காதுகேளாத 500 குழந்தைகளுக்கு நவீன கருவி பொருத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பிறவிலேயே காதுகேளாத குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு உதவ அரசு முடிவு செய்துள்ளது. 6 வயதுக்கு உட்பட்ட காதுகோளாத 500 குழந்தைகளுக்கு கோக்லியர் நவீன கருவி பொருத்த இருக்கிறோம். இதன் மூலம் கர்நாடகத்தில் காது கேளாதோர் இல்லாத நிலையை ஏற்படுத்துவோம். இந்த விஷயத்தில் அரசு சிறப்பு கவனம் செலுத்துகிறது. நடப்பு ஆண்டில் கர்நாடகத்தில் 1,939 குழந்தைகள் காதுகேளாத பிரச்சினையுடன் இருப்பதை சுகாதாரத்துறை கண்டறிந்துள்ளது. இவ்வாறான பிரச்சினையுடன் குழந்தைகள் பிறப்பதற்கு, மருந்துகள் உட்கொள்ளுதல், வைரல் தொற்று பாதிப்பு, மூச்சுத்திணறல், கர்ப்பிணிகள் அதிர்ச்சி அடைவது போன்ற பிரச்சினைகள் தான் காரணம் ஆகும்.
இந்த கோக்லியர் கருவியை பயன்படுத்துவதால் குழந்தைகள் கேட்கும் திறனை பெற முடியும். இந்த கருவி காதுகளின் உட்பகுதியில் பொருத்தப்படும். அந்த கருவி மூலம் கேட்கும் திறனை ஏற்படுத்தும் உடலின் உட்பகுதி செயல்பட தொடங்கும். அப்போது ஒலி சிக்னலை மூளைக்கு கொண்டு செல்லும். இந்த காதுகேளாத குழந்தைகளுக்கு அரசு இலசமாக சிகிச்சை வசதிகளை செய்து கொடுக்கிறது. இந்த குழந்தைகளை கண்டறியும் ஆஷா ஊழியர்களுக்கு ரூ.250 வழங்கப்படும். கர்நாடகத்தில் 20 ஆஸ்பத்திரிகள் குறிப்பாக பெங்களூருவில் உள்ள கே.சி.ஜெனரல் ஆஸ்பத்திரி, பவுரிங் ஆஸ்பத்திரி, பெங்களூரு மருத்துவ கல்லூரி, உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரிகளில் இந்த கோக்லியர் கருவி பொருத்தும் சிகிச்சை மேற்கொள்ளப்படும். கர்நாடகத்தில் இதுவரை 62 குழந்தைகளுக்கு இந்த கோக்லியர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. 258 குழந்தைகளுக்கு இந்த கருவி பொருத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சுதாகர் கூறினார்.
- சிந்தனை கருத்தாளர் விருது பெற்ற மதுரை மாணவிக்கு பாராட்டு விழாமதுரை அருகே சோழவந்தான் தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ் டூ மாணவி சர்வதேச சிந்தனை கருத்தாளர் […]
- நீலகிரி – கூடலூரில் அரசு பதுமான கடை உடைத்து திருட்டுநீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து காலமூலா செல்லும் வழியில் இரண்டு அடுத்தடுத்து மதுபான கடைகள் உள்ளது […]
- தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் உயிரிழப்பு….சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் அரசு மருத்துவமனையில் […]
- மதுரையில் ஒரே வாரத்தில் ஒரே பகுதியில் 2 கொலையால் பொதுமக்கள் அதிர்ச்சிமதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள தென்பரங்குன்றம் பகுதியில் நேற்று முன்தினம் தைபூசம் மற்றும் தைபௌர்ணமியை […]
- சிப்ஸ் பாக்கெட்டை இணைந்து திருடும் நாயும் குரங்கும் : வைரல் வீடியோ..!கடைக்கு வெளியே தொங்கவிடப்பட்டுள்ள சிப்ஸ் பாக்கெட்டுகளை நாயின் முதுகில் ஏறிக்கொண்டு குரங்கு திருடும் காட்சி இணையதளத்தில் […]
- குரைப்பவர்கள் கடிக்க மாட்டார்கள் பதான் படத்துக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ்ராஜ்திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மலையாள ஊடகமான மாத்ருபூமி சர்வதேச விழாவில் கலந்து கொண்ட நடிகர்பிரகாஷ் ராஜ், பதான் […]
- அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு வேட்புமனு தாக்கல்ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாளான இன்று அதிமுக வேட்பாளர் தென்னரசு வேட்புமனு […]
- மீண்டது… நமது அரசியல் டுடே வார இதழ் 11.02.2023
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 110: பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால்விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை […]
- பொது அறிவு வினா விடைகள்
- சம்யுக்தாமேனனை
நெகிழ வைத்த மதுரைநாயகி சம்யுக்தா வாத்தி படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டபோது, “ தயவுசெய்து சம்யுக்தா […] - கிராமி விருது விழாவில் பாரம்பரியத்துக்கு பெருமை சேர்த்த இந்தியப் பெண்..!அமெரிக்காவில் நடைபெற்ற கிராமி விருது வழங்கும் விழாவில் இந்திய இசைக் கலைஞர் அனெட்பிலிப் காஞ்சிபுரம் பட்டுடுத்தி […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் வாழ்க்கைச் சக்கரத்தில் துன்பம் என்ற துரு பிடிக்கத்தான் செய்யும்.அது சக்கரத்தை உருளச் செய்யும் பொருட்டு […]
- குறள் 375நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்நல்லவாம் செல்வம் செயற்கு.பொருள் (மு.வ):செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் […]
- மாணவர்களுக்கு அறிவுரை சொன்ன நடிகை நயன்தாராநயன்தாரா ‘இறைவன்’ படத்தில் ஜெயம் ரவி ஜோடியாகவும் ‘ஜவான்’ இந்தி படத்தில் ஷாருக்கானுடனும் நடித்து வருகிறார். […]