வாரணாசியில் சிக்கித் தவிக்கும் தமிழக வீரர்கள் – துணைமுதல்வர் உதயநிதி அதிரடி நடவடிக்கை
வாரணாசியில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களை விமானம் மூலம் சென்னை அழைத்து வர துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் நடைபெறும் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க சென்ற தென்னிந்தியாவில் இருந்து சென்ற 6…
சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் பலி: ரூ.4 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு
சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்துரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், ஆனையூர் கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான…
முதியோர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தமிழகத்தில் நாளை முதல் வெப்பம் அதிகரிக்கும்!
தமிழகத்தில் நாளை முதல் (பிப்ரவரி 21) முதல் பிப்ரவரி 23-ம் தேதி வரை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின்…
மார்ச் 14-ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 14-ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் பட்ஜெட் குறித்து கருத்துக் கேட்பு கூட்டம் இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. மக்கள் நலன் சார்ந்த…
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2025-26: இன்று முதல் 3 நாட்கள் கருத்துக் கேட்பு கூட்டம்
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. மத்திய நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் நிறைவடைந்த நிலையில், அடுத்தடுத்து மாநில…
தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்
தமிழ்நாடு முழுவதும் வீடு, மனை போன்ற சொத்துக்கள் வாங்கும் மக்களுக்கு இன்று கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று பதிவுத்துறை கூறியுள்ளது. தமிழ்நாட்டில் வீடு, மனை போன்ற சொத்துக்கள் வாங்கும் மக்கள், அதற்கான கிரைய பத்திரங்களை, சுபமுகூர்த்த நாட்களில் பதிவு செய்வது வழக்கம்.…
மயிலாடுதுறை இரட்டை கொலைக்கு இது தான் காரணம்– காவல்துறை விளக்கம்
மயிலாடுதுறையில் சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்பகை காரணமாக கொலை நடந்ததாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட .முட்டும வடக்குதெரு பகுதியில் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் சாராயம் விற்பனை…
விருதுநகரில் ஜாக்டோ ஜியோ-வினர் ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் விருதுநகரில் ஜாக்டோ ஜியோ வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆசிரியர் அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். கோரிக்கை வலியுறுத்தி பேசினர்…
பணி மாறுதல் உத்தரவு
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் 2023 அத்தியாயம் ஐந்து பகுதி நாலு நகராட்சி பணி விதிகள் எண் 222 படியும் நிர்வாகம் நலன் கருதியும் நகராட்சி பணியாளர்கள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கொங்குராசு, வருவாய் ஆய்வாளர் பொள்ளாச்சி நகராட்சியில் இருந்து…
ஜாபர் சாதிக் ஜாமீன் வழக்கு – அமலாக்கத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர்சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் ஜாமீன் கோரிய மனுக்கள் குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர்…




