• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உலகம்

  • Home
  • பயங்கரம்… எரிவாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி வெடித்து 6 பேர் பலி

பயங்கரம்… எரிவாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி வெடித்து 6 பேர் பலி

எரிவாயு ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி வெடித்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர். மத்திய பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணம் முல்தான் மாவட்டம் ஹமித் புர் கனொரா பகுதியில் இன்று காலை எரிவாயு ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி…

இலங்கையில் ராஜபக்சே மகன் சொத்துக்குவிப்பு வழக்கில் கைது!

சொத்து குவிப்பு வழக்கில் இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் இளைய மகன் யோஷிதா ராஜபக்சேவை போலீசார் கைது செய்தனர். இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபக்சே, பிரதமராகவும் பதவி வகித்தவர். எல்டிடிஈயினருக்கு எதிரான உள்நாட்டு போர் நடந்த காலத்தில் இவர்…

ஆயுத தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து- 10 பேரின் கதி?

மகாராஷ்டிராவில் ஆயுதத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தொழிற்சாலையில் சிக்கிய 10 ஊழியர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம், பந்தாரா மாவட்டத்தில் நாக்பூர் அருகே உள்ள இந்த ஆயுத தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர வெடி…

பெண்களின் திருமண வயது 9… ஈராக் அரசின் அதிரடி முடிவுக்கு கடும் எதிர்ப்பு

ஈராக்கில் பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைத்து நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்காசிய நாடான ஈராக் நாடாளுமன்றத்தில், ஷியா முஸ்லிம் பழமைவாத குழுவினர் பெரும்பான்மை வகிக்கின்றனர். இந்நாட்டில் முகமது ஷியா அல் சுடானி பிரதமராக உள்ளார். இந்த…

அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்புயலால் 10 பேர் பலி: 2,100 விமானங்கள் ரத்து!

அமெரிக்கா முழுவதும் அரிய வகை பனிப்புயல் வீசியதன் காரணமாக இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 2,100 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் சில நாட்களாக பனிப்புயல் தாக்கம் ஏற்படுத்தி வருகிறது. இதனால் டெக்சாஸ் லூசியானா, மிசிசிபி,…

நாயின் தாய்ப்பாசம் வைரல் வீடியோ

துருக்கி நாட்டில் மழையில் நனைந்து சுயநினைவு இழந்த தனது குட்டியை தாய் நாய் ஒன்று பெட் கிளினிக்குக்கு அழைத்துச் சென்று மருத்துவம் பார்த்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.கடந்த ஜனவரி 13 ஆம் தேதி, தாய் நாய் ஒன்று சுயநினைவு இழந்த…

கிளர்ச்சியாளர்கள் நுழைந்ததால் பரபரப்பு… கொலம்பியாவில் அவசர நிலை பிரகடனம்!

கிளர்ச்சியாளர்களின் தாக்குதலைத் தொடர்ந்து கொலம்பியாவில் ராணுவ அவசரநிலையை பிரகடனப்படுத்துவதாக அந்நாட்டு அதிபர் குஸ்டாவோ பெட்ரோ அறிவித்துள்ளார். தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் கக்கடா மாகாணத்தைச் சேர்ந்த கிளர்ச்சி குழுக்கள் அண்டை நாடான கொலம்பியாவின் எல்லைக்குள் நுழைந்து அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.…

துருக்கி ஓட்டலில் பயங்கர தீ விபத்து… பலி எண்ணிக்கை 76 ஆக உயர்வு!

துருக்கியில் உள்ள கிராண்ட் கார்டால் என்ற ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. துருக்கியின் போலு மலைப்பகுதியில் உள்ள கிராண்ட் கார்டால் என்ற ஓட்டலில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது-…

நள்ளிரவில் குலுங்கிய கட்டிடங்கள்… தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தைவான் நாட்டின் தெற்குப் பகுதியில் நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4ஆக பதிவாகியுள்ளது, தைவான் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள சியாய் அருகே நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.…

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்டப்படும்… டொனால்ட் ட்ரம்ப் வாக்குறுதி

அமெரிக்காவில் நிலவும் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்டப்படும் என்று அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் நேற்று பதவியேற்று கொண்டார். அந்நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் அவருக்குப பதவிப் பிரமாணம் செய்து…