வேங்கைவயல் குறித்து தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்: தமிழக அரசு வேண்டுகோள்
வேங்கைவயல் சம்பவம் குறித்து தவறான தகவல்களைப் பரப்பிட வேண்டாம் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக…
சென்னை கடற்கரையில் இறந்து ஒதுங்கும் ஆமைகள் – பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!
சென்னை கடற்கரைகளில் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்குவதற்கான காரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கடற்கரை பகுதிகளில் சமீபகாலமாக ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன.…
வேங்கை வயல் விவகாரத்தில் 3 பேருக்குத் தொடர்பு – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
வேங்கை வயல் விவகாரத்தில் 3 பேருக்குத் தொடர்பு இருப்பதாக தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022 டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை…
சீட்டா மற்றும் டான்செட்2025 நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
சீட்டா மற்றும் டான்செட்2025 நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலையில் நடத்தப்படும் முதுநிலை பட்டப் படிப்புகளான எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க் மற்றும் எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில்…
குடியரசு தினவிழாவிற்கு சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி இடையே இன்று சிறப்பு ரயில்
குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இன்று இயக்கப்பட உள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசு தினம் ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், கூட்ட நெரிசலைத்…
இரட்டை ஆணவக் கொலை வழக்கில் கைதானவர் குற்றவாளி… நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட காதலர்கள் இருவரை வெட்டிக் கொலை செய்தவர் குற்றவாளி என்று கோவை எஸ்.சி.,எஸ்.டி., சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடை பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர், வேறு சமூகத்தைச் சேர்ந்த…
தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்புக் காலம் தொடங்கியது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் “இரும்பின் தொன்மை” புத்தகம் வெளியிடுதல், கீழடி திறந்த வெளி அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல்,…
தென்தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
கிழக்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தென்தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,கிழக்கு திசைக் காற்றில்…
அதிகாலையில் வலிப்பு…கைதி ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதி
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்ததாக கைதான ஞானசேகரனுக்கு அதிகாலையில் வலிப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 23-ம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் மாநிலம் முழுவதும்…
தமிழக காவல் துறையில் 28 மாவட்ட எஸ்.பிக்களுக்கு ஐபிஎஸ் அந்தஸ்து
குரூப் 1 மூலம் தேர்வாகி தமிழ்நாடு காவல்துறையில் எஸ்.பியாக உள்ள 28 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ். அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குரூப் 1 மூலம் டிஎஸ்பி.க்களாக பணியில் சேருகிறவர்கள் பதவி மூப்பு அடிப்படையில் எஸ்.பிக்களாக பணியாற்றும்போது அவர்களுக்குகுறிப்பிட்ட ஆண்டுகளில் ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கப்படும்.…




