• Fri. Apr 26th, 2024

தமிழகம்

  • Home
  • நாகர்கோவில் அரசு போக்குவரத்து கழகத்தில் திமுக அரசு பாரபட்சமாக நடந்து கொள்ளுவதாக கோரி ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில் அரசு போக்குவரத்து கழகத்தில் திமுக அரசு பாரபட்சமாக நடந்து கொள்ளுவதாக கோரி ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் அரசு போக்குவரத்து கழகங்களில் திமுகவினருக்கு மட்டுமே ஓட்டுனர் நடத்துனர் பணிகள் அதிகமாக வழங்கும் பாரபட்சமான நிர்வாகம் நடப்பதாக கோரி நாகர்கோவில் அரசு போக்குவரத்து கழகம் முன்பு பாரதிய மஸ்தூர் சங்கத்தின் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு 108 போர்வை சாற்றுதல்

ஸ்ரீ வில்லிபுத்தூர் 108 வைணவ திருத்தலங்களில் சிறப்பு பெற்றதாகும். இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் சுக்லபட்ச ஏகாதசி அன்று நம்பாடுவான் என்ற பக்தனுக்கு பெருமாள் அருள் செய்ததை முன்னிட்டும், குளிர் காலம் வருவதால் அதனை பக்தர்களுக்கு அறிவிக்கும் வண்ணமும், இங்கு…

முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறும் சோதனைகளில் எந்த உள் நோக்கமும் கிடையாது – அமைச்சர் மூர்த்தி

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறும் சோதனைகளில் எந்த உள் நோக்கமும் கிடையாது என்றும், அதனை அரசியலாக்க வேண்டாம் எனவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரை கூடல் புதூர் பகுதியில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட நகர்…

திமுகவின் சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம் – ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது, கருத்து மோதல் நமக்குள் ஏற்படலாம் வளர்ச்சிக்கு அறிகுறி அது, நாம் மக்கள் வனவிலங்குகள் அல்ல, இது நாடு, காடு அல்ல, காட்டு…

அதிகரிக்கும் சிறார் தற்கொலை…தடுக்க என்ன வழி..?

சிறார் தற்கொலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.வாழ வேண்டிய இளம் தலைமுறை தற்கொலையை நாடுவது எந்த அளவுக்கு அவரிகள் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்திடம் இருந்து ஆறுதல் தேவை என்பதை உணர்த்துகிறது.இதை தடுக்க என்ன வழி? கடந்த ஆண்டு மட்டுமே…

குரூப் கேப்டன் வருண் சிங்கிற்கு பிரதமர் மோடி இரங்கல்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குரூப் கேப்டன் வருண் சிங் உயிரிழப்புக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 8ம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது. இதில், முப்படை தலைமை தளபதி…

முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி ஆணைக்கினங்க விருதுநகர் உள்கட்சி தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

கடந்த 13ஆம் தேதி மற்றும் 14ஆம் தேதி உள்கட்சி தேர்தலுக்கான விருப்பமனு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்கட்சி தேர்தல் நடிந்து முடிந்தது. நடந்து முடிந்த உள்கட்சி தேர்தலில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜியின் ஆணைக்கினங்க விருதுநகர் மேற்கு…

ஆணவ கொலையை ஆதரிக்கும் சீமானின் சர்ச்சை பேச்சு

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ” சாதி ஆணவக் கொலை என்பான்.. நான் அதை குடிப்பெருமை கொலை என்பேன் ” என மேடையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

அன்று கருணாநிதி எதிர்ப்பு – இன்று ஸ்டாலின் ஆதரவா?

ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கும் பணத்துக்கு பதிலாக பாண்டு பத்திரம் வழங்குவதை அன்று கருணாநிதி கடுமையாக எதிர்த்தார். ஆனால் இன்றைக்கு ஆட்சியிலிருக்கும் ஸ்டாலின் பணத்திற்கு பதிலாக பாண்டு பத்திரம் வழங்க இருப்பதாக வெளிவரும் தகவல்களால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சியில் அடைந்திருக்கிறார்கள்.அரசு ஊழியர்கள்…

கடலூர் மாவட்ட அதிமமுக கழக துணைச்செயலாளர் நியமனம்

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பதிய நிர்வாகிகளை தலைமைக் கழகம் நியமித்து அறிவித்துள்ளது. அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் சே.பசும்பொன்பாண்டியன் மற்றும் தலைமைக் கழகத்தின் அறிவிப்பின் பேரில் கடலூர் மாவட்டக் கழகத் துணைச் செயலாளராக V.ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு…