• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உலகம்

  • Home
  • அமெரிக்க உளவு அமைப்பின் இயக்குநராக இந்தியர் நியமனம்

அமெரிக்க உளவு அமைப்பின் இயக்குநராக இந்தியர் நியமனம்

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐயின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நியமனம் செய்துள்ளார். கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். கடந்த மாதம் அவர்…

இந்தியாவுக்கு வரிவிலக்கு அளிக்க டிரம்ப் மறுப்பு

இந்தியாவுக்கு வரிவிலக்கு அளிக்க முடியாது என்றும், யாரும் என்னைக் கேள்வி கேட்க முடியாது என்றும் அமெரிக்க அதிபர் அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிரம்பின் இந்த அறிவிப்பால் இந்தியப் பொருளாதாரம் 58ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீட்டைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.டிரம்பின் வரி விதிப்பு…

விண்கல் பூமியைத் தாக்கும் அபாயம் : நாசா எச்சரிக்கை

விண்கல் பூமியைத் தாக்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும், மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்களை அழிக்கும் வாய்ப்புள்ளதாகவும் நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.2032ஆம் ஆண்டில் 2024 ஒய்ஆர்4 என்ற சிறுகோள் பூமியைத் தாக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால், வானியலாளர்கள் மத்தியில் கவலைகள் எழுந்துள்ளன. கடந்த ஆண்டு…

அமெரிக்க அதிபர் டிரம்பின் கேள்வியால் சோர்ந்து போன மோடி.

அமெரிக்க அதிபராக டிராம்ப் கடந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்ட போது, உலக நாடுகளில் உள்ள அதிபர்களிடம் நல்ல நட்புக் கொண்டிருந்தார். அந்த வகையில் ஒரு நாடு இந்தியாவும், நடந்து முடிந்த அண்மை அமெரிக்கா தேர்தலில். டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுத்த பின்,…

ரஷியா – உக்ரைன் விவகாரத்தில் இந்தியா எந்தப் பக்கம்?- பிரதமர் மோடி விளக்கம்

ரஷியா – உக்ரைன் விவகாரத்தில் இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். அரசு முறை பயணமாக அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பேசினார். அப்போது, ரஷியா- உக்ரைன்…

அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான நட்பு வலுவானது- அதிபர் ட்ரம்ப்!

அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான நட்புறவு மிகவும் வலுவானது என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அரசு முறை பயணமாக அமெரிக்காவிற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட்…

வானிலையில் நாளை அதிகாலை அபிலியன் நிகழ்வு

படித்ததைப் பகிர்கிறேன். நாளை காலை 05:27 மணிக்கு தொடங்கி, பூமி சூரியனிடமிருந்து வெகு தொலைவில் இருக்கும் அபிலியன் நிகழ்வுயை நாம் அனுபவிப்போம். இந்த நிகழ்வை நாம் பார்க்க முடியாது, ஆனால் அதன் தாக்கத்தை நாம் உணர முடியும். இது மார்ச் வரை…

அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடியை கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இந்திய வம்சாவளியினர் வரவேற்றனர். அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ், அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 10-ம் தேதி பிரான்ஸ் சென்ற அவர் தலைநகர் பாரிசில் நடைபெற்ற சர்வதேச…

மீண்டும் மீண்டும் சிக்கல்- நாகை- இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து

நாகப்பட்டினம், இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று துவங்க இருந்த நிலையில் தொழில்நுட்ப அனுமதி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகம் வரை 2023, அக்.14-ம் தேதி ‘செரியாபாணி’…

அதிகாலையில் துயரம்- கவுதமலாவில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 51 பேர் பலி

கவுதமலாவில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளான சம்பவத்தில் 51 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் மத்திய அமெரிக்க நாடான பேருந்து அதிகாலையில் எல் ப்ரோக்ரெசோவில் உள்ள சான் அகஸ்டின் அகாசாகுவாஸ்ட்லான் நகரத்திலிருந்து கவுதமாலா நகரத்திற்கு வடகிழக்கில் சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் சென்று…