• Wed. Apr 24th, 2024

தமிழகம்

  • Home
  • கண்துடைப்பிற்காக நடத்தபடுகிறதா லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை ?

கண்துடைப்பிற்காக நடத்தபடுகிறதா லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை ?

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமாகவும், அவரது இடது கரமாக விளங்கிய முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஈரோடு, நாமக்கல், சென்னை என பல்வேறு இடங்களில் அந்த சோதனை நடந்து…

கழிவுநீர் கால்வாயில் இறந்த நிலையில் காணாமல் போனவர் உடல் கண்டெடுப்பு

சிவகங்கை பேருந்து நிலையம் அருகே கழிவுநீர் கால்வாயில் இறந்த நிலையில் காணாமல் போன டூ வீலர் மெக்கானிக்கின் உடல் கண்டெடுப்பு. சிவகங்கை நகர் போலீசார் விசாரணை. சிவகங்கை பேருந்து நிலையம் அருகே, பிள்ளைவயல் காளியம்மன் கோயில் செல்லும் வழியில் உள்ள கழிவுநீர்…

குற்றால நாதர் சுவாமி திருக்கோவிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம்

குற்றால நாதர் சுவாமி திருக்கோவிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ள அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி குழல்வாய்மொழியம்மை திருக்கோவிலில் ஐப்பசி விஷு திருவிழா, சித்திரை விஷு திருவிழா, திருக்கல்யாணத் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக…

கொத்தடிமைகளாக விற்கப்பட்ட சிறுவர்கள் மீட்பு

தஞ்சை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சிறுவர்கள் 62 ஆயிரம் ரூபாய்க்கு, செம்மறி ஆடு மேய்க்கும் தொழிலுக்கு கொத்தடிமைகளாக விற்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை வல்லம் புதூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன், பாப்பாத்தி தம்பதி. இவர்களுக்கு நான்கு மகன்கள்…

மாரிதாஸ் வழக்கால் சர்ச்சையில் சிக்கியுள்ள நீதிபதி..?

ஒரு நீதிபதியே குற்றவாளியின் வழக்கறிஞராக மாறிப் பேசிய நிகழ்வு இன்று தமிழக நீதிமன்ற வரலாற்றில் நிகழ்ந்துள்ளது. இதற்கு முன்பு சங்காராச்சாரியார் வழக்கிலும் தன் சார்பு நிலையை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தினார் இதே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேர்மையான விமர்சனங்கள், மாற்றுக் கருத்துகளுக்கே இடமின்றி தடாலடியாக…

தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை – முதல் தகவல் அறிக்கை வெளியீடு

முன்னாள் மின்சாரத்துறை அமைச்சரான தங்கமணி மற்றும் அவரது உறவினர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர். 2016ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் அவர் தன்னிடம் 1கோடி ரூபாய் அளிவில் சொத்துக்கள் இருப்பதாக தேர்தல் ஆணையத்திடம்…

ஜூலை டூ டிசம்பர் மாதம் ஒரு மந்திரி ஆபரேஷன்!

ஜூலை எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆகஸ்டு எஸ்.பி.வேலுமணி, செப்டம்பர் கே.சி.வீரமணி, அக்டோபர் சி.விஜயபாஸ்கரை தொடர்ந்து நவம்பரில் ரெஸ்ட், டிசம்பரில் தங்கமணி மீது ரெய்டு தொடர்கிறது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைத்தவுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் ஊழல் விபரங்கள் விசாரித்து…

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் – இன்று விசாரணை

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்த அனைத்து வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வரவிருக்கிறது. இதையொட்டி தமிழக அரசு நேற்று உச்சநீதிமன்றத்தில் பதில் மனுவை தாக்கல்…

அரசு நிகழ்ச்சிகளில் நாட்டுப்புறக் கலைகள் – தமிழக அரசு

நலிந்துவரும் நாட்டுப்புற கலைகளை ஊக்குவிக்கவும், நாட்டுப்புற கலைகளை மக்களிடம் பரப்பி அடுத்த தலைமுறையிடம் கொண்டுசெல்லும் வகையில் தமிழக அரசு, அரசு நிகழ்ச்சிகளில் இதை ஒரு பகுதியாக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அரசு நிகழ்ச்சிகள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களின் பண்பாட்டு நிகழ்ச்சிகளில்…

முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் குடும்பத்துடன் சந்தித்து தான் கட்டிய கோவில் திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தார். நேற்று முன்தினம் ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் குடும்பத்துடன் நம்பெருமாள் உற்சவர், தாயார்…