• Fri. Mar 29th, 2024

தமிழகம்

  • Home
  • டிஎன்பிஎஸ்ஸி குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு..!

டிஎன்பிஎஸ்ஸி குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு..!

கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற, டிஎன்பிஎஸ்ஸி குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள 5,529 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு, கடந்த 2022 ஆம் ஆண்டு மே…

2023-ம் ஆண்டில் 80 லட்சம் பேர் ஆதியோகியை காண வருகை..!

தமிழ்நாட்டின் ஆன்மீக அடையாளங்களில் ஒன்றாக திகழும் ஆதியோகியை கடந்தாண்டு 80 லட்சம் பேர் நேரில் தரிசனம் செய்துள்ளனர். ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான ஜனவரி 1-ம் தேதி மட்டும் 1 லட்சத்து 26 ஆயிரம் பேர் ஈஷாவிற்கு வருகை தந்துள்ளனர்.கோவையில் அமைந்துள்ள…

கோவில் பணியாளர்களுக்கு கருணை கொடை : அரசு உத்தரவு..!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள கோவில்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கருணைக் கொடையாக ரூபாய் 3000 வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.அதன்படி, முழுநேரம், பகுதி நேரம், தொகுப்பூதியம் பெறுவோர், தினக்கூலி என அனைவருக்கும் ரூ.3000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவில் பணியாளர்கள்…

பண்டிகை நேரத்தில் போராட்டம் முறையற்றது : உயர்நீதிமன்றம்..!

பண்டிகை நேரத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்துவது முறையற்றது என்றும், மக்களுக்கு ஏன் இடையூறு செய்கிறீர்கள் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதிக்கக்…

தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் திடீர் ராஜினாமா..!

தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.1989- ஆம் ஆண்டு முதல் 1991- ஆம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சியில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராகப் பணியாற்றியவர் ஆர்.சண்முகசுந்தரம். அதைத் தொடர்ந்து, கடந்த 1996- ஆம்…

சென்னையில் பொங்கல் பரிசுத்தொகுப்புத் திட்டம் தொடக்கம்..!

தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தின் முதல் கட்டமாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாயவிலைக்கடையில் பொங்கல் பரிசுத்தொகுப்புத் திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு நியாய விலை கடையில் முதலமைச்சர் பொங்கல் பரிசு…

கோவையில் தொடர் மழையால் நிலவும் குளிர்ச்சியான சூழல்..!

கோவையில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய கூடும் எனவும், டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கன மழையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மிதமான மலையும் பெய்யக்கூடும்…

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க, உத்தரவிட்ட முதலமைச்சருக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நன்றி தெரிவிப்பு..!

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்கி உத்தரவு பிறப்பித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் – நிறுவனத் தலைவர் – சா.அருணன்“தமிழ்நாடு முதலமைச்சர்…

கனமழையால் தூத்துக்குடி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில்..,“பொதுமக்கள் உப்பாத்து ஓடை…

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் வீரவிளையாட்டுக்கு என தனி மைதானம்.., மதுரையில் அமைச்சர்கள் பேட்டி..!