• Sat. Apr 27th, 2024

தமிழகம்

  • Home
  • தமிழக அரசு வெள்ளத்தைக் கையாள்வதில் தோல்வி அடைந்துவிட்டது. தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு

தமிழக அரசு வெள்ளத்தைக் கையாள்வதில் தோல்வி அடைந்துவிட்டது. தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு

தமிழக அரசு வெள்ளத்தைக் கையாள்வதில் தோல்வி அடைந்து விட்டது என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி மாவட்டத்திற்கு வெள்ள சேதங்களைப் பார்வையிட வந்த அவர், தூத்துக்குடி விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.அப்போது அவர் தெரிவித்ததாவது..,“இந்த ஆட்சியை சேர்ந்தவர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு…

தென்மாவட்டங்களில்ரேஷன்கார்டு இல்லாதவர்களுக்கும் நிவாரணம்

தென்மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு, ரேஷன்கார்டு இல்லாதவர்களுக்கும் 6,000 ரூபாய் நிவாரண உதவி வங்கி கணக்கு மூலம் அனுப்பி வைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வரலாறு காணாத மழை பாதிப்புகளை சந்தித்துள்ளது. மக்களுடைய…

தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் அதிகமாகப் பரவி வருவதால், கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த பொதுசுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மாநிலம் முழுவதும் நோய்…

13 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அதே பகுதிகளில் நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு அதாவது…

தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் மீண்டும் கன மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் நிகழ்வு வங்க கடலில் நிலவ இருக்கிறது. இது நகரத் தொடங்கும்…

நேற்று சென்னை, இன்று நெல்லை நாளை எங்கே மழை வரும் என்ற மனநிலையில் மக்கள் பயந்து போய் இருக்கிறார்கள்

அரசு நடவடிக்கை எடுத்தால் மழை வெள்ளம் பாதிப்பை தடுக்கலாம். கோவை போத்தனூர் தனியார் திருமண மண்டபத்தில் சமூகநீதி காக்க சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கருத்தரங்கம் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்று வருகிறது.இந்த கருத்தரங்கில் பல்வேறு…

தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது : நிர்மலாசீதாராமன்..!

தென்மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகளை, தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் தெரிவித்துள்ளார்.நெல்லை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க மத்திய அரசு என்ன செய்தது…

தமிழகத்தில் 3 நாட்கள் தொடர் விடுமுறை..!

தமிழகத்தில் டிசம்பர் 25ஆம் தேதி திங்களன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் வார விடுமுறை நாட்கள் என்பதால் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என அரசு அறிவித்துள்ளது.அதாவது டிசம்பர் 23ஆம் தேதி மாதத்தில் நான்காவது சனிக்கிழமை…

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மூன்று நாட்களுக்குப் பிறகு வெள்ளத்திலிருந்து மீட்பு…

தொடர் மழை மற்றும் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் மழை வெள்ளத்தால் சூழ்ந்து சிக்கித் தவித்த தமிழ்நாடு அரசின் கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மூன்று நாட்களுக்குப் பிறகு வெள்ளத்திலிருந்து…

தென்மாவட்டங்களில் கனமழை : தற்போதைய நிலவரம்..!

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் தொடர் கனமழையாலும், அணைக்கட்டுகள் நிரம்பி, குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பாதிக்கப்பட்டுள்ள மக்களில் சிலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டும், பலர் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் சூழ்நிலையாலும், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி…