ புஷ்ப பல்லாக்கு அலங்காரத்தில் அம்மனின் திருவீதி உலாஉதகை மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் திருக்கோவிலில் ஸ்ரீ புஷ்ப பல்லாக்குஅலங்காரத்தில் அம்மனின் திருவீதி உலா […]
- தென்காசி அருகே குளிர்பானக்கடையில் தீ விபத்துபுளியங்குடியில் குளிர்பான கடையில் தீ 1.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி யது தொடரும் […]
- உதகை தாவரவியல் பூங்காவில் 5 வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்உதகை தாவரவியல் பூங்காவில் உள்ள பணியாளர்களின் பத்து அம்ச கோரிக்கையை முன்னிட்டு தொழிலாளர்கள் ஐந்தாவது நாளாக […]
- வேடச்சந்தூர் அருகே பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை..!திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூர் அருகே உள்ள ஸ்ரீராமபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடை […]
- போலி நவரத்தின கற்கள் கொடுத்து பக்தர்களை ஏமாற்றிய பூசாரி..!தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏமாற்று சம்பவங்கள் நடைபெற்று வந்தாலும், ஏமாறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில், […]
- குமரி மாவட்ட அணைப் பகுதிகளில் பலத்த மழைகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி […]
- நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேய சுவாமிக்கு முத்தங்கி அலங்காரம்..!நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமிக்கு முத்தங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு […]
- விவசாயிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாசிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் சிறு தேயிலை […]
- பல்லடம் அருகே அல்லாளபுரம் அரசு நடுநிலைப் பள்ளியின் வைர விழாபல்லடம் அருகே அல்லாளபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் 60 ஆம் ஆண்டு வைர விழா நடைபெற்றது. […]
- இலக்கியம்விஷா நற்றிணைப் பாடல் 146: வில்லாப் பூவின் கண்ணி சூடிநல் ஏமுறுவல் எனப் பல் ஊர் […]
- சிவகாசியில் ‘நம்வீட்டு மாடித்தோட்டம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி..!விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ‘நம் வீட்டு மாடித்தோட்டம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு […]
- முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு..,
பங்குனி பொங்கல் விழா அழைப்பிதழ்..!திருத்தங்கல் ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, அவ்விழாவிற்கான அழைப்பிதழை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு […]