3200 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழியில் மனித எலும்புகள்
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் கிடைத்த 2 முதுமக்கள் தாழி களில் மனிதனின் அனைத்து எலும்பு களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவை குண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் 8 மாத காலமாக நடந்து வரும் இந்த அகழாய்வுப் பணியில் 70க்கும் மேற்பட்ட முது மக்கள்…
நாளை ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம்..
தமிழக முழவதும் நாளை 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்.பயன்படுத்தி கொள்ளுமாறு தமிழக சுகாதாரத்துறை வேண்டுகோள்இந்தியாவில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.தற்போது, 12…
ஓபிஸ் பொதுக்குழு உறுப்பினர்களை துன்புறுத்தினார்- இபிஎஸ் புகார்
ஓபிஎஸ் பொதுக்குழு உறுப்பினர்களை துன்புறுத்தியதாக இபிஎஸ் தேர்தல் கமிஷனில் புகார் .ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் பற்றி எடப்பாடி பழனிசாமி அணியினர் மிக நீண்ட விளக்கம் அளித்துள்ளனர். . தேர்தல் கமிஷனில் அளித்துள்ள மனுவில் இபிஎஸ் கூறியதாவது…அ.தி.முக. ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்த ஓ.பன்னீர் செல்வம்…
அழகுராஜா – வை பிரமுகர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்!
சமூக சிந்தனையாளர், புவியியல் பேராசிரியர்.முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமியைவேளாண்மை மற்றும் நிலத்தடி நீர் ஆய்வாளர் பல்வேறு பிரமுகர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்மேனகா கார்ட்ஸ், தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர்S.சங்கரலிங்கம், , தமிழ்நாடு முழுவதும் 50 முகவர்கள் உள்ளன, தலைமையிடம் அலுவலகம், சென்னை கோடம்பாக்கத்தில்…
ஓபிஎஸ் மகன் பாஜகவுக்கு தாவுகிறாரா ?
அதிமுகவில் தற்போதுயசிக்கலான சூழ்நிலையில் தனது தந்தை ஓபிஎஸ் நீக்கப்பட்டால் அவரது மகனும் தேனி தொகுதி எம்பியுமான ஓ.பி.ரவீந்திரநாத்குமார் பாஜகவுக்கு தாவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே ஒரு எம்பியுமான…
காவல்துறை சீனியாரிட்டியில் குளறுபடி.. நடவடிக்கை எடுக்கப்படுமா..?
காவல்துறையில் உரிய சீனியாரிட்டி இல்லாமலேயே முறைகேடு செய்து ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற சில காவலர்கள் முயற்சி செய்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குற்றங்களை தடுக்க வேண்டிய காவல்துறையே இப்படி நடந்துக்கொள்வது வருத்ததிற்க்குரியது. பொதுவாக காவல்துறையில் சேர கடுமையான பல கட்ட…
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – 4பேர் கைது
இன்ஸ்டாகிராமில் பழகி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து 4லட்ச மதிப்பிலான நகைகள் மோசடி – இளைஞர் உள்ளிட்ட 4பேர் போக்சோ மற்றும் மோசடி வழக்கில் கைது – நகைகள் மீட்பு.மதுரை மாநகர் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரிடம் மதுரை கோ.புதூர் பகுதியை…
தொடர்ந்து சரியும் தங்கம் விலை..!
22 காரட் கொண்ட ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் சரிந்துள்ளது..சென்னையில் இன்று காலை தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 68ரூபாயும், சவரனுக்கு 544 ரூபாயும் சரிந்துள்ளது.சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி…
இனி மெட்ரோவிலும் முகக்கவசம் கட்டாயம்…
தமிழ்நாடு முழுவதும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மெட்ரோவும் முகக்கவசத்தை கட்டாயமாக்கியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. முக்கியமாக தலைநகர் சென்னையில் தினசரி பாதிப்புகள் ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. இந்நிலையில்…
மீண்டும் ஊரடங்கு தேவையா?- அமைச்சரின் விளக்கம்
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு தேவையா என்ற கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்களில் பணியாற்றும் 18 முதல் 59 வயதுடைய தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி…