• Fri. Apr 19th, 2024

தமிழகம்

  • Home
  • தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ராதிகாசரத்குமார்

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ராதிகாசரத்குமார்

வருகிற மக்களவைத் தேர்தலில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில், கனிமொழிக்கு எதிராக பாஜக சார்பில் ராதிகாசரத்குமாரை களம் இறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தூத்துக்குடி அல்லது திருநெல்வேலி மக்களவைத் தொகுதிகளில் பாஜக சார்பில் நடிகர் சரத்குமார் போட்டியிடக்கூடும் என்று பேசப்பட்டு வருகின்ற சூழலில், தூத்துக்குடி…

போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்! என்ற உறுதி மொழி எடுக்க வேண்டும் – போதை ஒழிப்பு பிரிவு ஏடி.எஸ்.பி. எஸ்.லட்சுமணன்

மூவேந்தர் ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பாக பூமி அறக்கட்டளை பெயர் பலகை திறப்பு விழா! மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நிகழ்சியானது சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்ச்சியில் இந்த அமைப்பில்…

பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர் போட்டி

வருகிற மக்களவைத் தேர்தலில், பெரம்பலூர் தொகுதியில் தாமரைச் சின்னத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் 3-வது முறையாக போட்டியிடுகிறார்.மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் தனது கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டினை இறுதி செய்து வருகின்றன.…

திமுக கூட்டணியில் கோவை தொகுதி யாருக்கு?

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் கோவை தொகுதி யாருக்கு ஒதுக்கப்படும் என்பதில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடக்கும் 39 தொகுதிகளில் முக்கியமானது கோவை. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எனப்படும் கோவை மக்களவைத் தொகுதியில், சிறு, குறு தொழிற்சாலைகள், பஞ்சாலைகள் அதிகளவில்…

அதிமுகவில் உருவாகிறது மெகா கூட்டணி

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சிறு சிறு கட்சிகள் அதிமுகவுக்கு ஆதரவு அளித்து வருவதால், மெகா கூட்டணி உருவாகி வருகிறது.சிறு கட்சிகள் தமிழ்நாட்டில் உள்ள 3 அணிகளில் தங்களின் ஆதரவு யாருக்கு என்பதை அறிவித்து வருகின்றன.தமிழ்நாட்டில் உள்ள சிறு கட்சிகள்…

வீடு மின்இணைப்பு பெறுவதற்கான விதிகளில் மாற்றம்

வீடுகளில் மின்சார இணைப்பு பெறுவதற்கான விதிகளில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில் புதிதாக மின் இணைப்பு கோருவோர் புதிய கட்டிடம் அல்லது பழைய கட்டிடத்தை மாற்றி புதுப்பிக்கும் போது தேவையான ஆவணங்களை அளித்து மின் இணைப்பு பெற முடியும். அதன்படி,…

மார்ச் 21 திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

மார்ச் 21ஆம் தேதியன்று திருவாரூர் ஆழித்தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை வழங்குவதற்கு…

பாஜகவின் தேர்தல் பிரச்சார வாகனத்தை எச்.ராஜா தொடங்கி வைத்தார்.

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் பாஜகவின் தேர்தல் பிரச்சார வாகனத்தை பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது..,வளர்ச்சியடைந்த பாரதம், மோடியின் உத்தரவாதம் என்ற செய்தியை தாங்கி, ஒரு மக்களவைத்…

ரேஷன் கடைகளில் பொருட்களை ஒரே தவணையில் வழங்க உத்தரவு

கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களையும் ஒரே தவணையில் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் ரேஷன் கடை மூலமாக இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, எண்ணெய் போன்ற பல்வேறு ரேஷன்…

பெங்களூரைத் தொடர்ந்து தமிழக கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெங்களூரு ராமேஸ்வரம் கபே ஹோட்டலில் ஏற்பட்ட வெடிகுண்டு விபத்தைத் தொடர்ந்து, தமிழக கோவில்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக கோயில்களில் விரைவில் வெடிகுண்டு வெடிக்கும் என்று பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை…